tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1557585837665145853..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அண்ணாவை கோவிலுக்குள் விட மறுத்தது ஏன்?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74541893949384044042011-03-11T21:14:58.793+05:302011-03-11T21:14:58.793+05:30//அஹோரி said...
நாலு படத்துக்கு கதை வசனம் எழு...//அஹோரி said...<br /><br /> நாலு படத்துக்கு கதை வசனம் எழுதியவநேல்லாம் , தமிழ் இன தலைவனா ? உங்க தொல்லையெல்லாம் எப்ப முடியும் ?<br /><br /> April 16, 2010 11:41 PM//<br /><br />உங்க தொல்லைகளெல்லாம் முடிந்தவுடன் முடிந்துவிடும்...?நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90839111275409304182010-04-16T23:41:13.375+05:302010-04-16T23:41:13.375+05:30நாலு படத்துக்கு கதை வசனம் எழுதியவநேல்லாம் , தமிழ் ...நாலு படத்துக்கு கதை வசனம் எழுதியவநேல்லாம் , தமிழ் இன தலைவனா ? உங்க தொல்லையெல்லாம் எப்ப முடியும் ?அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47956389119176763352010-04-16T22:15:44.873+05:302010-04-16T22:15:44.873+05:30"அவர் பேராசிரியர். நான் வெறும் ஆசிரியர்"..."அவர் பேராசிரியர். நான் வெறும் ஆசிரியர்"... <br /><br />ஆசிரியரின் வார்த்தைகள் என்னை நெகிழ செய்தது ... <br /><br />அனைத்து கருத்து வேறுபாடுகளையும் தாண்டி ஆசிரியரிடம் இருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்வியல் பாடங்கள்தாம் எத்துணை எத்துணை ...Vipasanahttps://www.blogger.com/profile/03280754202412664881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77165013364434141312010-04-16T18:02:03.535+05:302010-04-16T18:02:03.535+05:30தமிழ் ஓவியா மற்றும் திரு மயிலாடன் அவர்களுக்கு,
கேட...தமிழ் ஓவியா மற்றும் திரு மயிலாடன் அவர்களுக்கு,<br />கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் அடுத்த பதிவை எழுதுகிறீரே.இது உமக்கு கேவலமாக இல்லை.சரி மீண்டும் கேட்கிறேன்.<br />1.பார்ப்பன வருடப்பிறப்பு இது என்கிறீர்.எனில் தமிழ் வருடம் எது?தமிழ் மாதம் எது?அவை எத்தனை?அவற்றிற்கு பெயர் உண்டா?பெயர் வந்த காரணம் என்ன? உண்மையாக தெரிந்துகொள்ளதான் கேட்கிறேன் கூறுங்கள் தமிழ் ஓவியா.<br />2.செல்வி ஜெயலலிதா மற்றும் திரு வைகோ இவர்கள் சித்திரை மாதம் 1ம் தேதியை தமிழ் வருடப்பிறப்பு நாளாக கருதி(இதுவரை மக்களால் கடைபிடிக்கின்ற முறைதான்)மக்களுக்கு வாழ்த்துச் செய்தி கூறியதால் அவர்களை சாடியுள்ளீர்கள்.சரி...அந்த சித்திரை,வைகாசி...(அதாவது நீங்கள் இவைகளை தமிழ் மாதம் அல்ல என்கிறீர்)இவ்வரிசையில் உள்ள தை மாதம் 1ம் தேதியை தமிழ் வருடப்பிறப்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்.உங்கள் கூற்றுப்படி அதுவும் தவறுதானே?எனில் நீங்கள் முதல்வர் தை 1ம் தேதி மக்களுக்கு வாழ்த்துச்சொன்னால்,முதல்வரேயும் சாடுவீரா?அல்லது வேறு சாக்குபோக்குகள் வைத்துள்ளீரா?<br /><br />உங்கள் பதிவை படித்தபின் எனக்கு எழுந்த சந்தேகங்கள் இவை.வேறு விஷயங்களை எழுதி கேள்வியை திசை திருப்பாமல் இதற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.<br />நன்றி.Anonymousnoreply@blogger.com