tag:blogger.com,1999:blog-1474608369333206681.post183009119915716101..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: மத மாற்றம் செய்யும் ஒரு கடவுள்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85926951211874582662011-02-21T15:38:01.184+05:302011-02-21T15:38:01.184+05:30//இப்படி கிறிஸ்த்துவ மதத்தினருக்கு மட்டும் அன்னையா...//இப்படி கிறிஸ்த்துவ மதத்தினருக்கு மட்டும் அன்னையாக விளங்கிய இவரை<br />மற்றவர் அன்னைதெரசா என்று அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்//<br /><br />இந்து பார்ப்பன மதம் பார்ப்பனர்க்கு கூட நல்ல மதமாக இருந்ததில்லை...அதிலேயே ஆயிரெத்தெட்டு சாதி மாறுபாடுகள்...அது என்ன மத்ததிற்குள்ளேயே சைவம்....வைணவம்...அப்ப இரண்டு கடவுள்களா...இந்த கடவுள் பக்தர்களை இந்த கடவுள் அழித்துவிடுவரா...? என்ன இழவுடா...இது...?<br /><br />அன்னைத்தெரசா அந்த மதத்தின் பெயரில் தொண்டாவது புரிந்தார்...பார்ப்பன சங்கராச்சரியார் யாருக்கு தொண்டு புரிந்தார்..கொலைக்குற்றம் தான் புரிந்தார்....இப்போது தாங்கள் யாருக்கு தொண்டு புரிந்து கொண்டிருக்கிறீர்கள்...அனைத்து இந்து மக்களுக்கா? யார் இந்து..? இந்து என்றால் திருடன் என்று சொல்லும் பார்ப்பன இந்துவுக்கா...வர்ணபேதமில்லாமல் திறந்த புத்தகமாக தொண்டு புரிந்து இருக்கிறீர்களா...? இல்லை பார்ப்பனீயத்திற்காக மட்டுமா...?<br /><br />உமது இந்து மதத்தில் நல்ல விஷயங்கள் இருந்தால் கிருத்துவ மதத்தில் இருந்து இங்கே நிறையப்பேர் வரப்போகிறார்கள்..ஆனால் யாரும் அங்கிருந்து வருவதில்லை....அப்படி என்றால் இந்த திருட்டு இந்து மதத்தில் எந்த நல்ல விஷயமும் இல்லை என்று தானே அர்த்தம். 6000 சாதிகளை வைத்து கொண்டு தீவிரவாதத்தை பற்றி ரொம்ப கவலைப்படுவராக காட்டிகொண்டு எப்படி இதை பேச முடியும்....அதுவும் மகாத்மா காந்தியை போட்டுதள்ளிவிட்டு...தீவிரவாதத்தை பற்றி கவலையுடன் பேசுவது படுகேவலம்...<br /><br />அவர்களால் மதமாற்றம் முடிந்தது ஏன் இந்த பார்ப்பன இந்து மதத்தால் அங்கிருந்து ஒருவரையும் கொண்டு வர முடியவில்லை....<br /><br />எதற்கு இங்கிருந்து மாறுபவர்களை கண்டு பார்ப்பனர்கள் அஞ்சவேண்டும். இங்கேயிருந்து எல்லோரும் போய்விட்டால் மாடு மேய்க்கவேண்டிவருமே!....உழைத்து சாப்பிட வேண்டுமே! என்ற அந்த அச்சம் தானே....அது சரி! இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த சோம்பேறி வாழ்க்கை கிடைக்கும் என்ற பயம் தானே....நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33705319510700454302011-02-10T11:32:35.859+05:302011-02-10T11:32:35.859+05:30மதமாற்றம் - தீவிரவாதம் இரண்டும் ஒன்றே
வேலையில்லாத...மதமாற்றம் - தீவிரவாதம் இரண்டும் ஒன்றே<br /><br />வேலையில்லாத இளைஞர்களின் தேவைகளை பூர்த்திசெய்து அவர்களை தேச துரோகிகளாக மாற்றும் தீவிரவாத கும்பலுக்கும்<br /><br />வறுமை,வேலையின்மை,நோய்துன்பம் இவற்றை நிறைவேற்றி மதம்மாற்றும் கும்பலுக்கும் என்ன வித்யாசம்,<br /><br />சேவை என்ற பெயரில் கிறிஸ்த்துவர்கள் மதமாற்றம் செய்கின்றனர் ஏன் இவர்கள் இந்துக்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றனர்,<br />மற்றவர்கள் கண்களுக்குத் தெரியவில்லையா<br /><br />இங்கு சேவை(மதமாற்றம்) செய்ய வாட்டிகனில் இருந்து ஆள் வருகிறார்கள்.<br /><br />இதே சேவையை பாக்கீஸ்தானில் செய்ய இவர்கள் தயாரா<br /><br />அன்னை(அன்னிய) தெரசா அவர்கள் இந்த சேவையிலே மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் இவர்மீது நான் கூட பெரியஅளவில்<br />மதிப்பு வைத்திருந்தேன் ஆனால் இவரைப்பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன்.<br /><br />ஆம் இவர் மதமாற்றம் செய்வதற்காகவே வாட்டிகனில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர் இவர் ஒன்றும் சேவை செய்யவில்லை<br /><br />மதமாற்றத்திற்கு சேவையை கருவியாகப்பயன்படுத்தியவர், ஆம் மதமாற்றத்தடைச்சட்டம் கொண்டு வந்த போது அதை எதிர்த்து உண்ணாவிரதம்<br />இருந்த முதல் அம்மையார் இவரே ஆவார்.<br /><br />சேவை செய்யவந்த அம்மையாருக்கு மதமாற்றத்தடைச்சட்டம் எந்த வகையில் இடையூரானது என்று தெரியவில்லை<br /><br />இப்படி மதவெறிபிடித்த அம்மையார் அன்னை என்ற சொல்லுக்குத் தகுதி அற்றவர்<br /><br />ஏன் எனில் அன்னை என்பவள் சுயநலமற்ற மதவெறிஅற்ற அன்பு மற்றும் இரக்கத்தை மட்டுமே உடையவள்<br />இப்படி கிறிஸ்த்துவ மதத்தினருக்கு மட்டும் அன்னையாக விளங்கிய இவரை<br />மற்றவர் அன்னைதெரசா என்று அழைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்,<br />இவர் என்றுமே அன்னியதெரசாவாகவே எங்களால் பார்க்கப்படுகிறார்,����siddhar palaniappa swamigalhttps://www.blogger.com/profile/04109733431897435552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78376174302995558842011-01-27T16:58:04.428+05:302011-01-27T16:58:04.428+05:30உண்மையான வார்த்தைகள்,
இந்த பதிவு பலரையும் சென்றடை...உண்மையான வார்த்தைகள், <br />இந்த பதிவு பலரையும் சென்றடைய ஓட்டு போடவும்....<br />அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.<br />நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?<br />கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....<br />http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_27.htmlசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com