<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681</id><updated>2012-02-02T16:48:32.882+05:30</updated><category term='பார்ப்பனியம்'/><category term='கலைவாணர்'/><category term='பெரியார்'/><category term='பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம்'/><category term='மூடநம்பிக்கை'/><category term='பெரியார்-தலித்'/><category term='புரட்சிக்கவிஞர்'/><category term='பெரியார்-பெண்ணியம்'/><category term='அரசியல்-சமூகம்-இடஒதுக்கீடு'/><category term='பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம்'/><category term='பொதுவானவை'/><category term='நேர்காணல்'/><category term='வீரமணி'/><category term='பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><category term='பாரதியார்'/><category term='ஜோதிடம்'/><category term='அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><category term='பதிலடி'/><category term='உலக நாடுகள்'/><category term='இடஒதுக்கீடு'/><category term='கடவுள்-மதம்'/><category term='அய்யத்தெளிவு'/><category term='விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்'/><category term='பார்ப்பனியம் -மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்'/><category term='பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்'/><category term='அண்ணா'/><category term='பெரியார்-காமராசர்'/><category term='காணொளி'/><category term='பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-ஜோதிடம்'/><category term='காமராசர்'/><category term='பெரியார்-மற்றவர்கள்'/><category term='பெரியார்-மின்சாரம்'/><category term='கலைஞர்'/><category term='திராவிடர் இயக்கம்'/><category term='பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-புத்தகம்'/><category term='பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><category term='அம்பேத்கர்'/><title type='text'>தமிழ் ஓவியா</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>4041</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3549853841771333799</id><published>2012-02-02T16:48:00.000+05:30</published><updated>2012-02-02T16:48:32.906+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்-மற்றவர்கள்'/><title type='text'>பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனையும் சமுதாய மாற்றமும்</title><content type='html'>&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/periyar1.jpg" style="float: left; margin: 8px;" border="0" height="234" width="164" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இக்கட்டுரை பெரியார் சிந்தனையின்  வெளிப்பாடாகப் பெண்கள் திருமண உரிமை, சொத்துரிமை, வேலை வாய்ப்பில்  பெண்களுக்கான இடஒதுக்கீடு முதலியன கிடைக்கப் பெற்றுள்ள சிறப்பினை  எடுத்துரைக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மனித குலத்தின் சரிபாதியாகிய மகளிர்  அறியாமையினால் அடிமையுணர்வைப் பண்பாடு எனக்கருதித் தம்மைத்தாமே ஒடுக்கிக்  கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். ஆண்களோ பெண்ணடிமைகளால் தங்களுக்கு  வசதிமிக்க வாழ்வு அமைந்திருப்பதாகக் கருதிக் கூட்டு வாழ்வின் முழுமையான  இன்பத்தையும் பயனையும் முழுமையாக நுகரும் சிந்தனை அற்றவர்களாக வாழ்ந்து  வருகிறார்கள். குருடன் விடியலைப் பற்றி அறிந்து கொண்டதாகப் பாடுவதுபோல்  இந்தப் பேதைமை இருள் மனித சமூகத்தைக் கவித்துக் கொண்டுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆண் - பெண் இருபாலரும் தம்முள் மேல்கீழ்  என்னும் பிரிவினை கருதாது, மாந்தத்துவ மேன்மையினையே கருத்தில் கொள்வதெனில்  மனிதகுலம் தனது மேன்மையை மீட்டெடுக்கும் நிலைப்படுத்தும் மென்மேலும்  வளரும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஒட்டு மொத்தமான சமுதாய விடுதலை, மனித  குலத்தின் நிறைவான வாழ்வு, தடையற்ற வளர்ச்சி என்பன வற்றையே  தமது வாழ்நாள்  இலக்காகக் கொண்டவர் பெரியார். அவர் அந்த இலக்கிற்கான பாதையில் தடைகளாக  அமைந்தவற்றைத் தகர்த்து நிர்மூல மாகக்குவதன் வாயிலாகப் புதியதோர் உலகம்  அமைக்கப் புறப்பட்டார். போராளியான பெரியார் பெண் விடுதலையின் இன்றியமையாமை  யினைப் பெரிதும் உணர்ந்து வலியு றுத்தினார். பெண்ணுரிமை பற்றியும் பெரியார்  பேசினார் என்று கருதாது, சமுதாய மேம்பாட்டுச் சிந்தனையின் ஒரு தவிர்க்க  இயலாத கூறாகவே பெண்ணுரிமைக் கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சட்டமாற்றம், மனமாற்றம், பொருளாதார மாற்றம், ஆண்கள் திருந்துவது போன்றவற்றினால் மட்டுமே பெண் களுக்கான சமூக மதிப்பு வந்துவிடாது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பெண்கள் உணர வேண்டும்&lt;br /&gt;பெண்களே முன்வந்து போராட வேண்டும்&lt;br /&gt;ஆண்மை என்ற பதமே ஒழிய வேண்டும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இந்தியச் சூழல் சாதீயப்  பிடிப்புக்குள்ளாகி வர்க்க முரண்பாடு கூர்மையுறாது, சமூக மாற்றத்துக்கான  போராட்டம் நிகழ்வது தவிர்க்கப்பட்டே வருகிறது. சாதி ஒழியக் கலப்பு மணங்கள்  நடைபெற வேண்டும். கலப்பு மணங்கள் நிகழ வேண்டுமாயின் துணைவர்களைத்  தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பெண்கள் தங்களுக்கு உரிய உரிமை எது  என்பதில் தெளிவாய்  இருத்தல் வேண்டும். பெண்கள் உயரதிகாரிகளாக இருந்து,  அரசாங்க ஊதியம் வாங்கியும் அடிமைகளாகவே இருக்கின்றனர். பட்டங்களும்,  பதவிகளும் பெற்றாலும் பல பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளுக்கும் சதி போன்ற  கொடுமைகளுக்கும் உள்ளாகின்றனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அறிவியல் முன்னேற்றத்தினால் கருவிலேயே  பெண் குழந்தை அழிக்கப்படுகிறது. பிறந்த பெண் குழந்தை கண் விழிப்பதற்கு  முன்னால் கொலை செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் பெண்கள் விழிப்புணர்வு அற்று இருப்பதே.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பெண்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் நாட்டுப் பற்றும், ஊக்க  மிக்க குடிமக்களும் தோன்ற முடியும், சமுதாயத்தில் மாற்றமும் நிகழும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மற்றச் சமூக சீர்திருத்தவாதிகளில் இருந்து  முற்றிலுமாக மாறுபட்டவர் பெரியார். வேறு எந்தச் சமூகவியல் சிந்தனையாளரும்  வெளிப்படுத்தத் தயங்கு கின்ற கருத்துக்களைத் துணிவுடன் பேசியவர் பெரியார்.  உளவியல் அடிப் படையிலும், சமூகவியல் அடிப்படையிலும் பெண்களுக்குரிய  பிரச்சினை களுக்குத் தீர்வு கண்டவர் பெரியார். உரிமை என்று வரும்போது ஆணுக்குரிய அனைத்து உரிமைகளையும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்று முதன்  முதலில் கூறியவர் பெரியார் ஆவார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தந்தை பெரியார் தம்முடைய எண்ணங்களையும்  கருத்துக்களையும் அஞ்சா நெஞ்சுடனும் கொள்கைப் பிடிப்புடனும் ஓயாது உழைத்து  மக்களிடையே பரவச் செய்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்துச்  சாதி, சமயம், பார்ப்பனீயம் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தார். ஆண், பெண்  இருபாலரும் கல்வியறி வில் மேன்மையடைய வேண்டும் என்றும், ஆண், பெண் என்ற  ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும்  வலியுறுத்தி வந்தார். பெண் ஏன் அடிமையானாள்? என்று சிந்திக்கத்  தலைப்பட்டார். அதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மதப்பிடியிலிருந்து மக்களை மாற்றி நிறுத்தும்&lt;br /&gt;முயற்சியை ஈ.வெ.ரா. மேடைப் பேச்சினாலும்&lt;br /&gt;வெளியீடுகளின் மூலமாகவும் தமது செயற்பாட்டி&lt;br /&gt;னாலும் எல்லோரும் பாராட்டும்வண்ணம் வெற்றிகரமாகச் செய்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சமுதாயச் சீர்கேடுகளின் வேர் மூலங்களைக்  கிள்ளி எறிவதுதான் சிறந்தது என்ற தமது போர்முறையைப் பெரியார்  செயல்படுத்தினார். பெரியாரின் புதிய போர் முறைகளையும், அவருடைய  அணுகுமுறைகளையும் உணர்வது அவசியமாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;உலகில் நாகரிகம் அடைந்த பல நாடுகளில்கூடப்  பெண்ணடிமைத்தனம் இருந்து வந்திருக்கின்றது. பெண் சமுதாயத்தில் இரண்டாம்  இடத்தையே பெற்று வந்திருக்கிறாள். இன்றைய மறுமலர்ச்சிக் காலத்தில் பெண்ணின்  அடிமைத்தனம் மறைந்து பெண் ணுரிமை மேலோங்கி நிற்கின்றது. ஆனால், நம்  நாட்டிலோ சாதி சமயத் தின் பெயரால் பெண்ணடிமைத்தனம் மேலோங்கி இருக்கிறது.  இந்த ஆண் _ பெண் பேத உணர்வால் மழுங்கிப் போன சமூக உணர்வற்ற நிலைமையைக்  கண்டு வேதனை கொண்ட சமூகவியல் சிந்தனையாளர்களுள் பெரியாரும் ஒருவர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மனிதகுல விடுதலையென்பது மாந்த இனத்தின்  எல்லையற்ற மகிழ்வை, நலனை, நாளுக்குநாள் மேம்பாடடையச் செய்வதாக அமைதல்  வேண்டும். அந்த நிலையை அடையத் தடையாய் இருப்பவற்றில், ஆண், பெண் பேதநிலை  முதன்மையான தடையாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மாதர் எந்த அளவுக்கு விடுதலை பெற்றிருக்கிறார்கள்&lt;br /&gt;என்பது வேறு எந்த ஒரு விடுதலைக்கும் உரைகல்லாகும்&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;என்னும் சார்லஸ் ஃபேரியர் கருத்து  நினைவில் கொள்ளத்தக்கது. பெண்கள் விடுதலை உணர்வு பெற்ற நாடுகள் இன்று  உலகளவில் சிறப்புடன் விளங் குவதை உணர முடிகிறது. எனவேதான், நம் நாட்டு  பெண்களும் மேல் நாட்டுப் பெண்களைப் போல் சம உரிமை பெற்று வாழ வேண்டும்  என்று பெரியார் பெரிதும் விரும்பினார் அவ்வாறு உரிமை உணர்வடைதல் சமூக விடுதலைப் போராட்டத்தை விரைவுபடுத்துமென்று நம்பினார். எனவே, &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பெண்ணுரிமைக்  கருத்துக்களைப் பேசியும், எழுதியும் வந்ததோடு மட்டுமல்லாமல், பெண்கள்  பெருமளவில் பங்கேற்கும் திருமணவிழா, காதணிவிழா மட்டுமின்றிப் பூப்பெய்தி  யமைக்கான விழாக்களிலும் கூடத் தமது கொள்கைக்கு மாறுபாடானவை என்றபோதும்  கலந்துகொண்டு கருத்துப் பிரச்சாரத்தை நடத்தினார். மாநாடுகள் வாயிலாகப் பல  புரட்சிகரமான தீர்மானங்களையும் வெளியிட்டார். பெரியாரின் மாநாட்டுத்  தீர்மானங்கள் பல அவருடைய காலத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டன.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;1929ஆம் ஆண்டு செங்கற்பட்டு மாநாட்டில்  பெண்களுக்குச் சொத்துரிமையும், தொழில் நடத்தும் உரிமையும், ஆசிரியர்  பணியில் பெருமளவு வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற முடிவுகள்  மேற் கொள்ளப்பட்டன. அவை இன்று நடை முறையில் சட்ட வடிவிலும் நிறைவேறியுள்ளன. 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் மாண்புமிகு தமிழக முதல்வர்  மு. கருணாநிதி முதல் அய்ந்து வகுப்புகளுக்குத் தமிழ்நாட்டில் பெண் கள்  மட்டுமே ஆசிரியர்களாகப் பணிய மர்த்தப்படல் வேண்டுமென்று சட்டசபையில்  அறிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;10.05.1930இல் ஈரோடு மாநாட்டில்  பெண்களுக்குத் திருமண வயது 16 ஆகவும், ஆண்களுக்கு 19ஆகவும் இருக்க  வேண்டுமென்று பெரியார் கூறினார். இன்று பெண்ணின் திருமண வயது 21 ஆகவும்,  ஆணின் திருமண வயது 24 ஆகவும் சட்டப்படி உள்ளன. சடங்குகள், மற்றும் வைதீகர்  இல்லாத பதிவுத் திருமணம், சுயமரியாதைத் திருமணம், 1967ஆம் ஆண்டு  தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் சட்ட வடிவில்  ஏற்கப்பட்டுள்ளது. 1937ஆம் ஆண்டு குடும்பச் சொத்தில் விதவைப் பெண்களுக்கு  உரிமையும், 1956ஆம் ஆண்டு பெண்கள் தமக்குக் கிடைத்த சொத்தை முழுமையாக  அனுபவிக்கவும் (விற்பதற்கும், அனுப விப்பதற்கும்) முழு உரிமை கொடுக்கப்  பட்டன. அவற்றைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு மூதாதையர் சொத்தில் பெண்ணுக்கும்  உரிமைகள் உண்டு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது (தமிழ் மாநிலத்தில்  மட்டும்)&lt;br /&gt;1929ஆம் ஆண்டு குழந்தை மணத் தடுப்புச் சட்டமும் 1956ஆம் ஆண்டு பரத்தமை தடுப்புச் சட்டமும் கொண்டு வரப்பட்டன.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;பெண்களுக்கான சட்டங்கள்:&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பலதார மணத்தினால் பெண்கள் ஆண்களின்  அதிகாரத்திலும் ஆதர விலும் வாழ வேண்டிய நிலைக்கு உட்பட்டனர். இந்நிலையை  மாற்ற 1947இல் இருதார மணம் சட்டப்படி குற்றம் என்று சென்னை மாநிலம் சட்டம்  இயற்றியது. இதைப்போன்றே தேவதாசி ஒழிப்புச் சட்டம் டாக்டர் முத்துலட்சுமி  ரெட்டியின் அரிய முயற் சியால் 1934ஆம் ஆண்டு இயற்றப் பட்டது.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;1937ஆம்  ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி இறந்த கணவனின் சொத்தில் ஒரு பங்கை அடையப்  பெண் உரிமை உள்ளவளாகின்றாள். 1955 இல் இந்து திருமணச் சட்டமும், 1956இல்  இந்துவாரிசுச் சட்டமும், பராமரிப்புச் சட்டமும், இந்து தத்தெடுப்புப்  பராமரிப்புச் சட்டமும், பெண்களையும் பெண் குழந்தைகளையும் வற்புறுத்தி  பாலுறவுக்கு உட்படுத்துவதைக் குற்றமாக்கும் சட்டமும் அமலுக்கு வந்தன.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;திருமண உறவுக்கு வெளியில்:  பாலுறவில்  ஈடுபட்ட ஆணும் பெண் ணும் தண்டனைக்குரியவர்கள் என்னும் சட்டமும், பெண்களை  இழிவான காட்சிப் பொருளாக்குவதைத் தடை செய்யும் சட்டமும் 1986இல் கொண்டு  வரப்பட்டன.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;1971இல் கருக்கலைப்புச் சட்டமும், 1987இல்  இராஜஸ்தானில் கணவருடன் உடன்கட்டை ஏறியதை அடுத்து உடன் கட்டை ஏறுவதைத் தடை  செய்யும் மற்றொரு சட்டமும் இயற்றப்பட்டன.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;1993ஆம் ஆண்டு அரசியல் அமைப் பில்  செய்யப்பட்ட 73 மற்றும் 74ஆவது சட்டத் திருத்தங்கள் பஞ்சாயத்து மற்றும்  ஏனைய உள்ளாட்சி அமைப் புகளில் பெண்களுக்குக் குறைந்தது 1.3 பங்கு  இடஒதுக்கீடு செய்ய வழி வகுக்கின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த  பெண்களுக்குப் புதுவாழ்வு கொடுக்க மகளிர் காப்பகம் ஏற்படுத்த வேண்டும் என்ற  பெரியாரின் கனவு நனவாகி இன்று மய்ய மாநில அரசுகளால் மகளிர் காப்பகங்கள்  அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மகளிர் நலன் பேணும் நோக்கில் 1932ஆம்  ஆண்டு பெண் தொழி லாளர்கள் சட்டமும், கொண்டுவரப் பெற்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சமூகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உழைக்கும் மகளிருக்கான விடுதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மாதர் மாநாட்டுத் தீர்மானத்தின்படி  ஆண்,பெண் இருபாலருக்கும் கட்டாய இலவசக் கல்வியும், தாய்மொழிக் கல்வியும்  நடைமுறையில் உள்ளன. குழந்தைகளுக்குப் பாதுகாவலர் உரிமை, தந்து எடுத்துக்  கொள்ளும் உரிமை போன்றவற்றில் ஆண் _ பெண் இருபாலருக்கும் சம உரிமை உள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இவ்வாறு சட்டத்தில் பெண்களுக்கு உரிமை இருந்தாலும் ஆண் - பெண் பேத உணர்வு சட்டத்திலும் இடம் பெறுவதைக் காண முடிகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;பெண்களின் சமுதாய மாற்றங்கள்:&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இன்று அருந்ததிராய், மேத்தா பட்டேக்கர்  போன்ற சமூகப் போராளிகள் பெண்களுக்காகப் பாடுபட்டு வருகின்றனர். பெரியாரின்  மாதர் மாநாட்டுத் தீர்மானங்கள் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  திருமதி தமிழரசி  திருமதி பூங்கோதை (தகவல் தொழில் நுட்பம்)  ஆகியோர் தமிழ் நாட்டு அமைச்சர்களாக விளங்கு கின்றனர். செல்வி சல்மா, செல்வி  மம்தாபானர்ஜி ஆகியோர் நடுவண் அரசின் அமைச்சர்களாகவும், திருமதி  ஷிலாதீட்சித் (புதுடில்லி) செல்வி மாயாவதி (உ.பி.) செல்வி ஜெயலலிதா  (தமிழ்நாடு), திருமதி இராபுரிதேவி (பீகார்), செல்வி உமாபாரதி (ம.பி.),  திருமதி வசந்தராஜசிந்தியா (இராஜஸ் தான்) ஆகியோர் மாநில முதலமைச்சர்களாகவும் விளங்கினார்கள். திருமதி பெனாசீர்பூட்டோ, மியான்மாவின் சுவின்கி  போன்றோர் மிகச் சிறந்த போராளிகளாவர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;முதன்முதலில் இந்தியாவிலேயே சட்டசபைக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முத்துலெட்சுமிரெட்டி. இவர் முதல் பெண் சட்டமன்ற  உறுப்பினர். மருத்துவக் கல்லூரியில் பயின்று, மருத்துவப் பட்டம் பெற்ற  முதல் இந்தியப் பெண்ணும் ஆவார். இவரது அரிய முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட  அவ்வை இல்லம் சென்னையில் உள்ளது. இவ்வில்லம் கைவிடப்பட்ட மகளிருக்குக்  கருணை இல்லமாய், காப்பகமாய் விளங்கி வருகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பெண்கள் மருத்துவத் தொழிலிலும், ஆசிரியர்  தொழிலிலும் ஈடுபட வேண்டுமென்று பெரியார் கூறினார். இன்றைய நடைமுறையில்  பெண்கள் அதிக அளவில் மருத்துவத் தொழிலும், ஆசிரியர் தொழிலும் செய்து  வருகின் றனர். பெண்கள் வலிமையற்றவர்கள், துணிவற்றவர்கள், எனவே அவர்களால்  கடுமையான வேலைகளோ உடற் பயிற்சிகளோ செய்ய இயலாது என்ற நிலைமாறி இன்று  அவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.  விளையாட்டுத் துறையில்  இந்தியா விற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பி.டி. உஷா, டென்னீஸ்  சானியாமிர்சா முதலியோரும், பளுதூக்கும் போட் டியில் குந்திராணி  முதலியோரும், பெண் வீராங்கனைகளாக அதிக அளவில் பரிசுகளைப் பெற்று வருகின்  றனர். இலத்திகாசரண் (முதல் பெரு நகரக் காவல்துறைத் தலைவர்), திலகவதி  அய்.பி.எஸ்.,  நிரூபமாராவ், கிரண்பேடி, அர்ச்சனா இராமசுந்தரம் போன்றோரால்  இராணுவத்திலும், காவல்துறையிலும் பெண்களால் பணியாற்ற முடியுமென்ற  பெரியாரின் கருத்து இன்று நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. மாலதி (உள்துறை  முதன்மைச் செயலாளர்), ஷீலாராணி சுங்கத், உமாமகேஸ்வரி, சிவகாசி, சந்திரலேகா,  கண்ணகி போன்ற பெண் கள் பல உயர்ந்த பதவிகளில் பணி யாற்றி வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்தியன் ஏர்லைன்சிங் போயிங் 737 ஜெட்&lt;br /&gt;விமானத்தை (அய்சி-169) பைலட்-காப்டன்&lt;br /&gt;சவுதாமினி தேஷ்முக், கோ பைலட்&lt;br /&gt;காப்டன் நிவேதிதா பாசின் மற்றும் விமானக்&lt;br /&gt;குழுவினர் சரஸ்வதி அய்யர், ஜோஸ்ஃபின் ஜேரி,&lt;br /&gt;வீராமித்தாய்வாலா, உஸ்ரத்தா வாரங் என்று&lt;br /&gt;ஒரு மினிப்படை சென்றதாக ஆனந்தவிகடன்&lt;br /&gt;வார இதழ் கூறுகின்றது&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதிலிருந்து விமானப் பைலட்டாக இந்தியப்  பெண்மணிகள் பணியாற்றி வருகின்ற செய்தியை அறிய முடி கின்றது. இன விடுதலைப்  போரில், தென் ஆப்பிரிக்காவில் வின்னிமண் டேலாவைத் தொடர்ந்து ஈழ விடுதலைப்  போராளிக் குழுவில் பெண் போராளிகளும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் இங்குக்  குறிப்பிடத்தக்கன.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மேற்கண்ட துறைகள் மட்டுமின்றி வழக்கறிஞர்  துறையிலும் பெண்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். இந்தி யாவில்  உச்சநீதிமன்றத்தின் நீதிபதி யாகப் பாத்திமாபீவி என்ற முகமதியப் பெண்  அறிவிக்கப்பட்டுள்ளது சிறப் புக்குரிய ஒன்றாகும். இவர் உலகிலேயே இரண்டாவது  பெண் நீதிபதியாம். இவர் தமிழ்நாட்டின் ஆளுநராகவும் இருந்துள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இன்றைய கல்வித் துறையில் அதிகமான  பங்களிப்பும், மதிப்பெண் களும் பெண்களே பெற்று வருகின் றனர். இன்றைய  ஆண்டுத் தேர்வு முடிவுகளில் பெண்களே அதிக மதிப் பெண்கள் பெற்று  முதலிடத்தில் உள் ளனர். ஆசியாவிலேயே பெண்களுக்காகப் பல்கலைக் கழகம் ஒன்று  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் என்ற பெயருடன் தஞ்சை மாவட்டம் வல்லத்தில்  இயங்குகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இவ்வாறு பல்வேறு சமூக அரங்குகளில் மகளிர்  தம் தகுதியினையும், ஆற்றலையும் அய்யமற நிறுவியுள்ளனர் என்ற போதும்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் சதிமாதா வாக்கப்பட்டு உடன்கட்டை ஏறிய ரூப்கன்வர்  களையும் அன்றாடம் செய்தித் தாள்களில் காண்கிறோம். மேலும், வரதட்சணைக்  கொடுமையினாலும், பெண்களுக்கு எதிரான வன்முறையி னாலும் சித்ரவதைக்கு ஆளாகிற -  தற்கொலை செய்து கொள்கிற அல்லது கொலை செய்யப்படுகிற பெண்களின் எண்ணிக்கைகள்  பெருகியுள்ளன. மேற்குறித்த குற்றங்கள் சமூக அரங்குகளில்  பணியாற்றுவதாயினும், பொருளாதாரச் சுதந்திரம் பெற்று விடுவதனால் மட்டுமே ஆண்  - பெண் சமத்துவமோ சமுதாய விடுதலையோ வந்துவிடாது என்பதையே நிறுவு கின்றன.  இந்த வகையில் ஒரு முழுமை யான சமூக மாற்றத்தை மானுட விடுதலையைக் கருத்தில்  கொண்டும், இலக்காகக் கொண்டும்தான் தமது சமுதாயச் சீர்திருத்தக்  கருத்துகளையும், போராட்டங்களையும், பிரச்சாரத்தையும் பெரியார்  வடிவமைத்ததார் என்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும்.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt; முனைவர்.இரா.திராவிடராணி,இணைப் பேராசிரியர்,அரசு மகலிர் கல்லூரி ,புதுக்கோட்டை - "விடுதலை” 8-1-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-3549853841771333799?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/3549853841771333799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=3549853841771333799' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3549853841771333799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3549853841771333799'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/02/blog-post_02.html' title='பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனையும் சமுதாய மாற்றமும்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2260991387378467592</id><published>2012-02-01T19:53:00.002+05:30</published><updated>2012-02-01T19:57:04.845+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்-மற்றவர்கள்'/><title type='text'>பெரியாரும் தமிழ் இலக்கியங்களும்</title><content type='html'>&lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);font-size:medium;color:#000000;"  &gt;உ&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;லக  மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் கருத்துகளை வழங்கிய உலகப்  பேரறிஞர்கள் பலருள்ளும் பெருஞ்சிறப்பினைப் பெற்று விளங்குபவர் தந்தை  பெரியார் ஆவார்&lt;/span&gt;.&lt;/span&gt; உலகிற் சிறந்த பேரறிஞர்களான சாக்கிரடீசு, வால்டேர், ரூசோ,  காரல் மார்க்ஸ், இங்கர்சால், லெனின் ஆகிய பெருமக்களின் ஒட்டுமொத்தக்  கூட்டுச் சிந்தனையாளராகத் திகழ்ந்தவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆவார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பெரியார் தாமாகவே சிந்தித்துக் கூறிய  கருத்துகளில், மேற்கூறிய பேரறிஞர்கள் பலரும் கூறிய கருத்துகள் அடங்கியுள்ளன  என்பதை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இத்தகைய பெருமை கொண்ட பெரியார் அவர்கள்  உலகளாவிய சிந்தனையாளராக இருப்பினும், தமிழ்நாட்டு மக்களின் தாழ்ந்த நிலையை  எண்ணிப் பெரிதும் கவலைகொண்டு, தமிழர்கள் தலைநிமிர்ந்து மானத்தோடும்  அறிவோடும் வாழ்வதற்குரிய வழிமுறைகளை வகுத்துத் துறைதோறும் தமிழர்கள்  ஆற்றவேண்டிய பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே வாழ்ந்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தமது இயக்கத்தைச் சார்ந்த அறிஞர்களையும்  கலைஞர்களையும் மக்களுக்குத் தொண்டாற்றுவதில் ஈடுபடுத்தினார் என்றாலும்  பெரியாரது எண்ணம் இன்றும் முழுமையாக நிறைவேறாத நிலையையே காண்கிறோம்.  