tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1884023984181588277..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: விவேகானந்தரிடம் அதிசயமானக் கொள்கை இருந்ததா? ஊன்றிப் படியுங்கள்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27254028454797735492009-07-30T14:32:31.540+05:302009-07-30T14:32:31.540+05:30பெரியார் நம்மை சிந்திக்க தூண்டியது நன்மைக்கே. அதேப...பெரியார் நம்மை சிந்திக்க தூண்டியது நன்மைக்கே. அதேபோல் விவேகானந்தரும் நம்மை சிந்திக்க தூண்டினார் என்று அவரது சில வெளியீடுகளை படிப்பதன் மூலம் நீங்கள் உணர முடியும். இன்றைய சூழலில் உள்ள பூசாரிகள், மடாதிபதிகள், சாமியார்கள் போல அவர் எதையும் உங்களை நம்ப சொல்லவில்லை. மாறாக வழிமுறைகளை எளிமையாக தொகுத்து கொடுத்து விட்டு சென்று விட்டார். விவேகானதர் ஒரு மிக சாதரமான மனிதர். ஆனால் அவர் ஒரு யோகி. அவர் உலகுக்கு அளித்தது "யோகம்" எனும் அற்புதத்தையே. அவர் கற்றுணர்ந்த யோகம் இந்து மதத்தினர்க்கு மட்டும் சொந்தம் அல்ல. உலகில் உள்ள அனைத்து மனிதர்க்கும் பொதுவான ஒன்றே. <br />நாமெல்லாம் ஒரு விஷயத்தை எண்ணி பார்க்க வேண்டும். ஒரு மதத்தில் உள்ள ஒரு மனிதன் இன்னொரு மதத்தில் உள்ள முறைகளை ஏற்று கொள்வது இல்லை. அமெரிக்காவில் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்து மதம் சார்ந்தவர்கள் அல்ல. பின் அவர்கள் எப்படி விவேகானந்தர் கூற்றை பின்பற்றினார்கள் என்பது ஆழமமாக சிந்திக்க வேண்டும். சும்மா ஏனோதானோ என்று இந்து மதம் பற்றி பேசினால் அவர்கள் பின் பற்றி இருக்க வாய்ப்பு இல்லை. யோசிப்பீர். <br /> தந்தை பெரியார் செய்தது வேறு தொண்டு. விவேகானந்தர் செய்தது வேறு தொண்டு. இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. எத்தனையோ விஷயங்களை / இயற்கை முடிச்சுகளை / உலக இயக்கத்தை விளக்கிய விவேகானந்தர் தொண்டை பெரியார் செய்த தொண்டோடு தொடர்பு படுத்தி பார்க்க தேவை இல்லை. பெரியார் கருத்துக்கள் பக்தி மார்க்கத்தில் உள்ள மடமை / வழிபாடு ஆகியவற்றிற்கு எதிரானது. விவேகானந்தர் சொன்னது தனிமனித ஆற்றல்/வளம் சார்ந்தது. அது மிக நுட்பமானது. மேலோட்டமாக அலசி பார்த்து முடிவு கட்ட முடியாது. <br />சில துணுக்கு செய்திகள்:<br />1. விவேகானந்தர் சொன்ன "ராஜ யோகம்" என்பது உங்கள் அன்றாட வாழ்வில் இருந்து பெற முடியும். <br />2. அவர் சொன்ன மனம் பற்றிய குறிப்புகள் பிற்பாடு மனோதத்துவத்தில் ஒரு புதிய பரிணாமத்தையே உண்டாக்கியது.<br />3. இந்திய வல்லரசாக ஆசைப்பட வேண்டும், அதை அடைய முயற்சிக்க வேண்டும் என்று அவர் அப்போதே சொல்லி இருக்கிறார். <br />4. இன்று இருக்கும் மனோதத்துவம், பௌதீகம் ஆகியவற்றின் எல்லைகளை அவர் அன்றே சொல்லி இருக்கிறார். . <br />5. அவரின் கருத்துக்கள் மனோதத்துவம், பௌதீகம், தத்துவம் ஆகிய துறைகளை சார்ந்தவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்து பெருவாரியானவர்களால் பின் பற்றப்பட்டது. <br /> அன்று விவேகானந்தர் செய்ததை இன்னும் நவீனமாக எளிமையாக மாற்றி தற்போது சத்குரு ஜக்கி வாசுதேவ் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் செய்து கொண்டு இருக்கிறார். விவேகானந்தர் பற்றி ஊன்றி செல்வதற்கு பதிலாக இன்றைய காலத்தில் உங்கள் அனுபவத்திலேயே ஆராய்வதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்துக்கள் உதவும். <br /> <br />பெரியார் கருத்தை விமர்சனம் செய்ய எனக்கு தகுதி போதாது. எனக்குள் உண்டான எண்ணங்களை உங்களிடம் தெரிவிக்கிறேன். அவ்வளவுதான்.Verniahttps://www.blogger.com/profile/07623150007280342781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85796332142514567002009-06-19T18:05:49.536+05:302009-06-19T18:05:49.536+05:30This article is a chapter from the book, "Swa...This article is a chapter from the book, "Swami Vivekananda On India and Her Problems"<br /><br />CASTE PROBLEM IN INDIA<br /><br />http://www.dlshq.org/messages/caste.htmK.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.com