tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1604129554736357501..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பக்தியால் ஒழுக்கம் வளருகிறதா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34387464354949111552011-02-24T11:54:05.056+05:302011-02-24T11:54:05.056+05:30//// பக்தியால் ஒழுக்கம் வளர்கிறதா.
நிச்சயம் வளராது...//// பக்தியால் ஒழுக்கம் வளர்கிறதா.<br />நிச்சயம் வளராது. பக்தியால் மட்டுமல்ல, படிப்பால், பகுத்தறிவால் என்று எதனாலும் ஒழுக்கம் வளராது.//<br /><br />--------------- ஓசை Said.<br /><br />மிகச்சரியாக சொன்னீர்கள். ஒழுக்கம் வளர பக்தியோ இல்லை படிப்போ ஏன் பகுத்தறிவோ கூட தேவை இல்லை.<br />இவைகளால் ஒழுக்கத்தை வளர்க இயலாது.<br />ஒழுக்கமற்றவர்கள் எங்கும் வியாபித்துள்ளனர். ஆனால் அவர்கள் கொண்ட , இட்ட வேடம் தான் இடத்துக்கு இடம் மாறுபடும்.//<br /><br />இப்படி ஒன்றையொன்று ஒப்பிட்டு ஆராய்வது தான் பகுத்தறிவு...<br /><br />அதில் எது சிறந்ததோ, மனிதநேயமிக்கதோ அதை தேர்ந்தெடுப்பது பகுத்தறிவு...<br /><br />பகுத்தறிவுனால் செய்துவிட்டு பகுத்தறிவு இல்லையென்றால் எப்படி...?நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18258296592511404802010-10-30T11:44:27.137+05:302010-10-30T11:44:27.137+05:30எங்கள் ஊரிலெல்லாம் (யாழ்ப்பாணம்) ஐயப்பன் விரதம் இர...எங்கள் ஊரிலெல்லாம் (யாழ்ப்பாணம்) ஐயப்பன் விரதம் இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் ரவுடிகள். விரத காலத்தில் என்னென்ன செய்யக்கூடாதோ அதையெல்லாம் மற்ற நாட்களில் ஒழுங்காக செய்பவர்கள்! ஒருத்தன் ஐயப்பன் விரதம் இருக்கிறான் என்றாலே ஒரு மாதிரியாகப் பார்க்கிறோம் என்ன செய்வது!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61695453217998948972010-10-30T11:38:59.828+05:302010-10-30T11:38:59.828+05:30எங்கள் ஊரிலெல்லாம் (யாழ்ப்பாணம்) ஐயப்பன் விரதம் இர...எங்கள் ஊரிலெல்லாம் (யாழ்ப்பாணம்) ஐயப்பன் விரதம் இருப்பவர்களில் பெரும்பான்மையானோர் ரவுடிகள். விரத காலத்தில் என்னென்ன செய்யக்கூடாதோ அதையெல்லாம் மற்ற நாட்களில் ஒழுங்காக செய்பவர்கள்! ஒருத்தன் ஐயப்பன் விரதம் இருக்கிறான் என்றாலே ஒரு மாதிரியாகப் பார்க்கிறோம் என்ன செய்வது!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76494769227596036732010-10-30T10:49:06.534+05:302010-10-30T10:49:06.534+05:30// பக்தியால் ஒழுக்கம் வளர்கிறதா.
நிச்சயம் வளராது. ...// பக்தியால் ஒழுக்கம் வளர்கிறதா.<br />நிச்சயம் வளராது. பக்தியால் மட்டுமல்ல, படிப்பால், பகுத்தறிவால் என்று எதனாலும் ஒழுக்கம் வளராது.//<br /><br />--------------- ஓசை Said.<br /><br />மிகச்சரியாக சொன்னீர்கள். ஒழுக்கம் வளர பக்தியோ இல்லை படிப்போ ஏன் பகுத்தறிவோ கூட தேவை இல்லை.<br />இவைகளால் ஒழுக்கத்தை வளர்க இயலாது. <br />ஒழுக்கமற்றவர்கள் எங்கும் வியாபித்துள்ளனர். ஆனால் அவர்கள் கொண்ட , இட்ட வேடம் தான் இடத்துக்கு இடம் மாறுபடும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10592748428631827452010-10-30T00:31:23.236+05:302010-10-30T00:31:23.236+05:30பக்தியால் ஒழுக்கம் வளர்கிறதா.
நிச்சயம் வளராது. பக...பக்தியால் ஒழுக்கம் வளர்கிறதா. <br />நிச்சயம் வளராது. பக்தியால் மட்டுமல்ல, படிப்பால், பகுத்தறிவால் என்று எதனாலும் ஒழுக்கம் வளராது. காரணம், தேனை எடுத்தவன் நக்காம்ம இருப்பானா?ஒசைhttps://www.blogger.com/profile/03628171497483369911noreply@blogger.com