இதற்குரிய காரணத்தை அறிஞர்கள் சிந்திக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆரியர்கள் தங்கள் கடவுள் கொள்கைகளைத்  தமிழர்கள் மீது திணித்துத் தலைவிதித் தத்துவத்தை ஏற்கச் செய்து, வருணாசிரம  தர்மத்தைத் தமிழ்நாட்டில் நிலைபெறச் செய்ததுதான் தமிழ் மக்கள் முன்னேற்றம்  அடையாமல் தாழ்ந்து போனதற்கு முக்கியமான காரணம் என்பதைத் தந்தை பெரியார்  ஆய்ந்தறிந்து தெளிந்த காரணத்தினாலேதான், &lt;strong&gt;கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி&lt;/strong&gt; என்று கூறித் தமது கடவுள் மறுப்புத் தத்துவத்தைக் கட்டுரைகள் மூலமும் சொற்பொழிவுகள் மூலமும் தமிழ்நாட்டில் பரப்பத் தொடங்கினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/saami.jpg" style="display: block; margin: 8px auto;" border="0" /&gt;தான்  பிறந்த ஜாதி தாழ்ந்த ஜாதியாக இருப்பதற்கும், தான் ஏழ்மையிலே உழலுவதற்கும்  தன் தலைவிதிதான் காரணம் என்றும், அந்தத் தலைவிதியை உருவாக்குபவர்  கடவுள்தான் என்றும் தமிழர்களை எண்ணச் செய்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்  என்பதை உணர்ந்த காரணத்தினாலேதான் தந்தை பெரியார் ஆரியர்களையும், அவர்கள்  தங்களுக்குச் சாதகமாக எழுதி வைத்துள்ள இதிகாச புராணங்களையும், மனுநீதி  கூறும் வருணாசிரம தர்மத்தையும் எதிர்த்துப் பேசலானார்; எழுதலானார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஜாதி மதமற்ற சமுதாயத்தை உருவாக்க எண்ணிய  பெரியார், அதற்குத் தடையாக நிற்கும் சாத்திரங்களையும், இதிகாச  புராணங்களையும், அவை கூறும் கடவுள்களையும், கடவுள்பற்றிக் கூறும்  மதங்களையும், இலக்கியங்களையும் சாடலானார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு  இதிகாசங்களின் கதைகளாலும் பெரிய புராணம், பாகவதம், கந்தபுராணம் போன்ற  பார்ப்பனியம் புகுத்தப்பட்ட இலக்கியங்களாலும் தமிழர்கள் தன்மானம்  அற்றவர்களாகவும், பகுத்தறிவு இல்லாதவர்களாகவும் ஆயினர் என்பது பெரியாரின்  கருத்தாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அவற்றின் கதைகள் அநாகரிகமான, ஆபாசமான  காட்டுமிராண்டித் தனமான பாத்திரங்களைக் கொண்ட வை என்பதைப் பெரியார் பல்வேறு  சொற்பொழிவுகள் மூலமாகவும், நூல்கள் வாயிலாகவும் எடுத்துரைத் துள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இராமாயணம், பாரதக் கதைக ளைக் குறை கூறி  விளக்கிய அளவுக்குச் சங்ககால இலக்கியங்களையோ, அய்ம்பெருங்காப்பியங்களையோ  குறைகூறிப் பெரியார் விளக்கவில்லை. எனினும் சிலப்பதிகாரக் கதையைக்  குறைகூறிச் சொற்பொழிவாற்றியுள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சங்க இலக்கியங்கள் பற்றிப் பெரிதும்  குறைகூறிப் பேசாவிட்டாலும், தமிழர்கள் கொள்கைகளுக்கு முரணான கருத்துகள்  தமிழ் இலக்கியங்களில் ஏறிவிட்டன என்று கூறியுள்ளார். தேவார திருவாசகங்கள்  பார்ப்பனக் கடவுள் கொள்கை களையே கூறுகின்றன என்பதைப் பெரியார்  விளக்கியுள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பெரியாரின் கருத்து ஆரியக் கடவுட் கொள்கை  கூறப்பெற்ற எந்த இலக்கியமும் தமிழர்களுக்குத் தேவையில்லை என்பதாகும்.  சான்றாகக் கூறவேண்டுமானால், சங்ககால இலக்கியமான கலித்தொகையுள் ஆரியக்  கடவுளர் பற்றி மிகுதியாக வருவதைக் காணலாம். உதாரணத்துக்குச் சில பாடல்களின்  கருத்தை நோக்குவோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கலித்தொகைக்கு நல்லந்துவனார் கூறியுள்ள  கடவுள் வாழ்த்து ஆரியக் கடவுள்கள் பற்றியதே ஆகும். அந்தணர்க்கு அருமறை  பகர்ந்தவன் என்றும், கங்கையாற்றைச் சடையிலே கொண்டவன் என்றும், திரிபுரத்தை  எரித்தவன் என்றும், நீலகண்டன் என்றும், எட்டுக் கரங்களை உடையவன் என்றும்  சிவன் என்னும் கடவுளைச் சுட்டி, அவன் மூன்று வகையான சிவத்தாண்டவங்களை  ஆடியதாக நல்லந்துவனார் கூறுகிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சங்ககாலத்திலேயே புலவர்கள் உள்ளத்தில் ஆரியப் புராண இதிகாசக் கதைகள் வேரூன்றிவிட்டன என்பதற்கு இந்தக் கடவுள் வாழ்த்து ஒன்றே போதும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இவ்வாழ்த்தில், சிவன் உமையொரு பாகனாகிய  கதை உள்ளது. சிவன் புலித்தோலை ஆடையாகக் கொண்ட வன் என்ற செய்தியும்  கூறப்பட்டுள்ளது. சிவன் புலித்தோலை ஆடையாகக் கொண்ட கதையை எண்ணிப்  பார்த்தால் மிகவும் அருவருக்கத்தக்க கதையாக உள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/sami.jpg" style="float: left; margin: 8px;" border="0" /&gt;தாருகாவனத்து  முனிவர்களின் பத்தினிகளுடைய செருக்கினை அடக்க எண்ணிய சிவன், திருமாலை  மோகினி உருக் கொள்ளச் செய்து முனிவர்களை மயங்கச் செய்தான். அந்த நேரத்தில்  சிவன் பைரவக் கோலம் கொண்டு முனிவர்களின் பத்தினிகளைக் கற்பழித்தான். அதனை  அறிந்த முனிவர்கள் அபிசார வேள்வி செய்து சிவன் மீது தமருகம், அக்கினி, மழு,  சூலம், புலி முதலியவற்றை ஏவினர். அவ்வேள்வியில் வந்த புலியைக் கொன்று அதன்  தோலைச் சிவன் ஆடையாக்கிக் கொண்டான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்தக் கதை தமிழர்களுக்குத் தேவையா  என்பதுதான் பெரியாரின் வினா. சிவனை நீலகண்டன் என்று கூறுவதற்கான கதையும்  நம்பக்கூடியதன்று. முப்புரம் எரித்த கதையும் மூடத்தனத்தின் மொத்த உருவமாகவே  உள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;புலவர் பெருங்கடுங்கோ இயற்றிய  பாலைக்கலியின் முதற்பாட்டு, தோழி தலைவிக்குக் கூறுவதாக அமைந்தது. தலைவியைப்  பிரிந்து பொருளீட்டச் செல்லும் தலைவனை அணுகி, தலைவன் செல்லக் கருதியுள்ள  பாலை நிலக் கொடுமைகளைக் கூறி தலைவியின் வருத்தத்தைச் சொல்லி அவனைப்  பொருளீட்டச் செல்லாதவாறு தோழி தடுத்து நிறுத்தினாள். இச்செய்தியைத் தோழி  தலைவியிடம் கூறி தலைவியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்தச் செய்தியைக் கூறும் கலிப்பாடலில்,  பாலைநிலத்து வெம்மையை விளக்கும் வகையில் இரண்டு உவமைகள் கூறப்பெற்றுள்ளன.  உவமைகள் பாடலுக்கு இனிமையூட்டும் எனினும், இப்பாடலில் கூறப்பெற்ற உவமைகள்  பகுத்தறிவுக்கு மாறாக, மூடநம்பிக்கை கொண்டனவாக உள்ளமை காண்கிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கதிரவன் எவ்வண்ணம் சுடுகிறான் என்பதற்கும், வெம்மையால் பிளவுற்ற மலைகள் எவ்வண்ணம் உதிர்கின்றன என்பதற்கும் கூறப்பெற்ற உவமைகளே அவை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தேவர்களைக் காப்பாற்ற முப்புரங்களைச்  சிவன் எரிக்கும்போது அவனது முகம் எத்தகைய வெம்மையைக் கொண்டிருந்ததோ அத்தகைய  வெம்மையைக் கதிரவன் கொண்டிருந்தான் என்பது ஓர் உவமை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/sivan.jpg" style="float: right; margin: 8px;" border="0" /&gt;சிவன்  தனது முக்கண்களால் முப்புரங்களையும் எரித்தபோது அவை எப்படிச் சிதறினவோ  அப்படிக் கதிரவனின் வெப்பத்தால் மலைகள் பிளவுற்றுச் சிதறின என்பது  இரண்டாவது உவமை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பாலை பாடிய பெருங்கடுங்கோவுக்குத் தம்  பாடலில் உவமை கூற ஆரியக் கதைதானா கிடைத்தது! இப்படிக் கூறியதற்குக் காரணம்,  அந்தக் கால அரச பரம்பரையினர்கூட ஆரியத்துக்கு அடிமைகளாயிருந்ததுதான்  என்பது பெரியார் கருத்தாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இப்பாடலில் வரும் இன்னொரு உவமைகூட ஆரியக்  கதை கொண்டதுதான். புலவர் தம் பாடலில் தலைவியைக் குறிப்பிடும் போழ்து, தலைவி  அருந்ததி போன்ற கற்புடையவள் என்று கூறுகின்றார். கற்புக்கு  எடுத்துக்காட்டாக இந்த அருந்ததியைக் கூறுவதைச் சங்ககாலப் புலவர்களுக்கு  மட்டுமன்றிப் பிற்காலப் புலவர்களுக்கும் வழக்கமா கவே உள்ளதைக் காணலாம்.  பாமரர்களும்கூட அருந்ததியைப் பற்றி அறிந்து கொண்டுள்ளனர். அவள் கற்புக்கரசி  எனக் கருதித் திருமணச் சடங்குகளில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்குமாறு  மணமக்களை வற்புறுத்துகின்றனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;யார் இந்த அருந்ததி? அவள் என்ன தமிழ்ப்  பெண்ணா? தமிழ்நாட்டிலே அவள் எவ்வாறு புகழ் கொண்டாள்? அவளைப் பற்றித்  தமிழ்ப் புலவர்கள் பாடிப் புகழ்ந்ததால் வந்த விளைவுதானே.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அருந்ததி கருத்தமன் என்ற வடஇந்திய  முனிவரின் புதல்வி என சிவபுராணம் கூறுகிறது. அவளை வசிட்ட முனிவன் மணந்து  கொண்டான். வசிட்டன் இராமனின் குலகுரு; ஆரியன். வசிட்டனாகிய தன் கணவன் மீது  அருந்ததி அய்யம் கொண்டாள். அஃதறிந்த வசிட்டன் அருந்ததிக்குச் சாபம்  கொடுத்தான்.  அந்தச் சாபத்தின் விளைவே அவள் நட்சத்திரமானது. அந்த  நட்சத்திரத்தைப் போன்று தலைவி இருப்பதாகப் புலவர் கூறுவது பகுத்தறிவுக்கு  ஏற்றதாகுமா? மூடநம்பிக்கையைப் பாடலிலே புகுத்துவானேன்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்த அருந்ததியின் கற்பைக் கெடுக்க  முனைந்தவர்களுள் ஒருவன் சிவன், இவன் எவ்வாறு தமிழர்களுக்கு முழுமுதற்  கடவுளாக ஆகமுடியும்? இன்னொருவன் அக்கினி. இவனையும் பகவான் என்கின்றனர்.  மற்றொருவன் இந்திரன். இவனைப் போன்ற காமாந்தககாரனை எங்குமே காணமுடியாது.  இந்திரன், கௌதம முனியின் பத்தினி அகலிகையை அனுபவிக்கப் பலமுறை முயன்று  இறுதியாக ஒருநாள் இரவு நடுச்சாமத்தில் சேவல் உருவெடுத்து -_ சேவலைப் போலக்  கூவ  அகலிகையின் கணவனான கௌதமன் விடிந்துவிட்டதாகக் கருதி நீராட நதிக்குச்  செல்லும்படி செய்து அந்த நேரத்தில் கௌதம முனிவர் வேடத்தில் சென்று  அகலிகையைக் கற்பழித்தான். இதனை அறிந்த கௌதம முனிவன் இந்திரன் உடல் முழுதும்  பெண்குறிகளைப்    பெறச் சாபமிட்டான். இதைத்தான் ஆயிரம் கண்களுடைய இந்திரன்  என்று புராணிகர்கள் போற்றித் துதிபாடுகின்றனர். இவன்தான்  தேவர்களுக்கெல்லாம் வேந்தனாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இப்படிப்பட்ட ஈனர்களைப் போற்றும் ஆரியக்  கதைகளை நம் தமிழ்ப் பாக்களில் ஏன் புகுத்த வேண்டும்? இவற்றைப்  புகுத்தினால்தான் புகழ் பெறமுடியுமா? புலவர்கள் நல்ல பண்பாடுகளைக்  கூறும்பொழுது ஆரியக் கதைகளைக் கலப்படம் செய்துள்ளனர். சங்க நூலான  நந்றிணையில் கபிலர் என்னும் அந்தணப் புலவன் பாடிய பாடல்களுள் ஒன்றைக்  காண்போம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தலைவனின் மலையைப் பற்றித் தோழி கூறுவதாக  அமைந்துள்ளது அப்பாடல் (நற்றிணை 32). அந்த மலையைத் திருமாலுக்கும், மலையின்  வீழருவியைப் பலராமனுக்கும் ஒப்பிடுகிறார். மலையையும் அருவியையும்  ஒப்பிடுவதற்கு மாயோனும், வாலியோனும்தானா கிடைத்தார்கள்? புலவனுக்கு வேறு  உவமைகளே கிடைக்கவில்லையா? அதுவும் பெரும் புலவனாகிய கபிலனுக்கு.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அப்படிப் பாடியதற்குக் காரணம் அவனுக்கு  வேறு உவமை கிடைக்காததன்று; அதன் மூலம் கடவுள் கொள்கையை நிலைநிறுத்த  வேண்டும் என்பதுதான். மாயோனைக் கூறி கடவுள் கொள்கையையும், வாலியோனைக் கூறி  திருமாலின் அவதாரமான கண்ணன் கதையையும் நிலைபெறச் செய்வதுதான் ஆரியப்  பார்ப்பனனாகிய கபிலனின் எண்ணமாக இருந்திருக்க முடியும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கண்ணன் அவதாரம் ஆரியக் கதை. இதைக்கூறி  ஆரியக் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பரவுவதற்குக் கபிலன்  வித்திட்டிருக்கின்றான். அவன் பார்ப்பனன் அல்லவா? அதனால்தான் இவ்வாறு  பாடினான் என்று எண்ணத் தோன்றுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இப்படிப் பல சான்றுகளைச் சொல்ல முடியும். பண்டைக்காலப் புலவர்களில் பலர் ஆரியப் பண்பாட்டில் மூழ்கியவர்கள் என்பதற்கு.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சங்ககாலத் தமிழர்கள் பலர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக வாழ்ந்திருக்கக் கூடும் என்பதைச் சங்ககாலப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சங்கப் புலவர்களும் கடவுளை  வணங்கியிருக்கக்கூடும். தொல்காப்பியர் காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு   உட்பட்டதாகவே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சங்ககாலத்துக்கு முற்பட்ட  பாடல்களைக்கூட சங்ககாலப் பாடல்களாகவே அமைத்துக் கொண்டுதான் தொகை நூல்கள்  தொகுக்கப்பட்டுள்ளன என்றாலும் இப்பொழுது நமக்குக் கிடைத்திருக்கும்  பாடல்கள் யாவும் நான்காயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டவை என்பதில் யாருக்கும்  அய்யம் ஏற்படுவதற்கில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆரியர்கள் தமிழ்நாட்டுக் குள் புகுந்து  அய்யாயிரம் ஆண்டுகள் ஆயின என்பதும் யாவரும் ஒப்பிய கருத்தேயாகும்.  ஆரியர்கள் வருவதற்கு முன்னர் தமிழர்களின் கடவுட் கொள்கை யாதாக இருந்தது  எனும் ஆய்வு சரிவர நடைபெற வில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆரியர்கள் தமிழகம் வந்து புகுவதற்கு  முன்னர் தமிழர்களுக்குக் கடவுள் சிந்தனையே இல்லை என்பது பெரியாரின் ஆய்வு  முடிவாக உள்ளது. தம் குடும்பத்தில் வீர மரணம் அடைந்தவர் களைச்  சிறப்பிக்கும் பொருட்டும் நினைவுகூரும் வகையிலும் கல் நட்டுப் பெருமை  செய்துள்ளனர். அவர் வழி நடத்தலையே வழிபாடு என்று கொண்டிருக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அளவுக்கு மீறிய மழை பொழிந்து வாழிடம்  வெள்ளக்காடாக மாறிய போழ்தும், மழையே பொழியாது பஞ்சம் ஏற்பட்ட போழ்தும்,  காடுகள் வெப்பத்தால் தீப்பற்றிக் கொண்ட போழ்தும், கொள்ளை நோய் ஏற்பட்டுப்  பலர் மாண்ட போழ்தும், இவையாவும் ஏற்படக் காரணம் யாதென அறிவியல் மூலம்  ஆராய்ந்து பார்க்க இயலாத நிலையிலே வாழ்ந்தவர்கள், ஆரியர்கள் கூறும்  கடவுள்கள்தான் காரணமாக இருக்கக் கூடுமோ என்று எண்ணி ஆரியர்களின் கடவுள்  கொள்கையை ஏற்கத் தொடங்கிவிட்டனர் என்பதுதான்  பெரியாரின் கருத்து.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அக்கடவுள் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களுள்  சிலர் புலவர்களாகவும் இருந்திருக்கக்கூடும். அவர்கள் இயற்றிய பாடல்களிலே  அக்கடவுள்கள் பற்றிக் கூறியிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆகவே சங்கப்  பாடல்களில் கடவுள்கள் பற்றிய கருத்துகள் உள்ளன என்பதாலேயே பண்டைக் காலத்  தமிழர்கள் யாவரும் கடவுளை நம்பியவர்கள் என்று கருதக்கூடாது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இயற்கையை மட்டுமே பண்டைத் தமிழர்கள்  கடவுளாகக் கொண்டனர் என்று கூறி, இயற்கை என்றால் அழகு, அழகு என்றால் முருகு,  அந்த முருகு உருவமாகி முருகன் என்ற கடவுள் உருவானார் என்று சில  தமிழறிஞர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு கூறியிருப்பினும், ஆரியர்கள் முருகனை  ஆறுமுகன் என்று கூறி அதற்கொரு நம்பமுடியாத ஆபாசமான கதையையும் மக்களிடையே  பரப்பிவிட்டனர். அப்பனுக்கு மகன் தோன்றுவது இயற்கை. ஆனால் மகனுக்கு  அப்பனைத் தோற்றுவித்தது ஆரியம். இதுவே ஆரியப் புரட்டு என்று கூறுகிறார்  பெரியார்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; இத்தகைய ஆரியப் புரட்டுகள் எப்படி  எப்படியெல்லாம் தமிழர்களை ஆட்டுவித்துள்ளன என்பதைப் பெரியார்  ஆராய்ந்துள்ளார். ஆட்டுவிக்கத் துணை புரிந்த புலவர்களையும், அவர்கள்  இயற்றிய புராண இதிகாசக் கதைகளையும், காப்பியங்களையும் குற்றவாளிக் கூண்டிலே  பெரியார் ஏற்றுகிறார். இவ்வழக்கை ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டியது நமது  கடமையாகும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;                  ------------ முனைவர் இரா.மணியன் எம்.ஏ., பிஎச்.டி., பி.ஓ.எல்., பி.டி.,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color:#008000;"&gt;(ஆய்வுக்குரிய இக்கட்டுரையாளர் சீரிய பெரியார் பற்றிய சிறந்த சிந்தனையாளர். அவரது இலக்கிய ஆய்வுப் படைப்பு இது. &lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#003366;"&gt;- ஆசிரியர்) - &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"உண்மை”&lt;/span&gt;16-13-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-2260991387378467592?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/2260991387378467592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=2260991387378467592' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/2260991387378467592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/2260991387378467592'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/02/blog-post.html' title='பெரியாரும் தமிழ் இலக்கியங்களும்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3793833974967824778</id><published>2012-01-31T19:50:00.000+05:30</published><updated>2012-01-31T19:52:32.641+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீரமணி'/><title type='text'>ஆரியம் படமெடுத்தாடுகிறது - தமிழன் என்றால் யார்?</title><content type='html'>&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;இனமான தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் நூல்       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;            &lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/27/6.jpg" height="325" width="283" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தமிழ் சமுதாயத்திற்கு ஓர் ஆவணம்!&lt;br /&gt;தமிழர் தலைவர் அறிவார்ந்த விளக்கவுரை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இனமான பேராசிரியர் க.அன்பழகன் பற்றி இனமான தந்தை பெரியார் பாதையில்  பேராசிரியர் என்ற தலைப்பில் முனைவர் ந.க. மங்களமுருகேசன்  தொகுத்த நூல்  தமிழ் சமுதாயத்திற்கு ஒரு ஆவணம் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர்  கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை பெரியார்  திடலில் 5.1.2012 அன்று இரவு முனைவர் ந.க.மங்களமுருகேசன் தொகுத்த இனமானத்  தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 255);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;இந்த நாள் முக்கியமான நாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;இந்த  நாள் நம்முடைய இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் ஏனென்றால் நம்முடைய  இயக்கம் பிரச்சார பெரும்புயலை சூறாவளியாக நாடெங்கும் நடத்தியிருக்கிறது  என்றாலும் போதிய தகவல்களை அவ்வப்பொழுது ஆவணப்படுத்தக் கூடிய வாய்ப்பு  திராவிடர் இயக்கத்திற்கு வெகு வெகு குறைவாக இருந்த காலகட்டம்  என்று ஒன்று  உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே நீதிக்கட்சி என்றழைக்கக் கூடிய பார்ப்பனர்  அல்லாதார் இயக்கமாக தொடங்கி பிறகு திராவிடர் இயக்கமாக மலர்ந்து வளர்ந்து  சாதித்துள்ள இந்த இயக்கத்தின் அடிநாள் வரலாறுகளைப் பற்றிய குறிப்புகளைத்  தேடினால் அப்பொழுது நடத்தப்பட்ட பல ஏடுகள் இப்பொழுது கைக்குக்  கிடைப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;நாங்கள் தொல்லைப்பட்டு...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;மிகவும்  நாங்கள் தொல்லைப்பட்டு திராவிடன் போன்ற இதழ்களை சேகரித்துஅல்லது ஜஸ்டிஸ்  என்று ஆங்கிலத்திலே நடந்த அந்த ஏடுகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக  சேகரித்தோம். எப்படி இருந்தது என்பதையாவது பார்க்கக்கூடிய அளவிலேதான்  இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிலவற்றைத்தான் தொகுத்திருக்க முடியும். அதற்கும் மிக  சிறப்பான பதிலை நம்முடைய பேராசிரியர் அவர்கள் இனமானப் பேராசிரியர் அவர்கள்  அற்புதமாக அளித்திருக்கிறார்கள் என்பதை இந்த உரையிலே சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;தமிழனைப் போல சிறந்த அறிவாளியும் இல்லை...!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;தமிழனைப்  போல சிறந்த அறிவாளியும் இல்லை. தமிழனைப் போல தன்னை மறந்தவனும் இல்லை என்று  அழகாகச் சொன்னார்கள். மற்றவர்களுடைய வரலாற்றை எல்லாம் தொகுத்தவன் - தன்  வரலாற்றை மறந்துவிட்டானே? என்பதை மிக அழகாக எடுத்து சுட்டிக்  காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜஸ்டிஸ் கட்சி இந்த நாட்டை ஆண்டிருக்கிறது. 1916லே  தொடங்கி பிறகு 1920, 1926 பிறகு 1936 என்று வரலாற்றிலே பல இடங்கள்  வந்திருக்கின்றது. ஏனென்றால் இது வரலாற்று ஆய்வாளர்கள் - அறிஞர்கள்  சிறப்பாக குழுமியிருக்கக்கூடிய ஒரு அறிவு சார்ந்த அவையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அவை அந்த நிலையிலே இதை நினைவூட்டுவது மிக மிக முக்கியம் தேவை என்று கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;நீதிக்கட்சி ஆட்சி பற்றிய விவரங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;நூல்களைத் தேடிப் பார்த்தேமேயானால் நீதிக்கட்சி ஆட்சி எவ்வளவு சிறப்பானதொரு ஆட்சி என்பதைப் பற்றி ஏடுகள் தொகுக்கப் படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு  மூன்று புத்தகங்கள்தான் ஆங்கிலத்திலே கிடைத்தன. அந்த புத்தகங்களைப்  பாதுகாக்க வேண்டும் என்பதற்காக. நாங்கள் திராவிடர் கழகத்தின் சார்பிலே  அவைகளைத் தேடி ஆங்கிலத்திலே இருந்ததால் வெளியிட்டு இன்றைக்கு நீதிக்கட்சி  வரலாறு தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு விடுதலை ஏட்டிலே தொடர்ந்து வந்து  கொண்டி ருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;நீதிக்கட்சி பற்றி விடுதலையில் கட்டுரைகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;விடுதலை  படிக்கக் கூடிய வாசக நேயர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும். 1917 ஒரு  வரலாறு. ஒரே ஆண்டில் எத்தனை நிகழ்வுகள்? எத்தனை மாநாடுகள் இவை அத்தனையும்  உண்டு. அந்த செய்தி விடுதலையிலே தொடர்ந்து கட்டுரைகளாக வெளியிடப்பட்டு  வருகிறது. அவை தொகுக்கப் பட்டு தமிழ் நூலாக ஆக்கப்படும் விரைவிலேயே.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றுக்குறிப்புக்காக  நீதிக்கட்சியினுடைய கொள்கைகள் - அதனுடைய சாதனைகள் - மாநாடுகள் ஒரு பக்கம்.  இன்னொரு பக்கம்  சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் நீதிக்கட்சி  என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal  Foundation) என்பதுதான் அதற்கு அதிகார பூர்வமான பெயர். எஸ்.அய்.எல்.எஃப்  என்று சொல்லுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் மாநாட்டிலே அந்தப் பெயரைப் போட்டுத்தான்  மாநாட்டையே நடத்தினார்கள். அன்றைக்கு ஜஸ்டிஸ் பத்திரிகையிலே சர்.ஏ.  ராமசாமி முதலியார் அவர்கள் எழுதிய குறிப்புகள் Mirror of the year  தலையங்கங்களின் தொகுப்பு இருக்கிறது. அற்புதமான ஆங்கிலம் - சிறந்த  கருத்தோட்டம். பெரிய வரலாற்றுக் குறிப்புகள் இவைகள் எல்லாம் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;மிர்ரர் ஆஃப்தி இயர் புத்தகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;சர்.  ஏ.ராமசாமி முதலியார் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய நேரத்திலே ஒரு  புத்தகத்தை நண்பர் பேராசிரியர் சண்முசுந்தரம் அவர்கள் எங்களுக்கு  அளித்தார். மறைந்தும், மறையாமல் நமது நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்ற  பாலகாந்தன் அவர்கள் அவர் உயிருடன் இருக்கும் பொழுது சிறப்பாகச்  சொல்லுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் வெளியிட்டு அதை வெளியே கொண்டு வந்தோம்.  ரொம்ப பேருக்கு ஆச்சரியம். அந்த நூலுக்கு பெயர்தான்.  Mirror of the year   அதே போல 1929 முதல் சுயமரியாதை மாநாடு உள்பட ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டின்  தொகுப்புகள் இந்தத்தொகுப்பு கடந்த ஜனவரியிலே சரியாக திருச்சியிலே நம்முடைய  டாக்டர் ராமசாமி அவர்களால்தான் வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வரதராஜீலு என்று சொல்லக்கூடிய அவர்கள் மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் அந்த வரலாற்றை எழுதியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள்  மேயர் சுந்தர்ராவ் நாயுடு சிந்தாதரிப் பேட்டையில் சிலை  வைக்கப்பட்டிருக்கிறதே- சுந்தர்ராவ் அவர்களுடைய தந்தையார் வரதராஜீலு  அவர்கள். இப்படி ஒரு மூன்று, நான்கு நூல்களையே கண்டுபிடிப்பதற்கு மிக  சிரமமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;ராஜா சர் முத்தையா சொன்னார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;ராஜா  சர் முத்தையா செட்டியார் அவர்களிடத்திலே பேசிக்கொண்டிருந்த பொழுது அவர்  ரொம்பத் தெளிவாக ஒரு முறை சொன்னார். இந்த மூன்று நூல்களுக்கு மேலே எதுவும்  புத்தகம் கிடையாது. நீங்கள் அதைத்தேடிக் கண்டு பிடித்தீர்க ளேயானால்  போதும். ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏதாவது ஆதாரம் வேண்டுமானால் இந்த நூல்களிலிருந்துதான் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;அந்தக் காலத்தில் 147 ஏடுகள்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;திராவிடர்  இயக்க காலத்திலே, சுயமரியாதை இயக்க காலத்திலே தந்தை பெரியார் அவர்கள்  காலத்தில் குடிஅரசு பதிப்பகம், உண்மை விளக்கப் பதிப்பகம், அது போல  பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றில் சுப.வீரபாண்டியன் அவர்கள்  சொன்னது போல 147 ஏடுகள் வந்தன. அவை எல்லாம் யாரும் பாதுகாத்து  வைத்திருப்பதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் நடத்திய ஏடு புதுவாழ்வு ஓராண்டு  நடந்தது என்று சொன்னால் பேராசிரியர் அவர்களிடத்திலே அந்த புதுவாழ்வு  தொகுப்பு இருக்குமா என்பது சந்தேகம்.  பலர் நூல் எழுதியிருப்பார்கள்.  அவர்களது ஒன்றாம் பதிப்பு, இரண்டாம் பதிப்பு, மூன்றாம் பதிப்பு  வந்திருக்கும். அதுவே அவர்களிடம் இருக்காது. ஆகவே இந்தப் பணி எவ்வளவு  சிறப்பானது என்பதற்காக சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 255); font-weight: bold;"&gt;சமுதாயத்திற்கு ஒரு பெரிய ஆவணம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;பேராசிரியர்  மங்களமுருகேசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். (கைதட்டல்).  ஏனென்றால் அவர்கள் இன்றைக்கு தொகுத்து அளித்திருக்கக்கூடிய இனமான தந்தை  பெரியார் பாதையில் பேராசிரியர் என்ற இந்த நூல் சமுதாயத்திற்கு ஒரு பெரிய  ஆவணம். இதுதான் மிக முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் பெரியார் தேவையா? என்று  கேட்கக் கூடிய சில புரியாதவர்கள் இருக்கிறார்கள். அறியாமையில்  உளறுகிறார்கள். நோயிலேயே தலைசிறந்த கொடுமையான நோய் ஒன்று இருக்கிற தென்றால்  அது அறியாமை நோய். இந்த அல்சைமர்சை விட, அதாவது செலக்டிவ் அம்னீ சியா  என்று சொல்லுகிறார்கள் பாருங்கள். மறதி நோய் என்று. அந்த மறதி நோயைவிட  ரொம்ப கொடுமையான நோய் தமிழனுக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;மதிக்கப்பட வேண்டியவர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;அந்த நோய்க்காவது சிகிச்சை உண்டு. பல பேருக்கு இதை நினைவூட்ட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் வரலாற்றையே மறந்துவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய  தாயை அடையாளம் காண வில்லை. இந்த நோய்க்கு ஆளான பல பேரை  பார்த்தீர்களேயானால் வீட்டில் இருப்பார்கள். சில பேர்  உளறிக்கொண்டிருப்பார்கள். இன்றைக்கு நம்மிடத்தில் சில பேர் உளறுகிறார்கள்  என்று சொன்னார்கள் பாருங்கள். அந்த நோய்க்கு ஆளானவர்கள்தான் அவர்கள்.  அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்களே தவிர, மதிக்கப்படவேண்டியவர்கள் அல்ல.  இன்னும் கேட்டால் மதித்து பதில் சொல்லக்கூடியவர்களும் அல்ல. அவ்வளவு  வேதனையாக இருக்கிறது. பெரியார் அவர்களுடைய பயணம் எவ்வளவு முக்கியமான பயணம்  என்பதைச் சொல்லி பெரியார் பிறந்திருக்காவிட்டால்....?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;ஒரே ஒரு கேள்வி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;நாமெல்லாம்  என்ன நிலைக்கு ஆளாகியிருப்போம். ஒரே ஒரு கேள்வி. அந்த கேள்விக்கு விடை  காணட்டும். பெரியார் பிறந்திருக்கா விட்டால் நாமெல்லாம் முழங்காலுக்கு கீழே  வேட்டிகட்ட வாய்ப்பு உண்டா? தோளிலே துண்டு போடக்கூடிய உரிமை உண்டா?  நினைத்துப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கிற உரிமை மற்ற உரிமைகள் எல்லாம்  இருக்கட்டும். தெருவில் நடக்கிற உரிமை உண்டா? அந்த கொடுமைகள் எல்லாம்  இருந்திருக்கின்றன. பேராசிரியர் அவர்களைப் பற்றி விளக்குகிற நேரத்திலே  சுப.வீ. அவர்கள்இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;தமிழனுக்குப் புத்தாண்டு எது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;ஆர்க்காட்டார்  அவர்கள் அவரது பல்வேறு சிந்தனைகளை இணைத்து இங்கே சொன்னார்கள். இன்றைக்கு  பெரியார் தேவைப்படுகிறார் என்று சொல்லுவதற்கு காரணம் என்ன? இன்றைக்கும்  தைரிய மாகச் சொல்லுகின்றானே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனுக்குப் புத்தாண்டு சித்திரை தான்  என்று சொல்லுகின்றானே. எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள். பகுத்தறிவு சாதாரண  அறிவு. சிறு பிள்ளை கூட ஒரு கேள்வி கேட்குமே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனுக்கு ஆண்டு  எது? பிரபவ, விபவ, சுபவ என்று சொல்லுவது உண்மையாக இருக்குமே யானால் ஒரே ஒரு  கேள்விக்கு பதில் சொல்லட்டும். துக்ளக் அய்யருக்கு என்ன வேலை என்றால் இந்த  மாதிரி வேலை தான் பண்ணிக்கொண்டிருக் கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பல வேலை  பண்ணிக்கொண்டிருக் கின்றார். ரொம்ப மிக முக்கியமான வேலை என்னவென்றால்  யாராவது அடையாளம் தெரியாத ஆளை கூப்பிட வேண்டியது. உடனே இலக்கியத்தில்  ஆதாரம் இருக்கிற மாதிரி சொல்லுவது.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் என்ன வென்றால் நம்முடைய  தோழர்கள் சும்மா இருக்கிறார்கள். இலக்கியம் படித்தவர்கள், மற்றவர்கள்  எல்லாம் அதுதான் தவறு. மறுக்க வேண்டிய நேரத்தில் மறுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;பெருங்கவிக்கோ இருக்கிறார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;இதோ  நம்முடைய பெருங்கவிக்கோ இருக் கிறார். பெருங்கவிக்கோ இந்த மாதிரி ஒரு  கூட்டத்திற்குப் போனால் சும்மா இருக்க மாட்டார். பழைய காலத்தில் எப்படி சுய  மரியாதைக்காரன் எப்படி மேடை ஏறி சட்டையைப் பிடிப்பானோ அது மாதிரி  சட்டையைப் பிடிப்பதற்கு தயாரானவர்தான் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் அந்த  துணிச்சல் அவருக்கு இருக்கிறது. (கைதட்டல்). ஈழப்பிரச்சினை போன்ற சூழலில்.  நான் கலவரம் பண்ண வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. கோபப்பட வேண்டிய  நேரத்தில் கோபப்பட வேண்டும். ஆத்திரப்படவேண்டிய நேரத்தில் ஆத்திரப்பட  வேண்டும். அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அமைதியாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரங்களில் ரொம்ப பகுத்தறிவு பேசியதாலே இப்படி ஆகிவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;உணர்ச்சிக்கு ஆட்படக் கூடாது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;பகுத்தறிவு  என்றால் உணர்ச்சிக்கு ஆட்படக் கூடாது. அறிவு வயப்படு, அறிவு வயப்படு என்று  சொல்லி எல்லாவற்றிலும் அறிவு வயப்பட்டுக் கொண்டேயிருக்கின்றான். சில  நேரங்களில் அறிவு வயப்பட வேண்டியதும் உண்டு. உணர்ச்சி வயப்படவேண்டியதும்  உண்டு. என்னுடைய மகளை, என்னுடைய தாயை ஒருவன் மான பங்கப்படுத்தினால் இதைப்  பார்த்து அறிவு பூர்வமாக இதற்கு என்ன செக்சன் வரும்?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு என்ன வரும் என்று யோசனை பண்ணிக்கொண்டிருப்பேனா? அப்பொழுது நாம் உணர்ச்சி வயப்படுவோம். அந்த உணர்வு நமக்கு வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்  ஆண்டுகள் 60 என்று சொல்லுகின் றார்கள். 60க்கு மேல் இருந்தால் இவனுக்கு  சொல்வதற்கு வழி கிடையாது. 60 ஆண்டுகளோடு முடிந்துவிட்டது என்பதை பகுத்தறிவு  கண்ணோட்டத்தோடு ஏற்க முடியுமா? 60 ஆண்டுகள் என்று பெயர் சொல்லுகின்றார்களே  இதில் ஒன்றாவது தமிழ்ச் சொல் உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;படை எடுப்பிலேயே ஆபத்தான படை எடுப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;தந்தை  பெரியார் ஏன் இவைகளைப் பற்றிக் கேள்வி கேட்டார். ராமையாவாக அண்ணா மலைப்  பல்கலைக் கழகத்தில் நுழைந்த பேராசிரியர் அவர்கள் ஏன் அன்பழகனாக மாறினார்?  நாராயணசாமியாக இருந்தவர் நெடுஞ்செழியனாக  ஏன் மாறினார்?. அதனுடைய அடிப்படை  என்ன? எந்த பெயர் இருந்தால் என்ன? என்று ஏன் அவர்கள் நினைக்கவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;படை  எடுப்பிலேயே ரொம்ப ஆபத்தான படை எடுப்பு பண்பாட்டு படை எடுப்புதான்.  கைகளிலே கால்களிலே போடப்பட்ட விலங்கு கண்ணுக்குத் தெரியும். ஆனால் மூளையிலே  போடப்பட்ட விலங்கு கண்ணுக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 255); font-weight: bold;"&gt;இந்தத் தொண்டு செய்ய யாரும் முன்வராததால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;அந்தத்  திரையில் இருப்பதால்தான் தமிழன் இன்றைக்கும் அடிமையாக இருக்கக்கூடிய  சூழ்நிலை இருக்கிறது. அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார் திராவிடர்  சமுதாயத்தை திருத்தி மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்குவதுதான் என்னுடைய  ஒரே வேலை என்று சொன்னார். இந்தத் தொண்டு செய்ய எனக்குத் தகுதி உண்டா என்று  யாரும் கேட்காதீர்கள். இந்தத் தொண்டை யாரும் செய்ய முன்வராததால்தான் அந்தத்  தொண்டை நான் மேற்போட்டுக் கொண்டு செய்கின்றேன் என்று பெரியார் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;95  ஆண்டுகள் வரையிலே தன்னுடைய மூத்திர சட்டியைத் தூக்கிக்கொண்டு, அலைந்தார்  தந்தை பெரியார். இந்த மக்களுக்கு அறிவு கொடுக்க வேண்டும். இந்த மக்களுக்கு  உணர்ச்சி ஊட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் பாடு பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார்  நடத்திய மொழிப்போராட்டமா? அதனுடைய வேர் எங்கே என்று பார்த்தால் இந்த  பண்பாட்டுப் படை எடுப்புதான் காரணம் என்றிருக்கும். அரசியல் போராட்டமா?  அதனுடைய வேர் இங்கே தான் இருக்கும். பெரியார் சொன்ன உதாரணம் ரொம்ப  அற்புதமான உதாரணம். இதுவரையில் யாரும் பதில் சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அறிவுப் பற்றுதான் முக்கியம். வளர்ச்சிப் பற்றுதான் முக்கியம் என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;எனக்கு மனிதநேயம்தான் முக்கியம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;இவருக்கு  தேச பக்தி இல்லையா? என்று பெரியாரைப் பார்த்துக்கேட்டார்கள். பெரியார்  சொன்னார். நான் மனிதனை நேசிக்கிறேன். எனக்கு மனிதநேயம்தான் முக்கியம் என்று  சொல்லி ஒரே வார்த்தை கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தேச பக்தி. எனக்கு பக்கத்து  வீட்டுக்காரன் என்னைத் தொட்டால் குளிக்க வேண்டும் என்று சொல்லுகின்றான்.  என்னைப் பார்த்தால் ஏழு மைல் ஓட வேண்டும் என்று சொல்லுகின்றான். தீட்டு  பட்டுவிடும் என்று ஓடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;யார் அந்நியன்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;பத்தாயிரம்  மைல்களுக்கு அப்பால் இருந்து வந்தவன். ஹலோ என்று சொல்லி என்னிடம்  கைகுலுக்குகின்றான். இவன் எனக்கு அந்நியனா? அவன் எனக்கு அந்நியனா? என்று  கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரையில் யாராவது பதில் சொல்ல முடிந்ததா? அந்நியன்  என்றால் யார்?  எனக்கு பக்கத்து வீட்டுக்காரன்தான் அந்நியன்  ஆரியன்-திராவிடன் அந்தி வேளையில் கலந்ததா? இடையூறாக இருந்ததா? என்பது  பிரச்சினை இல்லை. திராவிடன், ஆரியன் என்பதை இரத்தப் பரிசோதனை செய்து கொண்டு  பேசவில்லை. அது பிரச்சினை இல்லை. பண்பாட்டு அடிப்படையில் எங்களுடைய தமிழை  இன்னமும் நீச பாஷை என்று சொல்லுகிறாய். தமிழன் அர்ச்சகனாக இருக்கக் கூடாது  என்றுசொல்லுகின்றாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;தமிழன் அர்ச்சராகவில்லையே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;தமிழன்  கட்டிய கோவில், தமிழன் வடித்த சிலை, தமிழன் கொடுத்த மானியத்தைப்  பெற்றுக்கொண்டு கோவில் கருவறைக்குள்ளே தமிழனை விட மறுக்கிறாய். இன்னமும்  நீதிமன்றத்திற்குச் சென்று தடுக்கிறார்களே. இதுதானே பண்பாட்டு அடிமைத்  தனம். இதை சொல்லிவிட்டு தந்தை பெரியார் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;எங்கும் பெரியார் கருத்துகளை பேசக்கூடியவர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;பேராசிரியர்  அவர்கள் எங்கு சென்றாலும் பெரியாரின் தத்துவங்களை எல்லாம் பேசாத நாள்கள்  எல்லாம் பிறவா நாள்கள் என்று கருதகக்கூடியவர். தெளிவாகச் சொல்லக்கூடியவர்.  பெரியார் என்ன சொன்னாரோ அந்தக் கருத்தை விரிவாக்கி அதை இன்றைய  தலைமுறைக்கும், நாளைய தலைமுறைக்கும் உரையிலே எழுத்திலே இனமானப் பேராசிரியர்  அவர்கள் வடித்துக் காட்டியிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யா அருமையாகச்  சொன்னார். சிறைச் சாலைக்குள்ளே போன ஒருவன் விடுதலையாகி வெளியே வரவேண்டும்  என்றால் அப்படி வர வேண்டும், எந்த வழியாக அவன் உள்ளே போனானோ எந்த வழியாக  அவனை அழைத்துக் கொண்டு போனார்களோ அந்தக் கதவு திறக்கப் பட்டு அவன் வெளியே  வர வேண்டும். அதற்குப் பெயர்தான் விடுதலை.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt;               &lt;span style="color:#ff0000;"&gt;----------------(தொடரும்) 27-1-2012&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;ஆரியம் படமெடுத்தாடுகிறது தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;            &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;span style="color:#993300;"&gt;&lt;strong&gt;சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் விளக்கவுரை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/28/21.jpg" border="0" /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ஆரியம் படமெடுத்  தாடுகிறது. தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேராசிரியர்  கருத்தை எடுத்துக்காட்டி விளக்கவு ரையாற்றினார்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;சென்னை பெரியார் திடலில் 5.1.2012 அன்று  இரவு முனைவர் ந.க.மங்களமுருகேசன் தொகுத்த இனமானத் தந்தை பெரியார் பாதையில்  பேராசிரியர் நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ஜன்னலை உடைத்துக்கொண்டு வந்தால் அதற்கு  விடுதலை என்று பெயரா? அவருடைய நிலைமை என்ன ஆகும்? மறுபடியும் சிறையில்தானே  இருக்க வேண்டும். குறுக்கு வழியிலேயே போக முடியுமா?&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;மூளையில் போடப்பட்ட விலங்கு&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;எப்படி மூளையில் விலங்கு போட்டு அவன்  அடிமைப்படுத்தி வைத்தானோ. அந்த பண்பாடு, அந்த மொழி அந்த அமைப்பு, அந்த  நாகரிகம் இவை மூலமாக நீ அடிமைபட்டாயே அந்த அடிமைத்தனத்திலிருந்து உன்னை  வெளியே கொண்டு வரவேண்டாமா? என்று கேட்டுத்தான் அதனுடைய விளைவு தானே  சுயமரியாதைத் திருமணம். அதனுடைய விளைவுதானே பார்ப்பனரை நீக்கிய நிலை.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;நல்ல மந்திரம் சொல்ல ஆள் இல்லை என்று  ம.பொ.சி.சொன்னதை எடுத்து சுப.வீ. சொன்னார். நல்ல மந்திரம் சொல்லியிருந்தால்  என்ன சொல்லியிருப்பார்? இவர் வீட்டுப் பெண் காப்பாற்றப் பட்டிருக்குமா?&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;சோமன் முதலில், கந்தர்வன் இரண்டாவது என்று சொல்லி நமது சமுதாயத்தை அல்லவா இழிவுபடுத்தினான். சோமோ, பிரதமோ,விவிதே, கந்தர்வோ&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;என்று மந்திரம் சொன்னால் என்ன நிலை.  முதலில் புரோகித திருமணம் செய்பவர்களுக்கு நல்ல புத்தி இருந்தால், மானமும்,  அறிவும் இருந்தால் முதலில் மந்திரத்தில் என்ன சொல்லு கிறார்கள் என்று  புரிந்துகொண்டார்களா? அதை புரிந்துகொண்டால்அந்தமந்திரத்தை அனுமதிப்பார்களா?&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;பார்ப்பன மந்திரத்திற்கு என்ன அர்த்தம்?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;மறைமலை அடிகளார் தமிழர் சமயம் என்ற நூலில்  சொல்லுகிறார். பெரியாரை விட்டு விடுங்கள். மறைமலை அடிகளார் சொல்லுகிறார்.  ரிக்வேதத்தில் இருக்கிறது. மற்றதில் இருக்கிறது என்று சொல்லிவிட்டுச்  சொல்லுகிறார்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ஆரிய முறைப்படி மந்திரங்கள் சொல்லி  நடத்தக்கூடிய திருமணம் விவாஹம் என்பது நடந்தால் அதிலே எந்தப் பெண்ணும்  முதலில் மணமகனுக்குக் கட்டி வைக்கப்படுவதில்லை. மணமகனுக்கு அவர் துணைவி  ஆவதில்லை. மனைவியாவதில்லை. மாறாக முதலில் சோமனுக்கு, இரண்டாவது  கந்தர்வனுக்கு, மூன்றாவது இவனுக்கு என்று ஆகி நான்காவதாகத்தான் மனுஷ  ஜாதிக்கு மனைவியாகிறாள் என்று மந்திரம் சொல்லுகிறார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;மறைமலை அடிகளார் இந்த மந்திரத்தை  விளக்கிச் சொல்லுகிறார். விவாக மந்திரார்த்த போதினி என்ற பெயரில்  பார்ப்பனர்களே இந்த மந்திரத்தை நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;பார்ப்பனர் தமிழர் அல்லர்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;அது இன்றைக்கு மாற்றப்பட்டதா இல்லையா?  தமிழன் தமிழனாக திராவிடனாக தன்னை உணரக் கூடிய நிலை வந்ததா இல்லையா? தமிழன்  கண்டாய், ஆரியன் கண்டாய் என்று பிரிக்கும் பொழுது ஆரியன் வேறு தமிழன் வேறு  என்று ரொம்பத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பார்ப்பனர் தமிழர் அல்லர். ஒரு  அத்தியாயத்தை எழுதியிருக்கிறார் மறைமலை அடிகள் அவர்கள். ஆனால் அதையும்  தாண்டி தமிழன், தமிழன் என்று சொல்ல ஆரம்பித்தவுடனே பெரியார் பார்த்தார்.  எதை சொல்லி வைத்தால் இவனைத் தடுக்க முடியும் என்று பார்த்தார். ரொம்ப  சரியான வார்த்தையைப் பிடித்தார்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;திராவிடன் என்று சொன்னால்தான் பார்ப்பான்  மறுபடியும் தமிழன் என்ற போர்வையில் வரமாட்டான் என்று நினைத்து சொன்னார்.  தமிழ் பேசுகிறவன் எல்லாம் தமிழனா? என்று அண்ணா கேட்டாரே.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரி ரொம்ப  அற்புதமாக தமிழ் பேசக் கூடியவர். அவருக்கு வெள்ளி நா படைத்த பேச்சாளர்  என்று பெயர். சீனிவாச சாஸ்திரி அற்புதமாக ஆங்கிலம் பேசுகிறார் என்பதால்  அவர் வெள்ளைக்காரராக ஆகிவிடுவாரா? தமிழன் என்பதற்கு என்ன அடையாளம் என்பதை  விளக்கும் பொழுது அண்ணா சொன்னார். சும்மா தமிழன், தமிழன் என்று எல்லோரையும்  சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;தமிழன் என்றால் யார்?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;மொழியால் தமிழன் மட்டுமல்ல. வழியால் தமிழன். விழியால் தமிழன் இந்த மூன்று சொல்லும் எவ்வளவு அழகாக செய்திருக்கிறது பாருங்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பார்வை என்றால் வெறும் பார்வையில்லை. அவனுடைய நோக்கு. அவனுடைய இலக்கு. இவை அத்தனையையும் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;தமிழன் இதிலே அடிமையானான் பாருங்கள்.  அதனுடைய விளைவுதானே சித்திரை தமிழ் வருடப்பிறப்பு. தமிழ் வருடப் பிறப்பு  ஆபாசமான அருவருப்பான கதை. நாரதனுக்கும், கிருஷ்ண னுக்கும் குழந்தை பிறந்தது  என்று எழுதி வைத்திருக்கின்றான். இதைவிட கொடுமையான அசிங்கம். இதை  ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய ஆபாசம் வேறு உண்டா?&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ஜாதியினால் எவ்வளவு பெரிய கொடுமை நடந்தது என்பதைப் பற்றிச் சொல்லும்பொழுது எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இலக்கியம் படித்த அறிஞர்கள் நிறைய பேர்  இந்த அரங்கத்தில் இருக்கிறார்கள். பல்கலைக் கழகத்தில்  படித்துக்கொண்டிருக்கும் பொழுதே சொல்லு கிறார்.  1944-லிலே திராவிட நாடு  பத்திரிகையிலே நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை.  பண்பாட்டுப் படை எடுப்பைப் பற்றி எழுதுகிறார்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இலக்கியங்களில் பற்பல மூடநம்பிக்கைகள்  புகுந்து பழைமை மலிந்து மக்கள் கருத்தைப் பாழாக்குகின்றன என்பது ஒரு  புறமிருக்க புலவர் பெருமக்களுக்குரிய இலக்கணங்கள்தான் என்ன?&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;1944இல் பேராசிரியர் சொல்லுகிறார்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இந்த செய்தியை எப்பொழுது எழுதுகின்றார்?  1944இல். இன்றைக்கும் இதை நமது புலவர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.  தந்தை பெரியார் ஏன் இலக்கியங்களை குறை சொன்னார்?&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;ஒன்றையும் அவர் விட்டு  வைக்கவில்லை என்று சொல்லுவார்கள். அவரைத் தவிர வேறு யாராலும் துணிச்சலாக  சொல்ல முடியாது. அதே உணர்வை பேராசிரியர் அவர்கள் கொஞ்சம் கூட மறைக்காதவர்.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;அவர்கள்  கையில் தூரிகை இருந்ததில்லை. அவர்களுடைய கையில் இருந்தது எக்ஸ்ரே  கருவிகள்தான். உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகக் காட்டினால்தான் அதை ஒட்ட  வைக்க முடியும் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;இலக்கணத்திலும் மூடநம்பிக்கை&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இலக்கியங்களில் மூடநம்பிக்கை புகுந்தது  முக்கியமல்ல. இலக்கணத்திலும் புகுந்தது என்பது தான் பேராசிரியர் அவர்களின்  கருத்து. ரொம்ப ஆழமானது. இன்றைக்குப் பல புலவர்கள் இதைப் பற்றிப் பேச  வேண்டும்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பேராசிரியர் மேலும் சொல்லுகிறார்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;தொல்காப்பியத்திலே சில இடைச்செருகல் வீர  சோழியமும், நன்னூலும் வடமொழி இலக்கியத்தை தழுவியவை. இவைகளின் உரைகளோ  ஒப்பியன் மொழி தோன்றாக் காலத்திலேயே தமிழ் மொழி, வடமொழி ஒப்பிலக்கணங்களாக  அமைந்தன. ஆனால் பிற்கால இலக்கணங்களில் அய்ந்தெழுத் தால் ஒரு பாடை உண்டென  அறையவும் நாணு வரோ மக்கள் என்று இலக்கண கொத்து சாமிநாத தேசிகர் கூறுகின்ற  அளவுக்கு தமிழ் இழிந்தது எதனால்? வடமொழி இலக்கணத்தில் ஆழ்ந்து தமிழ்மொழி  இலக்கணத்தை புறக்கணித்ததால் அன்றோ? இலக்கியத்திற்குக் கற்பனை துணை  என்றாலும் இலக்கணத்திற்கு கற்பனை கேடு பயப்பதன்றோ பேராசிரியர்  சொல்லுகிறார்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;ஆரியத்தின் ஊடுருவல்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ஆரியத்தின் ஊடுருவல் வருணாஸ்ரம தர்மம்,  மனுதர்ம தத்துவம், ஜாதி தத்துவம் எப்படி உள்ளே நுழைந்தது? தந்தை  பெரியாருடைய கொள்கையை ஏற்ற நிலையிலே மாணவராக அவர் உருவான காலகட்டத்திலேயே  அவர் வெறும் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் மட்டும் படித்தவராக இல்லை.  அய்யாவின் பகுத்தறிவுப் பல்கலைக் கழகத்தில் சுயமரியாதைப் பல்கலைக்  கழகத்திலும் படித்தவராக இருந்த காரணத்தினாலே தெளிவாக இந்தக் கருத்தைச்  சொல்லுகிறார். இலக்கியத்திற்குக் கற்பனை துணை என்றாலும் இலக்கணத்திற்குக்  கற்பனை கேடு பயப்பதன்றோ வெண்பா பாட்டியல். (இங்கே அறிஞர்கள் உட்  காந்திருக்கிறார்கள். இவர்கள் அளவுக்கு எனக்குத் தமிழ் தெரியாது.  பேராசிரியர் அவர்கள் மாணவராக இருந்தபொழுது துணிச்சலாக சொல்லியிருக்  கின்றார். பெரியாருடைய கருத்துகளை பின்பற்றும் பொழுது இந்த கருத்துகள்  வரும்.)&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;வச்சனந்தி மாலை என்ற பிற்கால நூல் எவ்வளவு  கற்பனையில் சூழ்ந்ததாகவும், கருத்துக்கு ஒவ்வாத தாகவும் அமைந்திருக்கிறது  என்பதை புலவர்கள் நினைத்துப் பார்க்கட்டும். பல்கலைக் கழகங்களில் பாடமாக  வைக்கலாமா?&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ஏன் இந்த அறியாமை உருவெடுத்து வந்த  பாட்டியல் ஏடு பல்கலைக் கழகங்களில் பாடமாய் அமைதல் வேண்டும்? (வச்சனந்தி  மாலை என்பதை பல்கலைக் கழகத்தில் பாடமாக வைத்தார்கள். இன்னமும் இந்த அழுக்கு  மூட்டை கருத்துகள், அறிவுக்கு ஒவ்வாத கருத்துகள் செல்லரித்த கருத்துகள்  தான் இன்றைக்கு நாம் இலக்கியம், இலக்கணம் என்ற பெயராலே மாணவர்களுக்குப்  படிப்பு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக் கின்றோம். இதை தந்தை பெரியார்  கண்டித்தார். இந்த இயக்கம்தான் கண்டித்தது.)&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ஒரு பண்பாட்டுப் படை எடுப்பை எதிர்த்து  எப்படிப்பட்ட போர் நடைபெற்றது. கருத்துப் போர் அறிவுப்போர் என்பதை  தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் சொல்லுகிறார்) இதனைப் படிப்பதனால் ஏதாவது  பயனிருக்க முடியுமா? என்று கேட்கிறார் பேராசிரியர்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;ஆரியம் படமெடுத்தாடுகிறது&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;நால்வகை ஜாதியை இந்நாட்டினில் நாட்டினீர்  என்று கபிலர் அகவல் ஆரியரைப் பார்த்து முறையிடும் உண்மையை உணர்த்தும்  எழுத்திலும் நால்வகை ஜாதியா? (எழுத்தில் நால்வகை ஜாதி என்பது ரொம்ப  பேருக்குத் தெரியாது.) உயிரெழுத்தும், மெய் எழுத்தும் முதலெழுத்து உயிர்  மெய் சார்பு எழுத்தின் வகையாம் என அறிவுடன் எட்டு ஆயிரம் ஆண்டுகளாய்  வழங்கிய உண்மைக்கு மாறாக ஆரியம் புகுந்து வளம் பெற்று தமிழக இலக்கியம்  இயற்றும் தொண் டினை ஏற்று மெல்ல, மெல்ல ஆரியப் புலவர் எல்லோர் உள்ளமும்  ஆரியக் கருத்துறையும் மடமாக்கி அவர்கள் எழுப்பிடும் ஒலியும், பொருளும்  ஆரியத்தை வெளியிடும் நிலையை உண்டாக்கிவிட்டது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;முக்காலத்திலும், மொழி வழங்கிட துணை  புரியும் அறிவியற் சாலையாம் இலக்கணத்திலும் ஆரிய நச்சரவு தன்படத்தினை  எடுத்து ஆடிடு கின்றது. (பேராசிரியருடைய எழுத்து 1944இல் வெளிவந்தவை)  பாட்டியலில் பன்னீருயிரும் முதலாறு மெய்யும் பார்ப்பன வருணம் என்றும்  (இலக்கியத்தோடு நிற்கவில்லை. பார்ப்பன படைஎடுப்பு இலக்கணத்திலும் ஊடுருவி  விட்டது. மொழியை எப்படிக் கெடுத்தார்கள் என்பதை ரொம்ப அற்புதமாக  சொல்லுகின்றார் பேராசிரியர்)&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;அடுத்த ஆறு மெய்கள் அரச வர்ணமென்றும்  நான்கு மெய்கள் வைசிய வர்ணமென்றும் பிற இரண்டும் சூத்திர வர்ணமென்ற ஜாதி  (எழுத் திலேயே இப்படி நான்கு ஜாதியை உண்டாக்கி விட்டார்கள் பிராமண,  சத்திரிய, வைசிய, சூத்திர என்று உண்டாக்கிவிட்டார்கள்)&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பிரிவுகள் என்றெண்ணி நாட்டின் அறிஞர் என்று எண்ணப்படும் புலவர் வழங்கிடும் பாவிலும் எழுத்திலும் வருணப் பொருத்தம் வகுத்துள்ளனர்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;சூத்திர எழுத்துகள்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ல,வ,ர,ன என்ற நான்கும் வைசிய எழுத்துகள்.  ழ, ற என்பன சூத்திர எழுத்துகள் ஆகும். இதிலும் ஒரு உண்மை விளங்குகிறது.  (பேராசிரியர் சொல் லுகிறார்). தமிழ் மொழிக்கே சிறப்பாக உள்ள ழ,ற,ண என்ற  மூன்று எழுத்துகளும் வைசிய சூத்திர இனமாக அமைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;வடமொழி, ல,ள வாகவும், ஒலித்திடுமானாலும்  தமிழுக்கு சிறப்பு தனி எழுத்தாக உள்ளது. ழ வடமொழியில் இல்லை. இதை சூத்திர  எழுத்து என்று கூறப்படுவதின் பொருள் என்ன? ஆரியரிடமிருந்து  பிரித்துக்காட்டக் கூடிய அளவுக்கு தனித்து வாழ்ந்த திராவிடர்களைத் தான்  ஆரியர்-சூத்திரர், தாசி மக்கள் என்று நான்காம் வருணத்தினராய் வழங்கினர்  என்பதினுடைய விளைவன்றோ என்று கேட்கின்றார்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;அது மட்டுமல்ல. பாட்டு எழுதும் பொழுது  இலக்கணத்தில் விதி வைத்திருக்கின்றார்கள். இங்கே கவிஞர்கள்  இருக்கிறார்கள்.  இதை எல்லாம் இன்றைக்குத் தாராளமாக எழுது கிறார்கள். ஏன்?  இந்த இயக்கம் வந்ததினாலே தாராளமாக எழுதுகிறார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;தலையை வாங்கியிருப்பான்!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பழைய காலத்து ராஜாவாக இருந்தால் தலையை  வாங்கியிருப்பான். அதுவும் நமது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் செய்த கொடுமை  சாதாரண கொடுமையல்ல. அது மிகப்பெரிய கொடுமை. அதில் ரொம்ப அழகாக சொல்லு  கின்றார்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பார்ப்பனரை வெண்பாவிலும் (பார்ப்பனருக்கு  வெண்பா இடஒதுக்கீட்டை முதன் முதலில் ரிசர்வ் செய்த வர்கள் அவர்கள்தான்)  அரசரை ஆசிரியப் பாவிலும் வணிகரை கலிப்பாவிலும் சூத்திரரை வஞ்சிப்பாவிலும்  பாட வேண்டுமாம்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;சூத்திரனுக்குவஞ்சிப்பாவை  ஒதுக்கியிருக்கின் றார்கள். கவிஞர்கள் இங்கே இருக்கிறார்கள் அவர்களுக்காகவே  இதை நான் படிக்க வேண்டும் என்று நினைத்தேன்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;வைசியருக்குப் பலவகை அதற்கடுத்து  ஆசிரியப்பா வைசியருக்கு வகை பல குறைந்த கவி சூத்திரர் என்ற திராவிடருக்கு  ஆரிய வஞ்சனை உருவெடுத்து வழங்கிய வஞ்சிப்பா. கொஞ்சிடப் பயனற்ற வஞ்சியினம்  பல கொண்ட பாவன்று.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இனம் பல கலந்த வெண்பா கலப்புடைய  ஆரியத்துக்குப் பண்பால் பொருத்தும் பகுத்து பாகுபடுத்திடும் முறை  பொருத்தமுடையதா? தாழ்ப்பாள் இயற்றுமிடத்திலும் ஆரியத்துக்கு முதல்  தாம்பூலம் என்ன அழகாக எழுதியி ருக்கின்றார் பாருங்கள். இது கவிதை.  இலக்கியம் இலக்கணம். இதெல்லாம் உண்டு.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;மகாபாரத சூடாமணி&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இன்னொரு செய்தியையும் இந்த இடத்தில்  இதற்கு தொடர்பாக சொல்ல வேண்டும். மகாபாரத சூடாமணி, என்று ஒரு நூல் இசைக்கு  இந்த நூலை யார் எழுதியவர்கள் என்றால் சங்கீத கலாநிதி முடிகொண்டான் வெங்கட்  ராம அய்யர் மற்றும் ஆர்.விசுவநாத அய்யர். சங்கீதாதிராக மேள லட்சணம் என்னும்  நான்காம் பகுதியில் கீழ்க் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;நம்முடைய மறைந்தும் மறையாமல் நம்  நெஞ்சங்களில் இருக்கின்ற இறையனார் இருக்கிறார் பாருங்கள். அவர் நன்றாகப்  பாடுவார். அவர் ஒரு முறை இந்த செய்தியை சொல்லி புத்தகத்தையே கொண்டு வந்து  காட்டிவிட்டார். அதிலிருந்து தான் நான் குறிப்பெடுத்தே வைத்தேன். வம்சம்  நான்கு என்று போட்டு எழுதப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;பாட்டிலும் ஜாதி&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;சட்ஜம், மத்திமம் காந்தாரம் இவை மூன்றும்  தேவர். (பாட்டு பாடுவதில் ராகத்தில்) பஞ்சமம்-விதுரர். ரிஷபம்,  தைவதம்-ரிஷிகள், நிஷாதம்-ராட்சதர் வம்சங்களாம்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பாட்டு நான்கு. அந்தணன் ஜட்சமத்திமமான  பஞ்சமே ஜாதி தந்தவைத்த முந்தானே ரிஷபம், சத்திரியனாகும் முன்பு காந்தார  நிஷாத மொழித் திடல் வைசியனாகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;சிந்தை சேர் அந்தக ஜாதிகள் சூத்திரனாகுமே.  சட்ஜமம், மத்திமம் பஞ்சமம் மூன்றும் பிராமண ஜாதி, வைதம், ரிஷபம்,  இவ்விரண்டும் சத்ரிய ஜாதி, காந்தாரம், நிஷாதம் இவ்விரண்டும் வைசிய ஜாதி,  அந்தரகா களீஸ் வரங்கள் சூத்திரஜாதி.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பாட்டில் ஏழு சுரங்கள் பாடினால் கூட  அதிலேயும் ஜாதி. இலக்கணத்தில் ஜாதி. வர்ணாஸ்ரம தர்மம். இலக்கியத்தில்  வர்ணாஸ்ரம தர்மம். இவை அத்துணையும் இன்றைக்கு இல்லையே. எல்லோரும்  பாடுகிறார்கள். சூத்திரன் பாடுகிறான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு  வந்திருக்கிறதென்றால் இதற்கு என்ன காரணம்? பெரியார் பிறந்திருக்கா விட்டால்  இதை எடுத்துச் சொல்ல பேராசிரியர் போன்றவர்கள் விளக்கியிருக்காவிட்டால்  இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்குமா?&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பண்பாட்டுப் படை எடுப்பை முறியடிக்க  அவர்களுடைய ஆதிக்கத்தை மறுபடியும் கொண்டு வரலாம் என்கின்ற சூழ்நிலைகள் இன்  றைக்கு உருவாகிக்கொண்டிருக்கின்ற.ன தமிழர்களே நீங்கள் என்ன செய்யப்  போகிறீர்கள்? அதை சொல்வதற்குத் தான் தமிழ்ப்புத்தாண்டு வருகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;கலைஞர் சட்டம் கொண்டு வந்தார் என்பதற்காக  தடுக்கப்பார்க்கிறார்கள். எந்த சட்டத்தை தடுத் தாலும் தமிழர்களுடைய  திராவிடர்களுடைய திருநாள் ஒரே திருநாள் தை முதல்நாள்தான் என்பதைக்  கொண்டாடக் கூடிய அளவிற்கு ஒரு பெரிய பண்பாட்டுப் படை எடுப்பை முறியடிக்கக்  கூடிய புரட்சியை ஆழமாக அமைதியாக உறுதியாக செய்யுங்கள். பெரியார் திடலில்  மூன்று நாள்கள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாட ஏற்பாடு  செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தமிழ்ப்புத்தாண்டு  கொண்டாடுங்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;நம்மால் மட்டும்தான் முடியும். கொள்கை  உள்ளவர்களால் முடியும். இலட்சியத்திலே நம் பிக்கை உள்ளவர்களால் முடியும்.  தங்களை சமுதாயத்திற்காக அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறவர்களால் முடியும்  என்ற உணர்வோடு இந்த புத்தகத்தை வாங்குங்கள். படியுங்கள். படிப்பதோடு  நிறுத்திக்கொள்ளாதீர்கள். உங்கள் ரத்தங்களிலே இந்த உணர்வுகளை எற்றிக்கொள்  ளுங்கள் என்று கூறிமுடிக்கின்றேன்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;                                 ---------------------"விடுதலை” 28-1-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-3793833974967824778?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/3793833974967824778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=3793833974967824778' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3793833974967824778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3793833974967824778'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_31.html' title='ஆரியம் படமெடுத்தாடுகிறது - தமிழன் என்றால் யார்?'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2945380822086868888</id><published>2012-01-30T19:24:00.000+05:30</published><updated>2012-01-30T19:25:12.779+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>பகுத்தறிவுக்கு தடை செய்யவே கிளர்ச்சிகள்!  - பெரியார்</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/28/19.jpg" style="float: right; border: 0pt none; margin: 8px;" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தந்தை பெரியார் அவர்கள் நன்றி தெரிவித்துப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எனது 87-ஆம் பிறந்த நாள் என்ற பேரால்  பெரிய ஏற்பாடுகள் செய்து பணப் போர்வை போர்த்தியும் பல அன்பளிப்புகள்  செய்தும் பெருமைப் படுத்திய கழகத் தோழர்களுக்கும், மகளிர் கழகத்திற்கும்  எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சென்ற ஆண்டும் இதுபோல  செய்தீர்கள். எதற்காக இப்படிச் செய்கின்றீர்கள் என்றால், எனது தொண்டை  உற்சாகப்படுத்தும் முறையில் இப்படிச் செய்கின்றீர்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;எனது தொண்டு உங்களுக்குத் தெரியும். மனித  சமுதாயத் தொண்டு சாதாரணமான தொண்டல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மக்களிடையே  இருந்து வருகின்ற இழிவை, அறியாமையைப் போக்கச் செய்யப்படும் தொண்டாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இன்றைக்கு சட்டசபைக்குப் போக வேண்டும்.  மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டும். பதவிக்குப் போக வேண்டும். பொறுக்கித்  தின்ன வேண்டும் என்பதைத் தான் பொதுத் தொண்டாகக் கொண்டவர்கள்  இருக்கின்றார்களே ஒழிய, மனித சமுதாயத்தின் திருத்தப்பாட்டுக்குத்  தொண்டாற்ற எவரும் இல்லை. மனித சமுதாயத்துக்காக உழைத்தார்களா என்று  பார்ப்போமானால், விரலை விடக்கூட ஒரு ஆள் இல்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்த நாட்டில் எத்தனையோ மகான்கள், மகாத்மாக்கள்,  அவதார புருஷர்கள் எல்லாம் தோன்றியுள்ளார்கள் - ஒருவருக்குக்கூட  கவலை இல்லை. இந்தியாவுக்கு வெளியே போனால், நம் நாட்டைப் பற்றி அவர்கள் என்ன  எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால், மூட நம்பிக்கையைக் கொண்ட  மக்களைக் கொண்ட நாடு, காட்டுமிராண்டி நாடு என்று தான் கருதுகின்றார்கள்.  உலகத்தினர்கள் கண்களுக்கு முன்னால் நாம் சுத்த காட்டு மிராண்டிகள் என்று  எண்ணப்படுகின்றோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இன்றைக்கு உலகம் மளமளவென்று வளர்ந்து  கொண்டே போகின்றது. விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டு உன்னத  நிலைக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நம் நாடு மட்டும்  காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நமது காட்டுமிராண்டி நிலைக்குக் காரணம்  நமது மதங்கள், இலக்கியங்கள், கடவுள்கள், சாஸ்திரங்கள் இவைகள் என்றுதான்  சொல்லலாம். இப்படி கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகள்  எல்லாம் நமக்கு  மட்டும் அல்ல, உலகில் மற்ற நாட்டினருக்கும் இருக்கின்றது. கிட்டத்தட்ட 100,  120 கோடி மக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. இவைகள் ரஷ்யா போன்ற சில  நாடுகள் தான் இவைகளை நீக்கிப் பார்த்தால் மற்ற நாட்டுக்காரர் களுக்கு  எல்லாம் கடவுள் உண்டு, மதம் உண்டு, சாஸ்திரமும் உண்டு. இவர்கள் 150 - 200  கோடி இருப்பார்கள். அப்படித்தான் மேல் நாட்டுக்காரர்கள் புத்தகங்களே எழுதி  வெளியிட்டுள்ளார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நம் நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் உள்ள  மதங்கள், கடவுள்கள், சாஸ்திரங்கள் பகுத்தறிவையோ, விஞ்ஞானத் தையோ புதுப்புது  கண்டுபிடிப்புகளையோ தடை செய்து குறுக்கே நிற்கவில்லை. உலகில்  கிறித்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய இரண்டு சமுதாயமும் பெரிய எண்ணிக்கையைக்  கொண்ட மதத்தினர்கள் ஆவார்கள். அவர்களுக்கு நம்மைப் போல பல கடவுள்கள் இல்லை.  பல சாஸ்திரங்கள் இல்லை. ஒரே கடவுள், ஒரே சாஸ்திரம்தான் உண்டு. அவர்களுக்கு  எல்லாம் மதத்திற்கு ஒரு தலைவன்தான் உண்டு. ஒன்று அல்லாமல் இரண்டு என்று  நம்புகின் றவன் கிறித்துவனோ, முஸ்லிமோ ஆகமாட்டான். அவன் அஞ்ஞானி என்றே  கருதப்படுவான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய மூன்று துறைகளிலும் நாம் எவ்வளவு மடையர்களாக உள்ளோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.  கிறித்துவ மதத் துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ என்றைக்கு முதல் ஏற்பட்டது  என்பதற்கு காலக் குறிப்பு உள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நமது மதத்துக்குக் குறிப்பே கிடையாதே.  நமக்கு எது மதம்? எது சாஸ்திரம்? எது முதல் ஏற்பட்டது? என்பதற்கு ஆதாரமே  கிடையாது. பார்ப்பான் நமது மதத்தையே வேத மதம் என்றுதான் கூறுவான். நமது  மானங்கெட்டவர்கள் ஆமாம் என்று ஒத்துக் கொள்ளுவார்கள்.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வேதம் என்றால்  என்ன என்று எவனுக்காவது தெரியுமா என்றால் தெரியாது. நாம் ஏன் சூத்திரன்?  தீண்டத்தகாதவன் என்றால் இந்து மதப்படி, கடவுள்படி, சாஸ்திரபடி தான் ஆகும்.  இவை எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நான் தொண்டாற்று கின்றேனே,  இதற்காகத்தான் இப்படி பாராட்டுகின்றீர்கள்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;கிறித்தவரும், முஸ்லிமும் கடவுள்  ஒருவர்தான், உருவம் கிடையாது. அவருக்கு ஒன்றும் வேண்டியது இல்லை. அவர்  கருணையானவர், அன்பானவர், அருளாளர் என்று தான் கூறுகின்றார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;நமது கடவுள் இப்படியா பல கடவுள், பல  உருவங்கள், பெண்டு பிள்ளைக் குட்டிகள், சோறு, சாறு, கல்யாணம், கருமாதி  எல்லாம் பண்ணுகின்றானே. எந்தக் கடவுளை எடுத்தாலும் கையில் அரிவாள்,  கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம் இவற்றை அல்லவா கொடுத்து உள்ளீர்கள்.&lt;/p&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;இவற்றை எல்லாம் கண்டிக்க, புத்தி கூற எங்களை தவிர யார் உங்களுக்கு பாடுபட்டார்கள்?&lt;/p&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;&lt;br /&gt;இத்தகைய  மடமைகளை எல்லாம் மாற்ற நமது அரசாங்கத்துக்கு சக்தி போதவே இல்லை.  நம்மை  மனிதத் தன்மையில் பழக்கும்படியான நூல்கள் நம்மிடையே இல்லையே? நமது நாட்டில்  ஏராளமான பத்திரிகைகள் இருக்கின்றன. ஒருவன்கூட மக்களை திருத்தும்படியாக  நாலு வரிகூட எழுதுவது கிடையாது. மக்களை மடத்தனத்தில் ஆழ்த்தும்படியான  செய்திகளைத் தான் வெளியிட்டு காசு சம்பாதிக்கின்றார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எனவே, இந்த நாட்டில் பகுத்தறிவு ஊட்டக்  கூடிய சாதனங்களே இல்லாமல் போய் விட்டதே! ஏதோ, காமராஜர், நேரு ஆகியவர்கள்  முயற்சியின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் ஓரளவுக்கு மாறுதல்  ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இன்றைக்கு ஆட்சிக்கு எதிர்ப்பாக,  காங்கிரசுக்கு எதிர்ப்பாக போராட்டங்கள் நடைபெறுகின்றது என்றால் எதற்காக  நடக்கின்றது? பகுத்தறிவு வளர்ச்சிக்கு எதிர்ப்பாகத்தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;காங்கிரஸ் ஆட்சி நல்ல ஆட்சி என்று வாதாட  வரவில்லை. இது போய்விட்டால் இன்று விடப் பல மடங்கு கேடான ஆட்சி தானே  ஏற்படும்? என்பதற்காகத்தான் ஆகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;தோழர்களே, நாட்டில் எப்படி இத்தனை கடவுள்கள் தோன்றியுள்ளன. நமது முட்டாள்தனத்தை முதலாகக் கொண்டுதானே ஆரம்பிக்கப்படுகின்றன?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்த நாட்டில் மதத் துறையில், கடவுள்  துறையில், சாஸ்திர, சம்பிரதாயத் துறையில் எவ்வளவு முட் டாளாக இருக்கின்றோமோ, அவ்வளவு முட்டாள் களாகத்தானே அரசியல் துறையிலும் இருக்கின்றோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;                   ------------------17.9.1965 அன்று பெங்களூருவில் நடை பெற்ற விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 23.9.1965&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-2945380822086868888?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/2945380822086868888/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=2945380822086868888' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/2945380822086868888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/2945380822086868888'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_30.html' title='பகுத்தறிவுக்கு தடை செய்யவே கிளர்ச்சிகள்!  - பெரியார்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6922778215928349816</id><published>2012-01-29T19:20:00.000+05:30</published><updated>2012-01-29T19:21:14.668+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்-மின்சாரம்'/><title type='text'>பெரியார் எழுதிய - பதிப்பித்த நூல்கள்</title><content type='html'>&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/29/viduthalai-14.jpg" style="float: left; border: 0pt none; margin: 8px;" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை)&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/29/viduthalai-15.jpg" style="float: right;" height="199" width="157" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தந்தை பெரியார் கருத்தாளர் என்பது  அறியப்பட்ட உண்மை என்றாலும், அவர் எழுத்தாளர் அல்லர் என்று சொல்ல முடியாது;  அன்னை நாகம்மையார் மறைந்த போதும், ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள்  மறைந்தபோதும் அவர் எழுதிய எழுத்துகள் இரங்கல் இலக்கிய வரலாற்றில்  என்றென்றுமே பேசப்படும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt;  &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட  குடிஅரசு இதழின் 16 ஆம் ஆண்டு தொடக்க இதழில் (18.8.1940, பக்கம் 10)  எழுதும் அவர் சிங்க நடை இதோ:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பயங்கரமான பாதை!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பயமா அது என்னை என்ன செய்யும்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சறுக்கு நிலம்! சந்திரனில்லா இரவு!!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;காலை ஊன்றி நடப்பேன்!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கண்ணை அகலத் திறந்து பார்ப்பேன்!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பசியும், தாகமும் வாட்டும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கிடைத்ததைப் புசிப்பேன் -&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;புதர்களிலிருந்து பலர் வெளிவந்து தாக்குவர்!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நான் கோழையல்ல!!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;உனக்கு முன் பலர் இப்படித்தான் சென்று மாண்டனர்!!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நானும் அந்த வழியே செல்லுகிறேன் உயிர் வெல்லமல்ல!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நீ வெற்றி பெறுவது கஷ்டம்!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நான் என் கடமையைச் செய்கிறேன்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;உருவகமாக எழுதப்பட்ட தந்தை பெரியாரின் இந்த எழுத்துக்களில் துடிக்கும் துணிவை, வீரத்தை மனக்கண் முன் காண்கிறோமே!&lt;br /&gt;எதைச் சொன்னாலும், எழுதினாலும் அவை பெரியாரின் தனித் தன்மையான சுய சிந்தனைகளாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தன்னைப்பற்றி பெரியார் சொல்கிறார்:&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நான் எனது கொள்கைக்கு - பேச்சுக்கு எந்த  மேற்கோளையும் காட்டி விளக்குபவன் அல்ல. அப்படி அவர் சொன்னார், இவர்  சொன்னார் என்று தேடித் திரிபவர்களின் செயல் அறிவுடைமை ஆகாது. ஆனால், நான்  கூறிய கருத்துக்கு ஆதரவாக இன்னாரும் கூறியுள்ளார் என்று எடுத்துக்காட்ட  வேண்டுமே அல்லாது, இன்ன இன்னார் இன்ன இன்ன கூறியுள்ளார் - ஆகவே நான்  கூறுகிறேன் என்று எடுத்துக்காட்டக் கூடாது&lt;/span&gt;. (விடுதலை, 26.2.1961)&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;என்று கூறும் தன்னிலை விளக்கத்தைக் கவனிக்கத் தவறக்கூடாது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தந்தை பெரியார் அவர்களை அறிந்தவர்களுக்கு இச்சொற்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சென்னை சட்டக் கல்லூரியின் இயக்குநரும்,  பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஏ.எஸ்.பி. அய்யர் - தந்தை  பெரியார் கலந்துகொண்ட சென்னை சட்டக் கல்லூரி முத்தமிழ் விழாவுக்குத் தலைமை  ஏற்றபோது சொன்ன கருத்துக் கணிப்பு முக்கியமானது (10.2.1960).&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கீழை நாடுகளைப்பற்றி பெர்ட் ரண்ட் ரசல்  ஒரு நூலில் எழுதும் போது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற்  கோள்காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும்  தயங்குவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள்  காட்டிப் பேசாமல் தன் அறிவையே முன்னி றுத்திப் பேசும் தனித்த சிந்தனை யாளர்  பெரியார் ஒருவர்தான் என்று குறிப்பிட்டார் நீதிபதி ஏ.எஸ்.பி. அய்யர்  அவர்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;திருக்குறளைப்பற்றி சொல்லும் பொழுதுகூட  நான் சொன்ன கருத்தை திருவள்ளுவர் சொன்னார் என்று சொல்வாரே தவிர திருவள்ளுவர் கருத்தைத்தான் நான் சொல்லுகிறேன் என்று சொல்லமாட்டார் சிந்தனைச்  சிற்பியான பெரியார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பேச்சு என்று எடுத்துக் கொண் டாலும், பெரியாருக்கு நிகர் பெரி யார்தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர் கள் மிக நேர்த்தியாக தந்தை பெரியார் அவர்களின் பேச்சை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம்  ஒன்றை மட்டும்தான் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடிவுமென்று  தயங்காமல் கூறுவேன். அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்று முணர்ந்த  பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப்  பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக் கின்றனவோ  நானறியேன்&lt;/span&gt; என்று தந்தை பெரியார் அவர்களின் பேச்சுக் குறித்து கல்கி  கூறியுள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவசாலி  பெரியார்; 1925 ஆம் ஆண்டிலேயே குடிஅரசு இதழைத் தொடங்கி நடத்தியவர்; ஒரு  கட்டத்தில் அனைத்தையும் அவரே எழுதிக் குவித்த நிலைகள் உண்டு.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அவரால் தோற்றுவிக்கப்பட்ட ஏடுகளின், இதழ்களின் பெயர்கள் தனித் தமிழ் மட்டுமல்ல; தனித்தன்மையும் கொண்டவையாகும்.&lt;br /&gt;குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, விடுதலை, உண்மை என்ற பெயர்கள் அதனைப் பறைசாற்றும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;வணிக நோக்குக்காக அவர் ஏடு நடத்தியது கிடையாது. கருத்துப் பிரச்சாரம்தான் அதன் முதன்மையான நோக்கமாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;படிப்பு என்பது அறிவு உண்டாவதற்கு.  ஆனால், நீங்கள் படிக்கும் புத்தகம் எல்லாம் மடமை வளர்ப் புக்கும்,  மூடநம்பிக்கை ஏற்படவும் பயன்படுகிறது. அதனால்தான் இன்றும் நம் மக்கள்  பகுத்தறிவற்று இருக்கிறார்கள்...&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நீங்கள் குடிஅரசு பதிப்பகப் புத்தகங்களை வாங்கிப் படித்தால் கட்டாயம் பகுத்தறிவுவாதி ஆகிவிடு வீர்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இந்தப் புத்தகம் மதம், ஜாதி, நாடு,  அரசியல் துறைகளில், அவற்றில் உள்ள புரட்டுகளை விளக்கி, உங் களைப்  பகுத்தறிவுவாதிகளாக ஆக்கும். விலை மிகமிக மலிவுக்கு பொது நலத்தை  முன்னிட்டு, நட்டத்திற்குப் பதிப்பிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்  பெரியார்&lt;/span&gt; (1962).&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்  மற்றும் திராவிடர் கழக வெளியீடுகள் இன்றுவரைகூட இந்த அடிப்படைத்  தடத்தில்தான் பயணிக் கின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;கருத்துப் பிரச்சார இலாபம்தான் இந்த வெளியீடுகளைக் கொண்டு வருவதன் அடிப்படை நோக்கமாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பெரியார் அவர்கள் பொதுக்கூட்டங்களில்  பேசி முடித்து, வாகனத்தில் ஏறும்போது அவர் கேட்கும் முதல் கேள்வி,  இன்றைக்கு எவ்வளவு ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்றன? என்பதுதான் அந்தக்  கேள்வி.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பெருங்கூட்டம் இருந்து நூல்கள் விற்பனை  குறைவாக இருந்தால், அவர் கருத்து பிரயோசனமற்ற கூட்டம்; மக்கள் கூட்டம்  குறைவாக இருந்து நூல்கள் விற்பனை அதிகமாக இருந்தால், பயனுள்ள கூட்டம்  என்பது அய்யாவின் கணிப்பு!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;நூல்கள் பரவுதல் மூலம்தான் மக்கள் மத்தியில் கருத்துப் போய்ச் சேரும் என்பது பெரியார் அவர்களின் கருத்துக் கணிப்பாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இலட்சியத்தை நிறைவேற்றுவதில் பெரியார் கண்ட இயக்கத்தின் அணுகுமுறைதான் இரண்டு.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஒன்று பிரச்சாரம் - மற்றொன்று போராட்டம். சுவர் கடிகாரத்தின் நடுத்தண்டு அசைவது போன்றது அது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;பெரியார் பேசி, எழுதி வெளிவந்த நூல்கள் நீண்ட பட்டிய&lt;/span&gt;லுக்கு உரிய வையாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அறிவு விருந்து&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கடவுள் மறுப்புத் தத்துவம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;வைக்கம் வீரர் சொற்பொழிவு&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இராமாயண ஆபாசம் (முதற்பதிப்பு)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கர்ப்ப ஆட்சி&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஈ.வெ.ரா. இலங்கை உபந்யாசம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஈ.வெ.ரா. சீர்திருத்த மாநாட்டு உபந்யாசம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சமதர்ம உபந்யாசம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சோஷியலிசம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சோதிடப் புரட்டு&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பொதுவுடைமைத் தத்துவங்கள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ப&lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-2%2F26627.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-2.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=2221a1ca2d801c8a00c476139329d7e4&amp;amp;cmtitle=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20-%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;amp;rnd=1327844162466&amp;amp;q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D&amp;amp;at=XS&amp;amp;cmip=213&amp;amp;cmis=54&amp;amp;cmid=5&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;ெண் &lt;/a&gt;ஏன் அடிமையானாள்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழர் - தமிழ்நாடு - தமிழர் பண்பாடு&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பிரகிருதிவாதம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மதம் என்றால் என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;குடிஅரசுக் கலம்பகம் (முதற்பாகம்)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சோதிட ஆராய்ச்சி&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழ்நாடு தமிழருக்கே!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;திருவாரூர் மாநாட்டுத் தலைமையுரை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இனிவரும் உலகம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இராமாயணப் பாத்திரங்கள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழ் இசை நடிப்புக் கலைகள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கிராமச் சீர்திருத்தம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;உண்மைத் தொழிலாளி யார்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தொழிலாளியின் இலட்சியம் என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தத்துவ விளக்கம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;விழாவும் நாமும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தில்லையில் பெரியார்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்தது - ஏன்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;திராவிடர் கழக இலட்சியம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;திராவிடர் ஆரியர் உண்மை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மொழி - எழுத்து&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தூத்துக்குடி மாகாண மாநாட்டுத் தலைமை உரை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இந்திப் போர் முரசு (பெரியார் ஈ.வெ.ரா. மற்றும் தலைவர்கள்)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மொழியாராய்ச்சி&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;திருக்குறளும் திராவிடர் கழகமும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மேல்நாடும் கீழ்நாடும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;புரட்டு, இமாலயப் புரட்டு!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;புரட்சிக்கு அழைப்பு&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;முதலாளி தொழிலாளி ஒற்றுமைப் பிரச்சினை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சிந்தனைத் திரட்டு&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கடவுள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;புராண ஆபாசங்கள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அய்க்கோர்ட் அவதூறு வழக்கில் பெரியார் ஸ்டேட்மெண்ட்டும் தீர்ப்பும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சித்திரபுத்திரன் எழுதுகிறார்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;போர்ச் சங்கு&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;வெளியேறு!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நாடகமும், சினிமாவும் நாட்டை நாசமாக்குகின்றன&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சுயமரியாதைத் திருமணம் ஏன்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;வாழ்க்கைத் துணைநலம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நீதி கெட்டது யாரால்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சித்திரபுத்திரன் கட்டுரைகள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஜனநாயகம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அறிவுச் சுடர்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;வாழ்க்கைத் துணைநலம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தாய்ப் பால் பைத்தியம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அய்க்கோர்ட்டின் நீதிப்போக்கு (இரு பாகங்கள்)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழ்நாடா? திராவிட நாடா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஆச்சாரியார் ஆத்திரம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தீண்டாமையை ஒழித்தது யார்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மறுத்தலும் பகுத்தறிவும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கழகமும் துரோகமும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;புராணம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மதுவிலக்கின் இரகசியங்கள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழருக்குச் சோதனை காலம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஏன் இல்லை - எல்லோருக்கும் கல்வி, உணவு, உடை, வீடு?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அறிவுச் சுடர்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மதச் சார்பின்மையும், நமது அரசும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கடவுளும், மனிதனும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கடவுள் குழப்பம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நமது இன்றைய நிலையும் - பரிகாரமும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;புத்த நெறி&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சுயநலம் பிற நலம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கடவுள் ஒரு கற்பனையே!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பெரியார் பேசுகிறார்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கோயில் பகிஷ்காரம் ஏன்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;உயர் எண்ணங்கள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பெரியாரின் மரண சாசனம் (இறுதிச் சொற்பொழிவு) - என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.&lt;/p&gt; &lt;p style="text-align: center; color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;பெரியார் பதிப்பித்த நூல்கள்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஞானசூரியன்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்தியாவின் குறைபாடுகள் &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-2%2F26627.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-2.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=2221a1ca2d801c8a00c476139329d7e4&amp;amp;cmtitle=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20-%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;amp;rnd=1327844162466&amp;amp;q=temple&amp;amp;at=XS&amp;amp;cmip=213&amp;amp;cmis=54&amp;amp;cmid=5&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;Temple&lt;/a&gt; Entry (English)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;லெனினும் மதமும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கடவுளும், பிரபஞ்சமும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கைவல்யம் அல்லது கலைக்கியானம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இராமாயண ஆராய்ச்சி&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பாரத ஆராய்ச்சி&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மேயோ கூற்று மெய்யா, பொய்யா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சுயமரியாதைப் பாடல்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சுயமரியாதைத் தாலாட்டு&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பர்னாட்ஷா உபந்யாசம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;போல்ஷ்விக் முறை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மதப் புரட்சி (ஜோசப் மெக்கேல் - மொழி பெயர்ப்பு)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மதம் மக்களுக்குச் செய்த நன்மை என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பாதிரியும், பெண்களும், பாவமன்னிப்பும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மதமும் விஞ்ஞான சாஸ்திரமும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பிரபஞ்ச உற்பத்தி&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நான் ஏன் கிறிஸ்தவனல்ல? (ரசல் - மொழி பெயர்ப்பு)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நான் சம்சயவாதி ஆனதேன்? - இங்கர்சால்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பகத்சிங்கின் நான் நாத்திகன் ஏன்? (ப. ஜீவானந்தம் மொழி பெயர்ப்பு)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பகுத்தறிவு அல்லது கத்தோலிக்க குருவின் மரண சாசனம் (மூன்று பாகங்கள்)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கைவல்ய சுவாமியார் கட்டுரைகள் (இரண்டு பாகங்கள்)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தமிழர் தலைவர் (பெரியார் வரலாறு)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சாதிக் குறி (தமிழ்)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;Caste Mark 111  (ஆங்கிலம்)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;Periyar - A Pen Portait (English)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பிர்லா மாளிகை மர்மங்கள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சாதியை ஒழிக்க வழி&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அப்பரும் சம்பந்தரும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;லெனினும் மதமும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மார்க்ஸ் - ஏஞ்சல்ஸ் அறிக்கை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பொதுவுடைமை வினா-விடை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பலசரக்கு மூட்டை (குத்தூசி தொகுப்பு நூல்கள் - இரு பாகங்கள்)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அகத்தியர் ஆராய்ச்சி&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மெய்ஞானமுறையும் மூட நம்பிக்கையும் (2 பாகங்கள்)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பெரிய புராண ஆராய்ச்சி&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கோயில்கள் தோன்றியது ஏன்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;திருக்குறளும் - பெரியாரும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நரகம் எங்கே இருக்கிறது?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கடவுள் தோன்றியது எப்படி? (இரண்டு பாகங்கள்)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கடவுளர் கதைகள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;உண்மை இந்து மதம் எது?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பேய் - பூதம் - பிசாசு&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இரண்டு வழிகள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பெரியார் ராமசாமி அவர்களைப் பற்றி....&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மதப் புரட்சி&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஊழல் எங்கே? (நகர்வாலா மோசடி)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பகுத்தறிவு மணம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கலியுக சமாதானம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நமது குறிக்கோள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இங்கர்சாலின் ஜீவிய சரித்திரம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்தி எதிர்ப்புப் பாடல்கள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;காரல் மார்க்ஸ்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பஞ்சமா பாதகங்கள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இராவணப் பெரியார்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சமதர்மக் கீதங்கள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;வால்டையரின் வாழ்க்கைச் சரிதம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;விவாக விடுதலை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்திய மாதா&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இங்கர்சால் பொன்மொழிகள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;புராண ஆபாசங்கள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கோவில் பூனைகள் (கோவை கிழார்)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நமக்கு வேண்டியது எது? சுயராஜ்யமா? சமதர்ம ராஜ்யமா? (மூன்று பாகங்கள்)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பெரியாரும் - இராமலிங்கரும்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பெரியார் ஒரு சகாப்தம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கடவுள் தோன்றியது எப்படி?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;(ஆங்கிலத்தில் கிராண்ட் ஆலன் தமிழில் பேராசிரியர் வெள்ளையன் மொழி பெயர்ப்பு)&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இன்னும் ஏராளம் உண்டு.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஓர் இயக்கத்தின் கொள்கையைப் பரப்புவதற்காக  ஒரு நிறுவனத்தை நிறுவி அவற்றின் சார்பாக வெளியீடு களைக் கொண்டு வந்து  மக்கள் மத்தியில் பரப்பும் பணியைத் திட்ட மிட்டுச் செய்த ஏற்பாடு தந்தை  பெரியார் அவர்களுக்கே உரித்தானதாகும். அவர் செய்து வைத்த ஏற்பாடுகள்  இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருக்கின்றன - மேலும் செழுமைப்படுத்தப்பட்டும்  உள்ளன.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;தந்தை பெரியார் அவர்களின் வெளியீடுகள்  இரண்டு வகையானவை. உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று புரட்சிக்கவிஞரால்  போற்றப் பெற்ற பெரியார் அவர்களின் சுயசிந்தனைக் கருத்துக்களைக் கொண்டவை  ஒருவகை.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;எடுத்துக்காட்டாக, தத்துவ விளக்கம், மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதவாதம், இனிவரும் உலகம் போன்றவை.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;சோதனைக் குழாய்க் &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-2%2F26627.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-2.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=2221a1ca2d801c8a00c476139329d7e4&amp;amp;cmtitle=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20-%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;amp;rnd=1327844162466&amp;amp;q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88&amp;amp;at=XS&amp;amp;cmip=213&amp;amp;cmis=54&amp;amp;cmid=5&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;குழந்தை&lt;/a&gt;  யைப்பற்றி  விஞ்ஞானிகள்கூட கற் பனை செய்திராத காலகட்டத்தி லேயே 1938இல்  சிந்தித்துச் சொன்ன சமூக விஞ்ஞானி - தொலைநோக்காளர் பெரியார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இன்னொரு வகை நூல்கள் - எதிரிகளின் ஆயுதங்களைக் கொண்டே எதிரிகளைத் தாக்கி அழிக்கும் ஆதாரங்களைக் கொண்ட நூற்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;எடுத்துக்காட்டாக தந்தை பெரியார்  அவர்களின் இராமாயணப் பாத்திரங்கள் மற்றும் இராமாயணக் குறிப் புகள். இதுவரை  50-க்கும் மேற்பட்ட பதிப்புகளாக இலட்சக்கணக்கில் மக்களிடம் போய்ச்  சேர்ந்துள்ளன. இந்தியிலும், ஆங்கிலத்திலும், மராட் டியத்திலும் மொழி  பெயர்க்கப்பட்டு வெளி வந்துள்ளன.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்த நூலில் காணப்படும் ஆதாரங்களை மூல  நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி கூட்டங்களில் பெரியார் பேசுவார். அதன்  விளைவு என்ன தெரியுமா? அந்த மூல நூல்களிலிருந்து அடுத்த பதிப்பில் மாற்றம்  செய்யப் பட்டதும் உண்டு. அந்த மாற்றம் செய்யப் பட்ட நூல்களையும்  பொதுக்கூட்ட மேடை களில் எடுத்துக்காட்டுவார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;லாகூரில் ஜாட்-பட் தோடக் என்னும் ஜாதி  ஒழிப்புச் சங்கம் நடைபெற்றது. அவர்கள் நடத்த இருந்த ஜாதி ஒழிப்பு  மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும்படி அண்ணல் அம்பேத்கர் கேட்டுக்கொள்ளப்  பட்டார். தலைமை உரையை எழுதி அனுப்பினார் அம்பேத்கர். அதில் கண்டுள்ள சில  பகுதிகளை நீக்கி விடுமாறு அச்சங்கத் தார் கேட்டுக் கொண்டனர். அம்பேத்கர்  அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தத் தலைமை உரையை, அம்பேத்கர் அவர்  களிடமிருந்து ஜாதியை ஒழிக்கும் வழி என்னும் தலைப்பில் தமிழில் மொழி  பெயர்த்து வெளியிட்டவர் பெரியார். முதல் பதிப்பு 1936. பதினாறாம் பதிப்பாக  2010 இல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில்  வெளியிடப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;அம்பேத்கரின் கருத்துகள் தமிழ் நாட்டில் பெரும் அளவு பரவியதற்கு இந்நூல் முக்கிய காரணமாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இதழ் நடத்துவதில் பெரியார் கையாண்ட அறிவு  நாணயம் சாதாரணமானதல்ல.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;திராவிடன் இதழுடன் குடிஅரசு இதழையும்  தொய்வில்லாமல் கவனித்து வந்தார் பெரியார். குடிஅரசு விற்பனை வாரம்தோறும்  பதினாயிரமாக உயர்ந்தது. அதனையும் அத்துடன் சேர்த்துத் திராவிடன்  நாளிதழையும் அச்சிட வேண்டியி ருந்ததால், குடிஅரசு இதழின் பக்கங்கள் 16 ஆக  குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற் பட்டது. இதனால் கட்டுரைகளும், செய்திகளும்  வெளியிடுவது பாதிக்கப்படக் கூடாதே என்பதற்காக விளம்பரங்களைப் பாதி அளவாகக்  குறைத்துக் கொண்டு விளம்பரம் தந்தவர்களுக்குப் பெரியார் வருத்தம்  தெரிவித்தார். பெரியாரின் தொழில் நேர்மைக்கு இது ஒரு சான்று. விஷயங்களை  நிறைவாகத் தரவேண்டும் என்பதற்காக யார்தான் விளம்பரங்களின் மூலம் வரும்  வருமானத்தை இழக்க முன் வருவார்கள் தந்தை பெரியாரைத் தவிர?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஏடுகளை நடத்தும்போது எந்த வகை யிலும் கொள்கை சமரசத்துக்கு இடம் தந்தவரல்லர் பெரியார் -அதுபற்றி அவர் என்ன சொல்லுகிறார்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழ் மக்களுக்குத் தேவையான சில  கருத்துகளைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக்கொள்ளா விட்  டாலும், நாளை ஒரு நாள் ஏற்றுக்கொள் ளும் நிலை வரும். இக்கருத்துகளை  சொல்லும் நிலையில், நான்தான் இருக் கிறேன். சொல்லவேண்டிய கருத்துகளை நானே  எழுதி, நானே அச்சுக் கோர்த்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள்ளும்  நிலைக்குப் போனாலும் குடிஅரசை வெளியிட்டு, என் கருத்துகளை வரும்  தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை&lt;/span&gt; (குடிஅரசு, 10.6.1929)  என்று கூறும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இதழாளர் உலகிலும் -  எவரும் நெருங்க முடியாத உயரத்தில் உயர் பண்புகளின் பெட்டகமாக ஒளி வீசிக்  கொண்டிருக்கிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அவர்தம் 38 ஆம் ஆண்டு நினைவு நாளில் அம்மாபெரும் புரட்சியாளரின் சிந் தனைகளை வாசிப்போம் - சுவாசிப்போம்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;         &lt;span style="color:#008000;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;                  -------------------கவிஞர் கலி. பூங்குன்றன், &lt;/strong&gt;பொதுச்செயலாளர்,  திராவிடர் கழகம் -"விடுதலை” 29-1-2012&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-6922778215928349816?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/6922778215928349816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=6922778215928349816' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6922778215928349816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6922778215928349816'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_29.html' title='பெரியார் எழுதிய - பதிப்பித்த நூல்கள்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-735483319081177877</id><published>2012-01-28T17:45:00.000+05:30</published><updated>2012-01-28T17:45:48.758+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்-மின்சாரம்'/><title type='text'>உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? இதோ மனுவின் கொள்ளுபேரர்கள்!</title><content type='html'>&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;இதோ மனுவின் கொள்ளு, கொள்ளுப் பேரர்கள்!       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;            &lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/28/sp-1.jpg" style="float: left; margin: 8px;" height="264" width="164" border="0" /&gt;உடையும்  இந்தியா ஆரிய திராவிடப் புரட்டும், அந்நிய தலையீடுகளும் - எனும்  தலைப்பில் ஆரிய மனுதர்மச் சுமையைத் தலையில் தாங்கி ராஜீவ் மல்ஹோத்ரா  அரவிந்தன் நீலகண்டன் எனும் இருவரால் எழுதப்பட்ட அவதூறு நூலைப்பற்றி  திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை  பெரியார் திடலில் இம்மாதம் 8,9 ஆகிய இரு நாட்களில் அணு அணுவாகச் சிதைத்து  உண்மை நிலையை உறுதிபடுத்தினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அந்தவுரை உடையும் இந்தியாவா? உடையும்  ஆரியமா? எனும் தலைப்பில் நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. மிக வேகமாக  விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சில முக்கியமான அடிப்படையான அவதூறுகள் மறுக்கப்பட்டுள்ளன. வேரறுக்கப்பட வேண்டிய வேறு சிலவும் உள்ளன.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அதில் குறிப்பாக திருக்குறளை  மனுதர்மத்தின் பதிப்பாகக் காட்ட முயலும் அயோக்கியத்தனம் _ புராணம் என்னும்  புதைச் சேற்றில் திணிக்க முயலும் திரிநூல்தனம் - கண்டிப்பாக தீ வைத்துக்  கொளுத்தப்பட வேண்டிய தாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஒரு தமிழனிடம் எந்த இலக்கியத்தை 2000  ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த ஒன்றாகக் கூறுவாய் என்று கேட்டால்  உடனடியாகத் தயக்கமின்றி வரும் பதில் திருக்குறள் என்பதாக இருக்கும். குறள்  ஹிந்துப் பண்பாட்டுப் புலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு ஏதோ தமிழரின்  தனித்தன்மை கொண்ட ஒழுக்கவியல் நூலாகக் கருதப்பட்டதும் போல் தனது மிஷனரி  செயல் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார்&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்த வரிகளில் உள்ள பார்ப்பனர்களுக்கே உரித்தான விஷமத்தனத்தைக் காணத் தவறக் கூடாது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஒரு தமிழனிடம் கேட்டால்.. என்று  தொடக்கத்திலேயே ஒரு இடக்கு முடக்கு! அப்படி என்றால் இவர்கள் யார்?...  வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடலாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அடுத்தது.. ஏதோ தமிழரின் தனித் தன்மை  கொண்ட ஒழுக்க நூலாகக் கருதப்பட்டதும்! என்று தெனாவெட் டான எழுத்துகள்  தமிழர்களின் ஒழுக்க வியல் நூலாகக் கருதப்பட்டதாம் இதன் பொருள் என்ன?  தமிழர்களின் ஒழுக்கவியல் நூலாக இவர்கள் கருதவில்லை என்பது இந்த வரிக்குள்  இருக்கும் பூனைப் பதுங்கல்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மூன்றாவதாக குறள் ஹிந்துப் பண்பாட்டுப் புலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதாம்...&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;இங்கேதான் கோணிப்பைக்குள் இருக்கும் பூனை வெளியில் வந்து மியாவ் மியாவ் என்று கத்துகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஹிந்துப் பண்பாட்டிலிருந்து திருக்குறள்  வெட்டி எடுக்கப்பட்டதே தவிர, தமிழர்களின் ஒழுக்கவியலாகக் கருத முடியாது  என்று சொல்ல வருவது - அவர்களுக்கே உரித்தான தமிழ், தமிழன் என்று சொன்னால்  அவற்றின் மீது விழுந்து கடிக்கும் துவேஷ நச்சுப் பற்கள்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற  குறளின் கோட்பாடு எங்கே? அந்தப் பிரம்மாவானவர், இந்த உலகத்தைக்  காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான  பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத் தார்க்கு இம்மைக்கும்  மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார்  (மனுதர்மம் - அத்தியாயம் 1 சுலோகம் 87).&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இப்படி பிறப்பின் அடிப்படையில் பேதத்தைக்  கற்பித்து அவர்களுக்குத் தனித்தனியாக கருமங்களையும் _ கடவுளே உண்டாக்கினார்  என்கிற மனுதர்மம் எங்கே?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற&lt;br /&gt;நன்குணர்ந்தோர்&lt;br /&gt;உள்ளுவரோ மனுவாதி&lt;br /&gt;ஒரு குலத்துக்கொரு நீதி?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;என்று சாட்டை கொண்டு முகத்தில் சாத்தினார்  பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. அதற்குப் பிறகாவது பார்ப் பனப்  பன்னாடைகளுக்கு நற்புத்தி வரவில்லையே!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்.  மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம் (குடிஅரசு 10.5.1936) என்றாரே  - தந்தை பெரியார் - ஒவ்வொரு சொல்லும் கோடி பெறும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பல இந்திய வாழ்வியல் நூல்களில் உதாரணமாக  அர்த்த சாஸ்திரம் போன்றவற்றில் மூன்று விழைவுகளில் (திரிவர்க்க) அதாவது  தர்ம (அறம்) அர்த்த (பொருள்) காம (இன்பம்) ஒத்திசைவு இருக்க வேண்டும் எனச்  சொல்லப்படுவதை பொருளாதார நிபுணர் ரத்தன்லால் போஸ் சுட்டிக் காட்டுகிறார்.  நீதியரசர் ராமா ஜோய்ஸ் பிரசித்தி பெற்ற ஹிந்து ஸ்மிருதியான மனுதர்ம  சாஸ்திரத்தில் இதே திரி வர்க்கப் பாதையே இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆக திருவள்ளுவர் மூன்று புருஷார்த்தங்களை  மட்டும் குறிப்பிடுவதில் தனித் தன்மை ஏதுமில்லை. அவர் பாரதம் அளாவிய ஒரு  பார்வையையே இதன் மூலம் முன் வைக்கிறார் என்று எழுதுகிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று  சொல்லப்படுவது அவாளின் அர்த்த சாஸ்திரத்தில் சொல்லப்பட் டவையாம். இது  உண்மைக்கு மாறானது என்பது ஒருபுறம் இருக்கட்டும் சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்ட மனுதர்ம சாஸ்திரத்திற்கு உண்மைக்கு மாறாகப் புரட்டுத்தனமாக  வக்காலத்து வாங்குவது மூலம் இவர்கள் யார்? இவர்களின் நிறம் என்ன என்பது  எளிதில் விளங்கும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பரிமேலழகர் என்ற பார்ப்பனர் முதல் அவரின்  பாதந்தாங்கிய மனிதர்கள் வரை குறளின்மீது ஆரிய முத்திரையைத் திணிப்பதிலேயே  ஆர்வ வெறி கொண்டு திரிகின்றனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;திருக்குறளின் அறமாவது மனு முதலிய  நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம் என்று கூறுகிறார்  என்றால் பரிமேலழகருக்கு எவ்வளவு அசட்டுத் துணிச்சல் இருந்திருக்க வேண்டும்  - அது பச்சையான பாசிசம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மக்கள் பேறு என்பதைப் புதல்வரைப் பெறுதல்  என்று மாற்றியுள்ளார். பரிமேலழகருக்கு முன் உரை எழுதிய மணக்குடவர்கூட  மக்கள் பேறு என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பரிமேலழகர் என்னும் மனுவின் மகாபுத்திரரோ அதனைப் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றியமைத்ததற்குக் காரணம் _ அவரின் மனுதர்மப் புத்தி.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தந்தையை புத் என்னும் நரகத்திற் சாராமல்  காக்கின்றபடியால் மைந்தனுக்கு புத்திரன் என்ற பெயராயிற்று இது பிரமனாலேயே  கூறப்பட்டது என்கிறதே மனுதர்மம் (அத்தியாயம் 9 - சுலோகம் 138).&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதற்காகத்தான் அதிகாரத்தில் தலைப்பையே மாற்றிய தில்லுமுல்லுத் தனத்தை செய்துள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார்  பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களைப் பாயிரத்தில் அடக்கிக்  காட்டுகிறார் பரிமேலழகர்; பாயிரத்தை வள்ளுவரே இயற்றவில்லை என்பது  ஆய்வறிஞர் வ.உ.சி. அவர்களின் கருத்தாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இன்னும் சொல்லப் போனால் திருக்குறளில் கடவுள் என்ற சொல்லோ கோவில் என்ற சொல்லோ கிடையாது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சமயக்கணக்கா மதிவழி கூறாது&lt;br /&gt;உலகியல் கூறி பொருளிது வென்ற&lt;br /&gt;வள்ளுவன் என்கிறது கல்லாடம்&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;திருவள்ளுவர் யார் தெரியுமா? பகவன் என்ற  பிராமணனுக்கும், ஆதி என்ற பறைச்சிக்கும் பிறந்தவர் என்று கதை கட்டுவதும்  பார்ப்பனரே!  ஏன் என்றால் அவாளின் அகராதிப்படி அறிவாளி பார்ப்பன  விந்துக்குத் தவிர வேறு யாருக்கும் பிறக்க முடியாது என்பதாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இது தொடர்பாக பார்ப்பனப் பண்டிதருக்கு நேருக்கு நேர் சூடு கொடுத்தவர் அயோத்திதாசப்பண்டிதர் பெருமகனார் ஆவார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;1892இல் சென்னையில் மகாஜன சபை கூட்டம்  திரு. சிவநாமசாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது  வள்ளுவர் பார்ப்பன விந்துக்கு பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப்  பாடினார் சுக்கில-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது  கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர்  எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள்  கேட்க வேண்டும் என்றார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அதற்கு திரு. சிவநாமசாஸ்திரி சரி, கேளும்  என்றார். நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவு படுத்தப்படும்  பறையர்கள், என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ, பி.ஏ,  படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந் திருக்கிறார்களே?  அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர் என்றார்.  அதற்கு திரு. சிவநாமசாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர்  தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்டிருக்கும்  பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர்  நினைக்கிறீர் என்று கேட்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;திரு.சிவ.நாம சாஸ்திரி ஒன்றும் பதில்  கூறாமல் திரு திரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர்  திரு.க.அயோத்திதாச பண்டிதர், ஏன்? பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும்,  என்று சினந்து கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில்,  திரு.பி.அரங்கைய நாயுடும், திரு.எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர்  திரு.க.அயோத்திதாச பண்டிதரை அமைதிபடுத்தினார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;திரு.சிவ நாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். திரு.சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து  கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத் திலிருந்து நழுவி விட்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;1796இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் துரையவர்கள் தமிழ் படிக்க விரும் பினர்ர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அவருக்குத் திருக்குறள் ஏட்டுச்  சுவடியொன்றைத் தாம் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப் பித்தவர்  அயோத்திதாசரின் பாட்டனா ரான கந்தசாமி என்பவர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;எல்லீஸ் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க  வந்த பிராமணர்களிடம் கந்தசாமி திருக்குறள் கொடுத்தாரென்றார். அதற்கு  அவர்கள், அவர் தீண்டத் தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது  என்றனர். காரணம் வள்ளுவர் புலச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஏன் இப்படி பிராமணர்கள் கருகிறார்கள் என்று கந்த சாமியை அழைத்து எல்லீஸ்துரை கேட்க எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால்  உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத்  துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணச்  சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினாராம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;1819இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;(ஆதாரம்: குறளும் அயோத்திசாசரும் என்ற தலையங்கத்தில் செந்தமிழ்ச் செல்வி மார்ச் 2000)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இப்படியாக தொன்றுதொட்டுப் பார்ப்பனர்களுக்கு தமிழையும், திருக்குறளையும் திட்டுவதில் இழிவுப் படுத்துவதில் ஆனந்தமோ ஆனந்தம்!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார்  சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர் ஆண்டாளின் திருப்பாவையில் இடம் பெற்ற  தீக்குறளைச் சென்றோதோம் என்னும் வரிக்கு எப்படி பொருள் சொன்னார்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;தீய திருக்குறளை படிக்க மாட்டோம் என்று வீம்புக்கு வம்பு இழுத்துக் கூறினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;குறளை என்றால் குள்ளம், கோள் சொல்லல், குற்றம் என்று பொருள் (உ.வே. சாமிநாதய்யர் முன்னுரையுடன் கூடிய மதுரைத் தமிழ்ப் பேரகராதி).&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எவ்வளவு  குள்ள உணர்வும், கோள் சொல்லும் புத்தியும், குற்றவாளியாகவும்  இருந்திருந்தால் ஆண்டாளின் பாடல் வரிக்கு இப்படிப் பாட பேதம் செய்வார்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இப்படித்தான் கொலைக் குற்றத் துக்காக  நீதிக் கூண்டில் நின்று வேலூர் சிறைச்சாலையில் 61 நாள்கள் கம்பி எண்ணிக்  கொண்டிருந்த காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி உளறித் தொலைத்து நன்கு வாங்கிக்  கட்டிக் கொண்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;திருக்குறளில் உள்ள அறத்துப் பாலை அதிலும்  முதல் பத்து குறட் பாக்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக்  கொடுத்துவிட்டு, பொருட் பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய  அவசியமில்லை என்று காஞ்சிமடத் தலைவரான தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி  துறவியார் திருக்குறளைப் பற்றித் திரிபான முறையில் தம் கருத்தைச்  கூறயிருப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது. காஞ்சி மடத்தார்  அடுத்தடுத்து திருக்குறளை பற்றிப் புறங்கூறுவதற்குக் கண்டனம்  தெரிவிப்பதுடன், அக்கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை  ஈரோடு திருக்குறள் பேரவை கேட்டுக் கொள்கிறது.&lt;/span&gt; (திருக்குறள் முனுசாமி  தலைமையில் நடந்த கூட்டத்தில் -  தீர்மானம் 12.4.1982).&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக இருந்த  பராசுர அய்யங்காரின் தந்தையாரான கேசவ அய்யங்கார் என்பாரும் ஸ்ரீவள்ளுவர்  உள்ளம் என்ற நூலில் சமஸ்கிருதத்திலிருந்து தொகுக்கப்பட்டதுதான் திருக்குறள்  என்று எழுதியதற்காக _ சென்னைப் பெரியார் திடலில் அன்றைய பகுத்தறிவாளர்  கழக மாநிலத் தலைவர், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர் மா. நன்னன்  அவர்கள் சிறப்பான மறுப்புரையை ஆதாரக் குவியல்களுடன் தந்தார் (4.3.1986  மற்றும் 5.3.1986).&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பெரிய வாச்சான் என்பவர் ஒரு வைணவ அய்யங்கார் பார்ப்பனர்; அவர் பெரிய திருமடல் கண்ணிக்கு உரை எழுதினார்.&lt;br /&gt;தென்னுரையில் கேட்டதுண்டு என்ற வரிக்கு அவர் எழுதிய உரை என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மிலேச்ச சாதி பிதற்றும் தமிழின் கண் கேட்டறிவதுண்டு என்று எழுதவில்லையா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பார்ப்பனர் தமிழின் பால், தமிழன்பால்  கொண்டிருக்கும் இந்தப் பிறவித் துவேஷ நஞ்சு என்பது அவர் கள் கூறும் ஆலகால  விஷத்தைவிடக் கொடுமையானது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;உண்மையைச் சொல்லப் போனால் ஆரிய பண்பாட்டை,  தர்மத்தை எதிர்த்து எழுதப்பட்டதுதான் திருக் குறள் என்பது தந்தை பெரியார்  அவர்களின் கணிப்பு.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;வள்ளுவர் குறளை எழுதிய காலம் தமிழ்நாடு ஆரிய ஆதிக்கத்தில் ஆழ்ந்து கிடந்த காலம்;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;குறள் தோன்ற வேண் டிய அவசியம்கூட ஆரிய  ஆதிக்கம் தோன்றி மக்களை அழித்து நமது கலாச்சாரத்தை ஒழித்துக் கொண்டிருந்த  நிலையைத் தடுப்பதற்காகத்தான் வள்ளுவர் குறளை எழுதினார் என்கிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தந்தை பெரியார் (ஆதாரம்: திருக்குறளும் பெரியாரும் பக்கம் 46-47).&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மனு மாண்டு விட்டார்; ஆனால் அவரின் கொள்ளுக் கொள்ளுப் பேரர்கள் இன்னும் பூணூலோடு திரிந்து கொண்டு இருக்கிறார்கள் - எச்சரிக்கை!&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;           --------------- கலி.பூங்குன்றன் அவர்கள் 28-1-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-735483319081177877?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/735483319081177877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=735483319081177877' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/735483319081177877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/735483319081177877'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_28.html' title='உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? இதோ மனுவின் கொள்ளுபேரர்கள்!'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2912897703821046311</id><published>2012-01-27T16:19:00.000+05:30</published><updated>2012-01-27T16:19:42.369+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம்'/><title type='text'>என் நாத்திக ஆசான் பெரியார் ஈ.வெ.ரா - எம்.என். ராய் அறிவிப்பு</title><content type='html'>&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;&lt;a href="http://viduthalai.in/new/e-paper/26453-2012-01-27-09-22-30.html"&gt;எம்.என். ராய்&lt;/a&gt;&lt;/span&gt;        &lt;/h1&gt;          &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;                &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/27/19.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்தியாவின் மர்ம மனிதன் என்று  கூறப்படுபவர் வங்காளத்தைச் சேர்ந்த எம்.என்.ராய். பல நாடுகளைச் சுற்றியவர்  - அந் நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளைக் கற்றுத் தேர்ந்தவர்.  ருசியாவில் தங்கி இருந்து லெனின், ஸ்டாலின் போன்றவர் களிடம் கருத்தாய்வு  செய்தவர். அவர்களிடம் கருத்து முரண் பாடு கொண்டவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பல்வேறு  வழக்குகள் அவர் மீது வீறு கொண்டு பாய்ந்த துண்டு. மெக்சிகோவில் அவர் தங்கி  இருந்த போது சமதர்மக் கட்சியை உருவாக்கினார். ருசியாவுக்கு வெளியே பொது  உடைமைக் கட்சி என்பது இவரால்தான் உருவாக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஆப்கானிஸ்தானத்தின்  வழியாக பிரிட்டிஷ் இந்தியா மீது படையெடுக்கத் திட்டம் போட் டவர் - இந்த  வகையில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஒப்பானவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சமூகத்தில் நீண்ட  நெடுங் காலமாகப் புரையோடிப் போன பழைமைப் பாசிகளை, கடவுள் மத நம்பிக்கைகளை  முற்றாக எரித்து சாம்பலாக்கவேண்டும் என்பதில் எரிமலையாகத் தகித்து  நின்றவர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;வெறும் பொருளாதார மாற்றம் உண்மையான மாற்றத் திற்குப்  பயன்படாது , கருத்துப் புரட்சி கை கோக்க வேண்டும் என்ற கருத்தில்  தோய்ந்தவர். ரேடிகல் டெமாக்ரடிக் பார்ட்டி  என்ற ஒரு கட்சியை நடத்தி  வந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழ்நாட்டில் புரட்சிகர மான சமூக இயக்கத்தை நடத்தி வரும்  தந்தை பெரியார் பற்றி அவர் செவியுற்றவர். பெரியாரைக் காண வேண்டும் என்று  அவர் ஆவல் கொண்டார்; தந்தை பெரியார் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சிவகங்கையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் தெரிவித்த தகவல் மிக முக்கியமானது. இதோ, தந்தை பெரியார் பேசுகிறார்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;எம்.என்.ராயைக்  காண வேண்டுமென்று நானும் எண்ணியிருந்தேன். ஒரு முறை சென்னைக்கு வந்திருந்த  போது அவரைச் சந்திக்கச் சென்றேன். என்னைக் கண்டதும் என்ன செய்தார்  தெரியுமா? எனக்கே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. என் காலில் விழுந்து  வணங்கினார். நான் மிகச் சங் கடப்பட்டு ஒரு பகுத்தறிவுவாதி இப்படி  நடந்துகொள்ளலாமா? என்று கேட்டேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பிறகு சில நாள்கள் அவருடன்  சேர்ந்து பிரச்சாரம் செய்து வந்தேன். ஒரு முறை டேராடூனில் ஒரு விருந்து  ஏற்பாடு செய்தார். விருந்துக்கு வந்தவர்களிடையே நான் எழுதிய புத்தகங்களைப்  பற்றி விளக்கம் செய்து என்னை அறிமுகப்படுத்தினார். அங்கு வந்திருந்தவர்கள்  அனைவரும் பலமுறை எழுந்து எனக்கு மரியாதை செய்தனர். (விடுதலை 22.4.1965)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;கல்கத்தாவில்  எம்.என்.ராய். ஏற்பாடு செய்திருந்த  மாநாடு ரேடிகல் டெமாக்ரடிக் பார்ட்டி  கான்பரன்ஸ் 27.12.1944 ஆம் ஆண்டில் நடந்தது. அதில் பெரியார் பேசினார்.      அம்மா நாட்டில் பெரியார் அவர்களை வரவேற்றுப் பாராட்டுரை வழங் கிய ராய், என்  நாத்திக ஆசான் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பாராட்டி வரவேற்கிறேன் என்று  குறிப்பிட்டார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பெரியார் தம்மைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்ட  மைக்குத் தாம் வெட்கப்படுவ தாகத் தம் பேருரையில் குறிப் பிட்டார். உடனே  ராய் இடை மறித்து, நான் உண்மையைத் தான் சொன்னேன். உலகத்தில் நாத்திகத்தைப்  பற்றி இத்தனை நூல்கள் எழுதியும் வெளியிட்டு முள்ள மேதை எனக்கு யாரும்  தென்படவில்லை. இதற்கு ஆதாரமாகக் குடிஅரசுப் பதிப்பக வெளியீட்டு விவரங்களைக்  காட்டி நீங்களே பாருங்கள் என்று அவையோரை நோக்கிக் கூறி  உறுதிப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1887 மார்ச் 21-இல் பிறந்த ராய் 1954 ஜனவரி 25-இல் மறைந்தார். வாழ்க எம்.என்.ராய்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: #ff0000;"&gt;              ------------------- மயிலாடன் அவர்கள் 27-1-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-2912897703821046311?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/2912897703821046311/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=2912897703821046311' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/2912897703821046311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/2912897703821046311'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_27.html' title='என் நாத்திக ஆசான் பெரியார் ஈ.வெ.ரா - எம்.என். ராய் அறிவிப்பு'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3643208557524438261</id><published>2012-01-26T17:30:00.000+05:30</published><updated>2012-01-26T17:31:39.731+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><title type='text'>பகடிக்குரிய பெயரா பாரிவேந்தர்?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-WMLcJLMz5kQ/TyFAfjE8VtI/AAAAAAAAGEg/FLblxEASpc4/s1600/sank1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-WMLcJLMz5kQ/TyFAfjE8VtI/AAAAAAAAGEg/FLblxEASpc4/s400/sank1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5701909513963853522" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கலை எனப்படுவது இனக்கொலையானால் கலையைக் கொலைசெய் என்றார் தந்தை பெரியார். ராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் அறிவார்ந்த முறையில் திறனாய்வு செய்த நிலையில்தான், அவ்விரண்டு நூல்களும் தமிழினத்தின் அடையாளத்தைச் சிதைப்பதைக் கண்டுணர்ந்த தந்தை பெரியார் மேற்காட்டிய முழக்கத்தை முன்வைத்தார். தீ பரவட்டும் என ஆணையிட்டார் பேரறிஞர் அண்ணா. பெரும் பேராசிரியர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் திகழ்ந்த இரா.பி.சேதுப் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் இருவரும் அண்ணாவிடம் வாதப்போர் புரிந்து தோற்றனர். திராவிடர் இயக்கத்தின் கொள்கை முழக்கம் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. தமிழ் உயிர்த் துடிப்போடு சிலிர்த்தெழுந்தது. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்ற புரட்சிக் கவிஞரின் சங்கநாதம் தமிழரை வீறுகொள்ளச் செய்தது. ஆம் வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியூட்டிய திராவிட இயக்கம், தமிழின் மறுமலர்ச்சிக்கும் உயிரும் உரமும் ஊட்டியது.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மூடநம்பிக்கையின் முடை நாற்றம் வீசிய திரைப்படத்துறையைப் பகுத் தறிவுப் பாசறையாக மாற்றியது அப்பேரியக்கம். ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? அறிந்து சொல்வீரே! நன்றாய்த் தெரிந்து சொல்வீரே என மக்களிடம் வேண்டுகோள் வைத்தது. ஜாதித் தளைகளை உடைத்து, ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சமத்துவத்திற்கான கருத்தியலை மக்கள் மனதில் ஆழப்படுத்தியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மறுமலர்ச்சியை, உணர்ச்சிப் பெருக்கை, அந்த இயக்கங்களின் ஆட்சிக் காலத்திலேயே சிதைக்கும் முயற்சி படிப்படியாக வெற்றி பெற்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;மக்கள் திலகம் முதல்வராக இருந்த போது வெளிவந்த படம் ஒன்று அந்த ஏழு நாட்கள் என்பது. அதில் மலையாள இளைஞன் மிக நேர்மையானவனாகவும் அவனின் நண்பன் ஒரு சிறுவன் தமிழனாகவும் - திருடனாகவும் காட்டப்பட் டான். அது கண்டு தமிழினம் சிலிர்க்கவில்லை.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;தமிழின வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றிவருவதும் சமூகநீதியின் அடிப் படையாக விளங்கிவருவதுமான இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரான ஒரு திரைப்படம் ஜென்டில்மேன். அதை எதிர்த்து எந்தத் தமிழனும் ஆர்த்து எழவில்லை, உப்புக்கருவாடு ஊற வைத்த சோறு என சோற்றுப் பிண்டமானான் மானமிகு மனிதனாக இருக்க வேண்டிய தமிழன். கல்லக்குடி போராட்டத் தலைவனின் காதல் மொழியைக் காட்டி கலைஞரை கேலி செய்த இருவர். திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவரை இழிவு செய்த ஒருநாள் முதல்வன், கலப்பு மணத்தை எதிர்த்து ஜாதி வெறியர்களின் கொலை வெறியைச் சித்தரித்த காதல் எனத் தமிழன் மறுமலர்ச்சியின் அடையாளங்களைச் சிதைப்பது.... இந்த போக்கின் விளைவாக&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;தமிழ்ப் பெயர் வைத்தவர்களை ஒருபால் தொடர்பாளர்கள், கொலையாளிகளாகக் காட்டுவது, கரைவேட்டிக் கட்டியவர்களைக் கொடுமையாளர்களாகக் காட்டுவது, வெடிகுண்டு வைப்பவர்களையும் தேசத்துரோகம் செய்பவர்களையும் இசுலாமியர்களாகச் சித்திரிப்பது, கறுப்பு நிறமுடையவர்களைக் கேலி பேசுவது எனும் நிலையில் திரைப்படங்கள் வருவது தமிழினத்தை இழிவு செய்வதும், இன ஓர்மையைச் சிதைப்பதுமான திட்டமிடப்பட்ட செயல்களாகத் தொடர்கின்றன.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இச்சூழலில் தமிழின் அடையாளக் குறியீடுகளை எவ்வளவு இழிவு செய்ய முடியுமோ அவ்வளவு இழிவு செய்யும் முயற்சியில் ஷங்கர் எனும் திரைப்பட இயக்குநர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழர் வரலாற்று மரபில் வள்ளல்கள் பலர் இருந்தாலும், அவர்களில் எல்லாம் தலைசிறந்தவனாகப் போற்றப்படுபவன் பாரிவள்ளல். முல்லைக்கு தேரீந்தவனாக மட்டும் அவன் இருந்ததில்லை. வறுமையால் வாடிய மக்களின் பசிப்பிணியைப் போக்கியவன். புலவர்களை நண்பர்களாகப் பெற்றிருந்தவன். நட்பின் இலக்கணமாகத் திகழ்ந்தவன். கொடை யின் குறியீடாகத் திகழ்பவன். அவன்மீது இந்த ஷங்கருக்கு என்ன கோபம்? ஒரு திரைப்படத்தில் அந்தக் கொடை வள்ளலின் இரண்டு மகள்களின் பெயரையும், அழகற்ற இரு பெண்களுக்குச் சூட்டி, அப் பெண்களின் தந்தையே அவர்களை வலிய ஒருவனுக்கு மணம் முடிக்க முன்வருவதாக காட்டினார்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தந்தையே தரகனாகும் கொடுமை கண்டு தமிழினம் சிலிர்த்தெழவில்லை இப்போதோ நண்பன் எனும் திரைப் படத்தில் பாரிவேந்தர் என ஒரு பாத்திரம், அறிவும், முயற்சியும், ஒழுக்கமும் இல்லா ஒரு பாத்திரத்திற்குப் பாரிவேந்தர் எனப் பெயர்சூடியதில் அந்த இயக்குநர் யாரைப் பகடி செய்கிறார்? பாரியையா? இல்லை அந்தப் பட்டத்திற்கு உரியவரையா? இருவரையும் இழிவு செய்வதுதான் அவரின் நோக்கம் என்பது அவரது திரைப்படங்களின் தொடர்ச்சி காட்டு கிறது. இந்தப் போக்கு மிகவும் கண்டிக் கத்தக்கது.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கன்னடத் திரைப்படம் ஒன்றில் ஒரு தமிழ்க்குடும்பமே தமிழில் பேசிக் கொள் வதாக ஒரு காட்சி, அதற்கே கருநாடக மாநிலம் கொதித்தெழுந்தது. அந்த உணர்வில் ஒரு விழுக்காடாவது தமிழகத்தில் இல்லையே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஷங்கர் அவர்களே, உங்களுக்கு ஒரு வார்த்தை இந்தியத் தத்துவ வரலாற்றில் மதிக்கத்தக்க ஒருவராக இன்றும் திகழ்பவர் மாத்துவர். இவரின் தத்துவம் துவைதம் என்பது. இவர் ஆதிசங்கரரின் பரம எதிரி, இவர் நூலில், ஆதிசங்கரரைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் சவுக்குப் பதிலாக ஷ வையே பயன்படுத்தியுள்ளார். அப்படி எழுதியதின் வாயிலாகச் சங்கரரின் பிறப்பையே இழிவு செய்துள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஷங்கரர் என்றால் இழிபிறப்பினன் என்பது பொருளாம். பெயரிலேயே இழிவைச் சுமந்து திரியும் நீங்கள், மற்றவர்களை இழிவு செய்ய முன்வராதீர்கள். தமிழோ தமிழ்மரபோ உங்களின் கேலிக் குரியவை அல்ல. உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். ஆம் உங்களின் பெயரில் உள்ள எழுத்தையும் கூடத்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் பச்சமுத்து உழைப்பின் குறியீடு. முயற்சியின் வடிவம். ஆல்போல் தழைத்து அருகுபோல் வேர்விட்டு வளர்ந்துவரும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர். ஓர் அரசியல் கட்சியின் நிறுவனர். மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு, காணார், கேளார், கால் முடப்பட்டோர் பேணுநரின்றிப் பிணியால் வாடியோர் ஆகியோருக்குச் செய்த அறங் களைப் போல, இன்று ஆயிரக்கணக்கான ஏழை, எளியோருக்கு வாழ்வளிக்கும் வள்ளல் பாரிவேந்தர் என அவரை மற்றவர்கள், அவரால் பயன்பெறும் மக்கள் அழைத்து மகிழ்கின்றனர். விருதுக்கு ஏற்ப வாழும் வாழ்க்கை அவரின் வாழ்க்கை. அவரைச் சிறுமைப்படுத்துவது தனிமனித அவதூறாகும் இது மன்னிக்க முடியாத குற்றமே!&lt;br /&gt;&lt;br /&gt;    --------------- பேராசிரியர் க.நெடுஞ்செழியன்  அவர்கள்  “விடுதலை” 26-1-2012  இல் எழுதிய ஆசிரியருக்கு கடிதம் பகுதியிலிருந்து&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-3643208557524438261?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/3643208557524438261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=3643208557524438261' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3643208557524438261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3643208557524438261'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_26.html' title='பகடிக்குரிய பெயரா பாரிவேந்தர்?'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-WMLcJLMz5kQ/TyFAfjE8VtI/AAAAAAAAGEg/FLblxEASpc4/s72-c/sank1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1157688253940589099</id><published>2012-01-25T19:21:00.000+05:30</published><updated>2012-01-25T19:22:13.281+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடர் இயக்கம்'/><title type='text'>பரிகாரப் பூஜையால் பலன் உண்டா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-EKSdf7rbOxs/TyAIz7mkUjI/AAAAAAAAGEU/sgW4WlSE458/s1600/1%25E0%25AE%25B4%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/-EKSdf7rbOxs/TyAIz7mkUjI/AAAAAAAAGEU/sgW4WlSE458/s400/1%25E0%25AE%25B4%25E0%25AF%258D.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5701566816516854322" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் பரிகாரப் பூஜை என்ற பெயரால் ஆடுகளையும், கோழிகளையும் வெட்டியுள்ளனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தி.மு.க. ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்  கட்டடம் திறக்கப்பட்டபோது எந்தவித பரிகாரப் பூஜைகளும் செய்யப்படவில்லையாம்.  அவ்வாறு செய்யாததால், அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த அலுவலர்கள்  அடிக்கடி நோய்வாய்ப்பட்டார்களாம். அ.இ.அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு  அலுவலர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனராம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்த நிலைக்குப் பரிகாரம் தேடத்தான் தை அமாவாசை நாளைத் தேர்ந்தெடுத்து இந்த வேலையைச் செய்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இவ்வளவுக்கும் மாவட்ட ஆட்சியர் ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரிதான். அவருடைய கவனத்துக்கு வராமலா இது நடந்திருக்க முடியும்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;படித்தவர்களே மூட நம்பிக்கைக்குத் துணை  போனால், மற்றவர்களின் கதி என்னாவது? தந்தை பெரியார் அவர்கள் சொன்னதுபோல  படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லாத கல்விதானே இங்கே  ஊட்டப்படுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஆடுகளும், கோழிகளும் வெட்டப்பட்டு விட்டதே  இனிமேல் அங்குப் பணியாற்றும் அலுவலர்களுக்கு எந்தவித உடல்நலப் பாதிப்பும்  ஏற்படாதா? அதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்து மத தொடர்பான பரிகாரப் பூஜைகளைச்  செய்துள்ளனரே - மற்ற மதக்காரர்களுக்கும் இது பயன்படுமா? பயன்படாது என்றால்  அவர்கள் பங்குக்குத் தனியே பரிகாரங்கள் செய்யப்படுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;எல்லா மதக்காரர்களுக்கும் புத்தறிவை ஊட்ட  நாங்கள் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள்  செய்ய அனுமதி கிடைக்குமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அரசு அலுவலகங்களுக்குள் சரஸ்வதி பூஜை  நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளே பச்சைக் கொடி காட்டினால் இதுபோன்ற  மூட நம்பிக்கைகள்தான் தலைவிரித்தாடும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களை வைத்துப்  படைப்பதாலோ, ஆயுதப் பூஜையன்று கருவிகளை வைத்துப் பூஜை போடுவதாலோ என்ன பயன்?  அவையெல்லாம் அஃறிணைப் பொருள்கள் அல்லவா!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதே சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியில்  அடிக்கடி விபத்துகள் நடப்பதாலும், கொலை, கொள்ளைகள் நடப்பதாலும் காவல்  நிலையத்தில் ஆட்டைக் காவு கொடுத்ததுண்டு. அதனைக் கண்டித்து அப்பொழுதே  விடுதலை எழுதியது முண்டு.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களிடையே  விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்டவேண்டும்- அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக்  கடமை என்று சொல்லுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;ஆனால், அய்.ஏ.எஸ்., படித்தவர் ஆட்சித்  தலைவராக இருக்கக்கூடிய அரசு அலுவலக வளாகத்திலேயே இப்படி ஆடு வெட்டி, கோழி  வெட்டிப் பரிகாரப் பூஜை நடைபெறுகிறது என்றால், அரசமைப்புச் சட்டத்தில்  கூறப்பட்டுள்ள இந்த அடிப்படைக் கடமை என்னும் சரத்துக்கு விரோதம் இல்லையா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அரசு அலுவலர்கள் ஒரு இடத்திலிருந்து மாற்றப்படுவது சாதாரண ஒன்றுதானே! இதற்கும் பரிகாரப் பூஜைக்கும் என்ன சம்பந்தம்?&lt;br /&gt;மருத்துவமனைகளில்  பரிகாரப் பூஜைகள் நடத்தப்பட்டால் வியாதிகள் வரவே வராதா? அப்படியே  வியாதிகள் வந்தாலும் மருந்துகள், ஊசிகள், அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே  குணமாகி விடுமோ!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தி.மு.க. ஆட்சியில் சமூகச் சீர்திருத்தத்  துறை என்ற ஒன்று இருந்தது. அத்தகு கூட்டங்களில் இதுபற்றியெல்லாம்  விவாதிக்கப்படும் அ.தி.மு.க. ஆட்சியில் இவற்றையெல்லாம் எதிர்பார்க்க  முடியுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அண்ணா என்பது வெறும் முத்திரைதானே - மற்றபடி அண்ணாவின் பகுத்தறிவுக் கொள்கைக்கும், இந்தக் கட்சிக்கும், ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆட்சியும் இப்படி - நீதிமன்றமும் கோளாறு. பகுத்தறிவாளர்களுக்குத்தான் வேலை அதிகம்! தீவிரமாக செயல்படுவோம்!&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;                            --------------------------”விடுதலை” தலையங்கம் 25-1-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-1157688253940589099?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/1157688253940589099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=1157688253940589099' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/1157688253940589099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/1157688253940589099'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_25.html' title='பரிகாரப் பூஜையால் பலன் உண்டா?'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-EKSdf7rbOxs/TyAIz7mkUjI/AAAAAAAAGEU/sgW4WlSE458/s72-c/1%25E0%25AE%25B4%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7867910477071152598</id><published>2012-01-24T19:20:00.000+05:30</published><updated>2012-01-24T19:21:20.239+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக! -பெரியார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-JVRhJ5t72RY/Tx63DcnomVI/AAAAAAAAGEI/RimM-5-xoZc/s1600/1%2B%252847%2529.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 239px; height: 333px;" src="http://2.bp.blogspot.com/-JVRhJ5t72RY/Tx63DcnomVI/AAAAAAAAGEI/RimM-5-xoZc/s400/1%2B%252847%2529.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5701195448147548498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;            &lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இறுதியாக  தந்தை பெரியார் அவர்கள் அறிவுரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நமது  நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புக்கோ மற்றபடி வளப்பத்துக்கோ  குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய்  விட்டது என்றால் எல்லோருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப்படவே  இல்லை.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500-1,000 வேலி என்று குவிந்து  இருந்ததை ஆளுக்கு 30 ஏக்கருக்கு மேல் இருக்கக் கூடாது என்று  பிரித்தார்கள். அதுபோலவே, 10 கோடி, 20 கோடி, 50 கோடி என்று ஒரு சிலரிடம்  போய் குவிந்துள்ள பணத்தையும்  உச்சவரம்பு கட்டி பாக்கியை அரசாங்கம்  எடுத்துக் கொண்டு எல்லா மக்களுக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா  வளமும் இருந்தும் அது எல்லோருக்கும் கிட்டவில்லையென்றால், எல்லா வளமும்  இருந்தும் அறிவு வளம் இல்லாத குறை ஒன்றுதான் காரணமாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மனிதன்  மற்ற மிருகங்களிடம் இல்லாத பிரத்தியேகமான அறிவான பகுத்தறிவினைப்  பெற்றுள்ளான்.  அந்த பகுத்தறிவினை மனிதன் மற்ற காரியங்களுக்கு எல்லாம்  செலவிடுகின்றான். நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வாழ்வு வாழப்  பயன்படுத்துகின்றான். ஆனால், நாம் ஏன் கீழ்ஜாதி? அவன் என்ன மேல் ஜாதி? நாம்  ஏன் ஏழை? அவன் ஏன் பணக்காரன்? என்று சிந்தித்துப் பார்க்காதவனாக ஆகிவிட்  டான். இந்தத் துறையில் சுத்த முட்டாளாக ஆகிவிட்டான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அவன் என்ன  பார்ப்பான்? அவன் ரத்தம் என்ன ரத்தம்?  நமது ரத்தம் என்ன கீழா? அவன்  மட்டும் ஏன் உயர்ந்தவன்? நாம் மட்டும் ஏன் இழிஜாதி? என்று சிந்தித்துப்  பார்ப்பதே இல்லை. இது போலத்தான் அவன் ஏன் பணக்காரன்? நாம் ஏன் ஏழை? என்று  சிந்திப்பதே இல்லை. இவைகளுக்கு எல்லாம் காரணம் நாம் பகுத்தறிவு கொண்டு  சிந்திக்காததுதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;1925லேயே சமதர்மத்தைப் பற்றி பேசியவன் நான்  என்று நண்பர் பழனி அவர்கள் கூறினார்கள். 1925இல் காங்கிரசை விட்டு விலகிய  பிறகு கடவுளை ஒழிக்க வேண்டும். பணக்காரனை ஒழிக்க வேண்டும்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt; சமதர்மம் மலர வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நான் சமதர்மம் எப்படி  ரஷ்யாவில் நடைபெறுகின்றது என்பதை நேரில் போய் பார்த்துவிட்டு வரலாமே என்று  அங்கு போய் பார்த்துவிட்டு வந்தேன். சமதர்மம் எப்படி உன்னத நிலையில் அங்கு  நடைபெறுகின்றது என்பதை கண்டு வந்த நான் முன்னிலும் தீவிரமாக பிரச்சாரத்தை  மேற்கொண்டேன்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சமதர்மம் வெற்றி பெற வேண்டுமானால், மக்கள் மனத்தில்  குடிகொண்டு உள்ள கடவுள், மதம், சாஸ்திரம் பற்றிய முட்டாள்தனமான எண்ணங்கள்  ஒழிக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;              --------------10.7.1965 அன்று முதுகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்  தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை -”விடுதலை” 7.8.1965.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-7867910477071152598?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/7867910477071152598/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=7867910477071152598' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/7867910477071152598'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/7867910477071152598'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_5831.html' title='சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக! -பெரியார்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-JVRhJ5t72RY/Tx63DcnomVI/AAAAAAAAGEI/RimM-5-xoZc/s72-c/1%2B%252847%2529.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6040640105160373215</id><published>2012-01-24T11:43:00.000+05:30</published><updated>2012-01-24T11:44:12.033+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடர் இயக்கம்'/><title type='text'>உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?பரபரப்பான விற்பனையில்...</title><content type='html'>&lt;h2 style="text-align: left;"&gt; &lt;a href="http://www.unmaionline.com/new/676-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE.html"&gt;&lt;br /&gt;&lt;/a&gt; &lt;/h2&gt;  &lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/udaiyumindia.jpg" style="display: block; margin-left: auto; margin-right: auto; border: 2px solid black;" width="335" border="0" height="181" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இதுவரையில் திராவிட மாயை, திராவிடப்  புரட்டு என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் ஆரிய  திராவிடப் புரட்டு என்று வந்தார்கள் பாருங்கள் - அதுவே நாம் வெற்றி  பெற்றிருக்கிறோம் என்பதற்கு அடையாளம். பெரியார் வெற்றி கண்டிருக்கிறார்  என்பதற்கு அடையாளம்&lt;/span&gt; என்று எடுத்த எடுப்பிலேயே ஆணித்தரமான கருத்தை  முன்வைத்தார் தி.க.தலைவர் கி.வீரமணி. &lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சென்னை பெரியார் திடல், திராவிட  இயக்கத்தின் தலைமைப் பீடம். அங்கிருந்துதான் பெரியாரின் கொள்கைப் போர்வாள்  கி.வீரமணி அவர்களின் போர் முழக்கம் இன எதிரிகளின் புரட்டு நூலுக்கு  எதிராகக் கிளர்ந்து எழுந்தது. வரலாறு இல்லாத ஆரியக் கும்பல் வாய்க்கு  வந்ததையெல்லாம் எழுதிவைத்து, அதற்கு கடவுள் வண்ணம் பூசி, புராணங்களாக்கி,  மக்களை முட்டாளாக்கி வைத்திருந்தது. பெரியார் ஏந்திய அறிவாயுதம் அந்த  மடமையை மாய்த்தது. அறியாமையை விலக்கி அறிவை விதைத்தது. அதன் பின்னர் புதிய  புராணங்களைப் புளுக முடியாத ஆரியம் வரலாற்றுப் புரட்டைச் செய்யத்  தொடங்கியது. அதன் ஒரு திட்டமிட்ட புரட்டாக வெளிவந்துள்ள ``உடையும்  இந்தியா?ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்று நூலின்  பொய்யுரைகளைத் தோலுரித்த நிகழ்வில்தான் அப்படிப் பேசினார் ஆசிரியர்  கி.வீரமணி.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;உடையும் இந்தியாவா?உடையும் ஆரியமா? என்ற  அந்த நிகழ்வில் திராவிட இனத்தின் தொன்மையை அறிஞர்களின் மேற்கோளுடன்  எடுத்துக் காட்டி அரிய உரையை நிகழ்த்தினார். உடையும் இந்தியா? என்ற இந்த  நூலில் பக்கம் 122-ல் சொல்லப்பட்டிருக்கிற செய்தியைப் படிக்கின்றேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ராபர்ட் கால்டுவெல்லின்- பிராமண வெறுப்பே பின்னாளைய திராவிட இயக்கத்தின் பிராமண வெறுப்பியலின் அடிப்படையாக இருந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ராபர்ட் கால்டுவெல்லின் வெறுப்பைத் தான்  திராவிட இயக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொல்லுகின்றார்கள்.  எனக் கூறிய கி.வீரமணி, அப்படியானால், கபிலர் யார்? ராபர்ட்   கால்டுவெல்லுக்கு முந்தியவரா? பிந்தியவரா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கபிலருடைய பாடலை சாதாரணமாகப் பாடும்பொழுது சொல்வார்கள்,&lt;br /&gt;பார்ப்பன மாந்தர்காள்&lt;br /&gt;பகர்வது கேண்மின்!&lt;br /&gt;... ... ...&lt;br /&gt;நால்வகை ஜாதியை&lt;br /&gt;இந்நாட்டில் நாட்டினீர்&lt;br /&gt;என்று வரிசையாக பாடல் வரும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பற்பல நாட்டிலும் பார்ப்பனர் இல்லையோ என்றுதான் முடியும் எனக் கூறினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;திராவிடம் என்ற வார்த்தையைக் கால்டுவெல்  தான் பரப்பினார் எனக் கூறும் புரட்டை மறுத்து, மனுதர்மத்தில் இருந்தே  திராவிடம் என்ற வார்த்தைக்கான ஆதாரங்களை எடுத்து வைத்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மனுதர்மம் பத்தாவது அத்தியாயம்,&lt;br /&gt;-சுலோகம் 43-ல்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந  முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரியஜாதிகள் இவ்வுலகத்தில்  வரவர சூத்திரத் தன்மையை யடைந்தார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சுலோகம் 44ல்&lt;br /&gt;பௌண்டரம் ஔண்டரம்&lt;strong&gt; திரவிடம்&lt;/strong&gt;&lt;br /&gt;காம்போசம் யவ நம் சகம் பாரதம்&lt;br /&gt;பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம்&lt;br /&gt;இந்தத்தே சங்களை யாண்டவர்க ளனைவரும்&lt;br /&gt;மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழ் இலக்கியத்தில் பார்ப்பான் என்ற சொல்லைத் தவிர பிராமணன் என்ற சொல் வரவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இது தமிழ் இலக்கியமல்ல. மனுதர்ம சாஸ்திரம். இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மனுதர்மத்தில் என்ன சொல்லு கிறது? பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம் சகம், பாரதம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இவைகளை எல்லாம் ஆண்டவர்கள் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள்.&lt;br /&gt;மனுதர்மம் சுலோகம் 45ல்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;உலகத்தில் நான்கு வருணத்தாருக்கும் சங்கர  சாதியிற் பிறந்தவர்களில் சிலர் மிலேச்ச பாஷையுள்ளவர்களாயும் சிலர்  சமஸ்கிருதம் முதலிய உயர்ந்த பாஷையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;ஆகினும் அனைவரும் தஸ்யூக்களென்று சொல்லப்படுவார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;கீழ்ஜாதிக்காரன் தப்பித் தவறி சமஸ்கிருதம்  படித்திருந்தால்கூட அவர்கள் யார் என்றால், அவர்கள் அனைவரும் தஸ்யூக்கள்  என்று மனுதர்மம் சொல்வதை எடுத்துக் காட்டி, திராவிடம் என்ற ஒரு நிலப்பிரிவு  இருந்ததையும் ஆரியர்கள் உருவாக்கிய நால்வருண ஜாதி முறையையும் அவர்களே  ஒப்புக்கொண்டதை  நிறுவினார்.&lt;/p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt; &lt;/span&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற நூலின் 1079 பக்கத்தில் தேசம் என்ற தலைப்பில்&lt;/p&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;&lt;br /&gt;இந்த  நாட்டில் 56 தேசங்கள் இருந்திருக்கிறது என்ற குறிப்பு  இடம்பெற்றிருக்கிறது. அதில் திராவிடம் என்பதும் ஒன்று! என்பதையும்  எடுத்துக்காட்டினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்தியாவின் ஒருமைப்பாடு குறித்து கவலைப்  படுவது போல பாவனை செய்வோர் மேற்கு வங்கத்தில் முதன்முதலில் சிராஜ்  யுத்தவலாவை அழைத்து வந்து வெள்ளைக்காரனுக்குக் காட்டிக் கொடுத்தது  உமீன்சந்த் என்ற பார்ப்பனர் என்பதை யாராவது மறுக்க முடியுமா? எனக் கேள்வி  எழுப்பினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்த நாட்டில் அய்ரோப்பியர் ஆதிக்கத்திற்கு அஸ்திவாரம் போட்டதே அவர்கள்தான். இவ்வளவு பெரிய தீமைக்கு  வித்திட்டவன் யார்? புஷ்ய மித்திர சுங்கன் எப்படி மவுரிய சாம்ராஜ்ஜியத்தையே  அழித்தான்? எத்தனை கொலை? எத்தனை கொள்ளை? இப்படி வரலாற்றில் வரிசையாக  சொல்லிக் கொண்டு போகலாம். அதுமட்டுமல்ல, மனுதர்மத்தை மட்டும் விளக்கிச்  சொன்னால் ஏராளம் சொல்லலாம் என்று கூறியவர் பி.டி. சீனிவாச அய்யங்கார்  எழுதிய தமிழர் வரலாறு நூலில் திராவிடம் என்றால் திராவிடர்கள் இருந்த இடம்  என்.று குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இவற்றை ஆரிய திராவிடப் புரட்டு என்று எழுதுகிறவர்கள் மறைப்பது ஏன்-?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மேலும் அதே தமிழர் வரலாறு பக்கம் 91 இல் உள்ளதாவது:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ரிக் வேதம் X  61.8&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சரத்பாதா ந தட்சிணா பராவ்ர்ண் ந தா ங மே  பர்சந்யோ ஜக்ர்ப்ரே என்பதில் வரும் தட்சிணா தென்னாட் டையே குறித்ததாக  மக்டானல், கீத் ஆகியோர் கூறுவதே சரி. (தட்சிணா = கொடை என சயனர் கூறுவது  சரியல்ல).&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அய்த்தரேய பிராமணத்தில் VII -18 தனது 50  மகன்களையும், விசுவாமித்திரர் (கி.மு.2500) சபிக்கும்பொழுது அவர்கள்  வாரிசுகள் (ஆரிய வர்த்த) எல்லைக்கப்பால் வசிக்கும் ஆந்திர, புண்டர, சபா,  புலிந்த இனத்தாராக அதாவது அனாரிய தஸ்யுக்களாக பிறப்பார்கள் எனச்  சபிப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது .&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பிற்கால மனுஸ்மிருதியும் (இது  மனுஸ்மிருதிக்கு முன்னாலே) (1122,44) இமயமலைக்கும், விந்திய மலைக்கும்  நடுவில் உள்ளதும், கருநிறமான மானின் வாழ்விடமும் ஆன பகுதியே ஆரிய வர்த்தம்  என்கிறது. இதை எழுதியது யார் பி.டி. சீனிவாச அய்யங்கார். பெரியார் அல்ல  என்று கி.வீரமணி எடுத்துரைத்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;&lt;img src="http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/kalduvel.jpg" style="float: right; margin: 8px;" border="0" /&gt;தட்சிண  பாதா, தக்க்ஷிண எனச் சுருங்கியது. பிராகிருதத்தில் தக்கிண, பண்டைக்  காலத்தில் தட்சிண என்பது தமிழ்நாடு உள்பட தென்னிந்தியா முழுவதை யும்  குறித்தது. பிற்கால முகமதியர்களும், அவர்களைப் பின்பற்றி ஆங்கிலேயர்களும்  தான். தக்கணம் என்பதை தக்கண பீட பூமியை மட்டும் (தமிழகம் நீங்கலாக)  குறிக்கப் பயன்படுத்தினர் தமிழ்த்தென்றல் திரு.வி.க-. சொல்லுகிறார்  திராவிடம் என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன்  நிக்கலஸ் ஆட்சி சரித்திரத்தில் திராவிடர் களைப் பற்றிய குறிப்பு  காணப்படுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஸ்மிருதியிலும் பஞ்ச திராவிடம்  குறிக்கப்பட் டிருக்கிறது. மலையாளம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு அய்ந்து  திராவிடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. எல்லையப்பரின் மொழி பெயர்ப்பின்  மூலம் நாம் இதை அறியலாம். சுமார் 55 ஆண்டு களுக்கு முன் தமிழ்நாட்டில்  வாழ்ந்திருந்த  சபாபதி நாவலர் என்கிற தமிழ் நாவலரால் எழுதப்பட்ட திராவிடப்  பிரகாசிகா என்னும் நூலிலும், திராவிடம் என்ற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள்  காட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்று சொல்லியுள்ளதையும், இன்று இந்த  நாட்டின் தேசிய பாட்டாக வழங்கி வரும் ஜனகனமனவிலும் கவி ரவீந்திர நாத்  தாகூர் அவர்கள் திராவிட உத்கலவங்கா என்று சொல்லியிருக்கின்றாரா இல்லையா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தேசிய கீதத்திலேயே திராவிடம் இடம்பெற் றிருக்கிறதா இல்லையா? என்று திரு.வி.க கேட்டதையும் எடுத்துரைத்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஆகவே திராவிடம் என்பது கற்பனை இல்லை என்று சொல்லுவதற்கு மனு தர்மத்தையே சுட்டிக் காட்டுகிறோம்.. அப்புறம் என்ன கால்டு வெல்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கால்டுவெல்லிடமிருந்து கரு எடுத்துக்  கொண்டார் என்று சொன்னால், மனு யார்? கால்டு வெல்லுக்கு மச்சானா? நாங்கள்  மட்டுமல்ல.. வருகிற தலைமுறையினர் கேட்க மாட்டார்களா? நடுநியைளர்கள்  சிந்திக்க வேண்டாமா? மனுவுக்கும் கால்டுவெல்லுக்கும் என்ன தொடர்பு?- என்ன  ஒற்றுமை?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;திராவிடர் என்று நாம் சொல்லுவது  இருக்கிறதே அது பண்பாட்டை நமது பழக்க வழக்கத்தைப் பொறுத்ததுதானே தவிர இந்த  காலத்தில் யாரும் ரத்த ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு பார்க்கத் தயாராக இல்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ரத்தப் பரிசோதனை நடத்தி பிரிப்பதில்லை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;யாருடைய ரத்தம் யாருக்கு வேண்டு மானாலும்  கொடுக் கலாம். எந்த ரத்த குரூப் உள்ளவனோ அவருக்கு அந்த குரூப் ரத்தம்  பொருந்தும். அது யாராக இருந்தாலும் சரி. உலகப் பூராவும் அறிவியல் பூர்வமாக  ரத்தத்தைப்  பிரித்திருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அதனால் ஆரியம்- திராவிடம் என்று நாங்கள்  பிரிக்கும் பொழுது ரத்த பரிசோதனை நடத்திப் பிரிப்பதில்லை. ஆரிய  மனப்பான்மையும், பார்ப் பனீயத் தன்மையும் எப்படி இருக்கிறது? என்று  கி.வீரமணி ஆதாரங்களை அடுக்கினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நாங்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கின்ற  குடிஅரசு 34ஆவது தொகுதி அதாவது 1945 குடிஅரசில் திராவிடர் வார்த்தை  விளக்கம் என்று பெரிய தலையங் கத்தை தந்தை பெரியார் எழுதியிருக் கின்றார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அதிகாரப் பூர்வமாக அதில் பல செய்திகளை தந்தை பெரியார் சொல்லுகின்றார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அதிலே ஒரு பகுதியை நான் சுட்டிக் காட்டுகிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஆரியன், திராவிடன் என்பது கலந்து போய்  விட்டது. பிரிக்க முடியாதது. ரத்தப் பரீட்சையாலும் வேறு படுத்த முடியாது  என்று ஒரு சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற  பேச்சு என்றே சொல்லுவேன். (பெரியார் சொல்லுகிறார்) ஆரிய, திராவிடர் ரத்தம்  கலந்து விட்டிருக்கலாமே தவிர, ஆரிய- திராவிட ஆச்சார, அனுஷ்டானங்கள்  கலந்துவிட்டனவா? ஏன் இன்னமும் தமிழ் ஆண்டு வேண்டும் என்று கேட்டால் ஏன்  பார்ப்பனீயம் சங்கடப்படுகிறது?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன்  பிராமணன். பிரம்மாவின் தோளில் பிறந்தவன் சத்திரியன். தொடையில் பிறந்தவன்  வைசியன். காலில் பிறந்தவன் சூத்திரன்  என்று எழுதி வைத்து இன்றும் அது  மனுதர்மத்தில் இருக்கிறதா இல்லையா? இதை நியாயப்படுத்துகிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக இருந்த கோல்வால்கர், 1940-லிருந்து இது போன்ற கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அவருடைய  Bunch of Thoughts என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய தத்துவார்த்த விளக்க நூலில் இந்தக் கருத்து இருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;Bunch of Thoughts என்ற புத்தகமும் உடையும் இந்தியா? என்ற புத்தகமும் ஒன்றுதான்.  அது பழைய வடிவம்; இது புதிய வடிவம் அவ்வளவுதான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்த நாட்டை ஒன்றுபடுத்தியவன் வெள்ளைக்  காரன். இந்த நாட்டை பிரிவுபடுத்திய ஆரியன், ஜாதியிலே பிரித்து வைத்தான்.  ஆனால் நாங்கள் பிரிவினை கூடாது மனிதனாக இருக்க வேண்டும் என்று  நினைக்கிறோம். நீங்கள் இன்னமும் பூணூல் போட்டிருக்கிறீர்களே! நீங்கள்  பிரிவினைக் காரர்களா? அல்லது நாங்கள் பிரிவினைக் காரர்களா? இப்பொழுது  சொல்லட்டும் உடைப்பது நீங்களா? அல்லது நாங்களா? என்று கி.வீரமணி கேள்வி  எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், நான் படிப்பது குருஜி கோல்வால்கர்  நூல். The Bunch of Thoughts என்பதன் மொழிபெயர்ப்பு. நம் தாய்நாட்டுப்  புதல்வர்கள் என்ற பகுதியில் உள்ள முக்கியமானதைப் படிக்கின்றேன். புனிதமான  நமது தாய்நாட்டில் தொன்றுதொட்டு இந்து என்றழைக்கப்படுகின்ற ஒரு பெரும்  நாகரிகம் படைத்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்துஎன்பது உங்களுடைய பெயரா? உன் எதிரி உன்னை வெறுப்பதற்காக உன்னை அடையாளப்படுத்துவதற்காக அவன் கொடுத்த பெயர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;வெறுக்கத்தகுந்தது என்று நான் சொல்ல  வில்லை. சட்டபூர்வமாக கோட் செய்து நீங்கள் ஆதாரம் கேட்பீர்களேயானால்  வழக்கறிஞர் என்ற முறையிலே சொல்லுகின்றேன். மைக்கேல் X வெங்கடேசுவரன்  இருவருக்கும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில்  நீதிபதி  பி.வி.ராஜமன்னார் கொடுத்த தீர்ப்பு இருக்கிறது. அதில், இந்து என்ற  சொல்லுக்கு வரைவிலக்கணம் கூற முடியாது. எந்த மொழியிலிருந்து இந்து என்ற  சொல் பிறந்தது என்பதையும் ஆதாரபூர்வமாக சொல்ல முடியாது?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இது  இந்திய பிறப்பிலிருந்தும் வந்த வார்த்தை அல்ல.என்று கூறப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தெய்வத்தின் குரலில் சங்கராச்சாரியார்  சொல்லுகிறார். இந்து என்கிற பெயர் அந்நியன் நமக்கு வைத்த பெயர். இந்த  மதத்திற்கு இந்து மதம் என்று பெயர் கிடையாது. சொல்லுவது யார்?  சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்.&lt;br /&gt;மனுதர்மத்தில் இரண்டாவது  அத்தியாயத்தில் 19 ஆவது சுலோகம் மிக முக்கியம். ஒவ்வொரு இடத்திலும் யார்  யார் வாசித்தார்கள். என்னென்ன பெயர் அந்தப் பகுதிக்கு இருந்தது என்பதை  மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கின்றபடி அந்த கருத்துகளை நீங்கள்  தெரிந்துகொள்ளவேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மனுதர்மத்தில் 17 ஆவது சுலோகத்தில் சொல்லப்பட்டிருப்பதை படிக்கின்றேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சரஸ்வதி யென்னும் திருஷத்து&lt;br /&gt;வதி என்னும் தேவ நதிகளுடைய மத்தியப் பிரதேசமானது தேவர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரம்மா வர்த்ததேசமென்று சொல்லப்படும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சுலோகம் 18:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அந்தத் தேசத்தில் பெரியோர் கள் எப்போதும்  வசிக்கின்றமை யால் பிராமணாதி வருணத்தா ருக்கும் சங்கர சாதிகளுக்கும்  சிஷ்டாசாரமானது அநாதியா யவ் விடத்தினின்று முண்டாகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;(சங்கரஜாதி என்றால் கீழ்ஜாதி கல்பில் வந்தவர்கள்)&lt;br /&gt;சுலோகம் 19:&lt;br /&gt;மச்சதேசம் பாஞ்சால தேசம்-&lt;br /&gt;வடமதுரை இதுகள் பிரம்ம&lt;br /&gt;ரிஷிகள் வசிக்கின்ற தேசங்கள் இவைகள் பிர்மா வர்த்த தேசத்தின் சிறப்பிற்குக் கொஞ்சங் குறைந்திருக்கின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சுலோகம் 20:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்தத் தேசங்களில் பிறந்த பிராமண னிடத்தினின்றும் சகலரும் தன்தன் தருமங் களையறிந்து கொள்ளக் கடவர்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சுலோகம் 21:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இ மோர்ப்பர்வதத்திற்கும்&lt;br /&gt;விஞ்சை பர்வதத்திற்கும்-&lt;br /&gt;நடுவாயும் சரஸ்வதி நதி-&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மறைந்த விசனச தேசத்திற்குக் கிழக்காயும், பிரயாகைக்கு மேற்காயும் இருக்கிற இட மானது மத்திய தேசமென்று சொல்லப் படுகின்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சுலோகம் 22:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கிழக்கு சமுத்திரந் தொடங்கி மேற்கு  சமுத்திரம் வரையில் முன் சொன்ன மலைகளின் நடுப் பிரதேசமானது சாதுக்கள்  வசிக்கிற ஆரியா வர்த்ததேசமென்று சொல்லப் படுகின்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சுலோகம் 24:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கிருஷ்ண சாரமென்னுமானானது எந்த விடத்தில்  சுபாவமாய் சஞ்சரிக்கின்றதோ  அந்தவிடந்தான் யாகஞ் செய்தற் குறியது மற்ற  விடம் அசுத்தமான மிலேச்ச தேசமென்று சொல்லப்படும்.&lt;br /&gt;இப்படிப்பட்ட புண்ணிய  தேசங்களை துவிஜர்கள் வேறு தேசத்திற் பிறந்தவராயினும் வந்தடைய வேண்டியது  அல்லது சூத்திரன் ஊழியத் தொழிலைவிட வேறு விர்த்தியை எந்தவிடத் திலடைய  மாட்டானோ அந்த விடத்தில் வசிக்கத்தக்கது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சூத்திரனிடத்தில் கூலி கொடுத்தேனும், கூலி கொடுக்காமலேயும் வேலை வாங்கலாம். இப்படியெல்லாம் மனுதர்மம் சொல்லுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சூத்திரன் அவன் சம்பாதித்த பொருளாக  இருந்தாலும், அதை அடித்தும் நாம் (பார்ப்பனர்கள்) எடுத்துக்கொள்ளலாம்.  மனுதர்மத்தில் இருக்கிறதா? இல்லையா? சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பி,  ஆரிய திராவிடப் புரட்டு என்று அப்பட்டமாகப் புளுகுவதைத் தோலுரித்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்த நூலில் முக்கியமாக இன்னொரு முழுப்  பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி. திருக்குறளை இந்து மத நூல் எனத்  திரித்ததாகும்.  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மனிதநேய சிந்தனையை  உலகுக்குத் தந்த தமிழ்மறையான திருக்குறளை வெட்கமில்லாமல் இந்து நூல் என்று  திரிபுவாதம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆரிய தர்மமான மனுதர்மம்  பிறப்பில் பேதம் கற்பிக்கிறது. தமிழ் மறையான திருக்குறள் பிறப்பில் பேதம்  இல்லை என்கிறது. இரண்டையும் இந்து மத நூல்கள் என்று சொல்ல எத்தர்களான  ஆரியப் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரால் முடியும்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்து என்ற வார்த்தையே இந்தியாவிலுள்ள  எந்த மொழியையும் சேர்ந்ததல்ல. அது ஒரு பாரசீகச்  சொல். உண்மை இப்படியிருக்க  தமிழ்இந்து என்று ஒரு புதிய புளுகுப் பிரச்சாரத்தை உடையும் இந்தியா  நூலிலிருந்து தொடங்கியிருக்கிறார்கள். பொய்யான தகவல்களைக் கொண்டு ஊதிப்  பெரிதாகக் காட்டப்படும் இந்த ஆரிய பலூனை உண்மை என்ற திராவிட ஊசி மூலம்  உடைத்து நொறுக்க பெரியாரியம் தயாராகி விட்டது. வெளிப்படையாக தமது உயர் ஜாதி  மனநிலையை அடியோடு விட்டுவிட்டு மனிதர்களாகத் தம்மை ஆரியம் காட்டிக்  கொள்ளும் காலம் வரும் வரை இத்தகைய திரிபுவாதங்களுக்கும், பொய்யுரை  களுக்கும், புரட்டுகளுக்கும் பெரியார் திடலிலிருந்து பதிலடி வந்து  கொண்டேயிருக்கும்&lt;/span&gt;. &lt;strong&gt;- பெரியாரிடி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 128, 128);"&gt;குறிப்பு:  இந்துத்துவத் திரிபுவாதங்களை முறியடிக்கும் ஆதாரப்பூர்வ தகவல்கள் அனைத்தும்  அடங்கிய விரிவான நூல் தயாராகிக் கொண் டிருக்கிறது, விரைவில் மக்களின்  சிந்தனைக்கு வழங்கப்படவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 128, 128);"&gt;                ------------------”உண்மை” 22-1-2012&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 class="title"&gt;          &lt;/h1&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;a href="http://viduthalai.in/new/home/dravidar-kazhagam/98-notice/26120-2012-01-22-09-52-56.html"&gt;பரபரப்பான விற்பனையில்...&lt;/a&gt;&lt;/div&gt;&lt;h1 class="title"&gt;        &lt;/h1&gt;          &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;            &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;                &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/22/8-1.jpg" border="0" /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;உடையும் இந்தியாவா? ஆரிய திராவிடப்  புரட்டும், அந்நியத் தலையீடுகளும் என்ற தலைப்பில் ராஜீவ் மல்ஹோத்ரா -  அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் எழுதியுள்ள புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தவறான  - இட்டுக்கட்டப்பட்ட தகவல் களுக்கும் கருத்துகளுக்கும் மறுப்பு  தெரிவிக்கும் வகை யிலும், பார்ப்பன சக்திகளின் பொய்த் திரைகளை கிழித்து  காட்டுகிற வகையிலும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு  கி.வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் (ஜனவரி 8, 9 - 2 நாள்கள்)  உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புச்  சொற்பொழிவுடன் பின் இணைப்பாக ஏராளமான ஆதாரங்களுடன் உடையும் இந்தியாவா?  உடையும் ஆரியமா? என்ற தலைப்பில் தை 1 தமிழ்ப் புத்தாண்டு &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26120.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26091.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=e377079e4ae8393414a43abcfbefed41&amp;amp;cmtitle=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...&amp;amp;rnd=1327290789090&amp;amp;q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D&amp;amp;at=XS&amp;amp;cmip=9&amp;amp;cmis=46&amp;amp;cmid=5&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;பொங்கல்&lt;/a&gt; விழா நாளில் வெளியிடப்பெற்று பரபரப்பாக விற்பனை யாகி வருகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;வெளிவந்த 10 நாள்களில் முதல் பதிப்பு முற்றிலும் விற்று முடியும் நிலையில், இரண்டாம் பதிப்பு தயாராகி வருகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;256 பக்கங்கள் கொண்ட கிடைத்தற்கரிய ஆய்வுப் புத்தகத்தின் நன்கொடை ரூ. 80/- மட்டுமே!&lt;br /&gt;உங்கள் பிரதியை இன்றே வாங்கிடுவீர்!&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;பெரியார் புத்தக நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பெரியார் திடல், 84/1, (50) வேப்பேரி, சென்னை - 600 007&lt;br /&gt;த&lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26120.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26091.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=e377079e4ae8393414a43abcfbefed41&amp;amp;cmtitle=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...&amp;amp;rnd=1327290789090&amp;amp;q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF&amp;amp;at=XS&amp;amp;cmip=9&amp;amp;cmis=46&amp;amp;cmid=5&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;ொலைபேசி:&lt;/a&gt; 044-26618163&lt;br /&gt;பெரியார் மாளிகை, புத்தூர்,  திருச்சி - 620 017&lt;br /&gt;தொலைபேசி: 0431-2771815&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;                -------------------”விடுதலை” 22-1-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color:#008080;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-6040640105160373215?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/6040640105160373215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=6040640105160373215' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6040640105160373215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6040640105160373215'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_24.html' title='உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?பரபரப்பான விற்பனையில்...'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6472013260124127805</id><published>2012-01-23T15:44:00.000+05:30</published><updated>2012-01-23T15:44:38.984+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>எனது பொங்கல் பரிசு - தந்தை பெரியார்</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/images/periyarevr.jpg" style="float: left; border: 0pt none; margin: 8px;" height="182" width="136" border="0" /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:medium;"&gt;தீ&lt;/span&gt;&lt;/strong&gt;பாவளிப்  பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழிவுக்கும் ஆகவே  கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற  இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம்  மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர்,&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும்,  அறிவற்றதுமான செய்கைதான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு  சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய  ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது? என்று கேட்ட காலத்தில்  பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டு கொண்டாடலாம் என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று. அக்கூற்றுக்கு ஏற்ப இந்த 10 ஆண்டில் பொங்கல்  பண்டிகை தமிழர்கள் இடையில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து இன்று தீபாவளிப்  பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாட ஆளாகிவிட்டார்கள்.  தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் திராவிடர்  கழகத்தவர்களும் பெரிதும் தீபாவளிப் பண்டிகையைக் கைவிட்டு விட்டார்கள்  என்றும் பொங்கல் பண்டிகையைப் போற்றிக் கொண்டாடி வருகிறார்கள் என்றும்  வலிமையாகக் கூறலாம்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொங்கல் வாழ்த்துகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இதற்கு ஒரு சிறு எடுத்துக் காட்டு வேண்டுமானால் கூறும். இந்த ஆண்டில் எனக்கு வந்த பொங்கல் வாழ்த்துக் கடிதங்கள்  என் கைக்குக் கிடைத்தது மாத்திரம் 450க்கு மேற்பட்டவைகளாகும். (இவைகளுக்கு  நன்றி செலுத்தி, பதில் எழுத எனக்கு கார்டு, கவர் உட்பட 20 ரூபாய்க்கு மேல்  செலவு ஏற்பட்டு இருக்கிறது.)&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இவைகளை அனுப்பினவர்கள் திராவிடர்  கழகத்தையும் சுயமரியாதை இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் மாத்திரமல்லாமல்  பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பு மக்கள்களைச் சேர்ந்தவர்களாகும்.  இந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் பொங்கலை மக்கள் உணர்ந்து கொண்டாடியதைப்  பற்றி மாத்திரமல்லாமல் இதைக் கொண்டாடிய மக்கள் 300க்கு 90க்கு  மேற்பட்டவர்கள் தீபாவளியையும் மற்றும் பல ஆரியப் பண்டிகைகளை வெறுத்து  விலக்கி இருப்பது மகிழத்தக்கதாகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;தமிழ் மக்கள் இந்தப் பொங்கல் விழாவைக்  கொண்டாடி இருப்பது பற்றியும் அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி இருப்பது  பற்றியும் நான் மகிழக்கூடியதும் எனக்கு அவர்கள் வாழ்த்தில் நம்பிக்கை  இல்லாவிட்டாலும் உண்மையாகவே அவர்களது வாழ்த்துதலால் எனக்கு நல்வாழ்வு  ஏற்பட்டது என்று கருதி மகிழ்வதும் நன்றியறிவித்துக் கொள்ளக்கூடியதும் ஒரு  காரியத்திற்கு ஆகவே அவசியம் என்றும், கடமை என்றும் கருதுகிறேன். அது என்ன  காரியம் என்றால் அதுதான் தீபாவளி கொண்டாடுவதை விட்டுவிட்டு பொங்கலைக்  கொண்டாட முன்வந்ததின் மூலம் ஆரியத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டு  தன்மானத் தன்மை அடைந்ததேயாகும். இந்த மகிழ்ச்சிக்கு ஈடாக என் வாழ்வில்  எனக்கு வேறு எந்தப் பெரிய நிலை ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படாது.   பொங்கல் பண்டிகையினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட  பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆகப் பொங்கலைப்  பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/thirukural1.jpg" style="float: left;" border="0" /&gt;ஆதலால்  பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி  செலுத்துவதோடு, அவர்களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது  என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது  குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த  பொங்கல் ஆண்டுக்குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை; கலை, பண்பு  காரியங்களும் உணர்ச்சிகளும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத்  தனித் தமிழனாக விளங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப்படியே  நீங்கள் அனேகமாய் விளங்கு வீர்கள் என்ற நம்பிக்கை கொள்ளுகிறேன் என்பது  ஆகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;மற்றொரு வாழ்த்து&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இந்தப் பொங்கல் வாழ்த்து நான்  பெற்றதுபோலவே கூடிய சீக்கிரம் குறள் வாழ்த்துப் பெற்று மகிழும் காலமும்  எனக்கு வெகு அண்மையில் இருக்கிறது என்றே இவ்வாண்டுத் துவக்கத்தில் கருதி  எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ஏன் எனில் தீபாவளி முதலாய ஆரியர்க்கு  உயர்வும் திராவிடர்களுக்கு -  தமிழர்களுக்கு இழிவும் ஏற்படுவதற்கு ஆக  எப்படி ஆரியப் பண்டிகைகள் இருந்து வருகின்றனவோ அதேபோல்தான் ஆரியர்களுக்கு  உயர்வும் திராவிடர்களுக்கு இழிவும் கீழ்மையும் மானமற்ற தன்மையும்  நிரந்தரமாய் இருந்து வருவதற்கு ஆகவே கற்பிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டு  வருவனவைதான் வேதம், (மனுதர்ம) சாஸ்திரம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம்  முதலியவைகள் கொண்ட கலை, காவியம், இலக்கியம், தர்ம நூல், நெறி நூல் என்று  சொல்லப்படுபவைகளாகும்.&lt;br /&gt;இந்த ஆதாரங்களை நிலைநிறுத்தவும் பரப்பவும்  ஆரியர்கள் தன்மானமற்ற தமிழர்களையும் அறிவற்ற தமிழ் மடையர்களையும் பல  தந்திரங்களால் மானம், ஈனம் அற்ற சூழ்ச்சிகளால் தங்கள் வயப்படுத்தி சமயம்,  சட்டம், கல்வி, கலை முதலியவைகள் சார்பாகத் தமிழ் மக்கள் எல்லோருடைய  இரத்தத்திலும் கலக்கும்படிச் செய்துவிட்டார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இராமாயணத்தை, கீதையை ஏற்றுக்  கொள்ளாதவனுக்கு ஜட்ஜ் பதவி இல்லை, மந்திரி பதவி இல்லை என்பது  மாத்திரமல்லாமல் இராமாயணம், கீதை முதலியவைகளை ஏற்றுக்கொண்டு பிரசாரம்  செய்பவன், பிரசாரம் செய்ய உதவுபவன் எவ்வளவு அயோக்கியனாக இழிதன்மை உடைய  மகனாக இருந்தாலும் அவனே மேல்மகனாக, மகானாக, சிறந்த அறிவாளியாக, பண்டிதனாக,  சிரோன்மணியாகக் கருதப்படுவான், கருதப்படுகிறான் என்கின்ற தன்மைக்கு அவை  வந்துவிட்டபடியால் ஒரு சுயமரியாதைக்காரன் என்ற நிலையில் விழுந்துபட்டு  நிலைகுலைந்து கீழ்முகப்பட்டுத் தலையெடுக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்ட  திராவிட சமுதாயத்தை - தமிழர் சமுதாயத்தை இழிவிலிருந்தும் பிறவி  அடிமைத்தன்மையிலிருந்தும், முன்னேற்றத் தடையிலிருந்தும் எந்த விலை  கொடுத்தாவது விடுதலை செய்து நல்வாழ்வு வாழ்விக்க வேண்டுவர, அதற்கு ஆகத்  தொண்டாற்றி மடிவது என் வாழ்நாளினுடையவும் நான் விடும் மூச்சினுடையவும்  உள்ளே வாங்கும் மூச்சினுடையவும் லட்சியம் என்று கருதி இருக்கும் நான்  அவைகளை அதாவது அந்த ஆரிய நூல்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம்,  இராமாயணம், கீதை, பாரதம் ஆகியவைகளைத் தமிழர்களுடைய உள்ளத்திலிருந்து,  சித்திரத்திலி ருந்து, கலையில் இருந்து வேரோடு களைந்து எறிய வேண்டியது  முக்கிய முதலாய, இன்றியமையாத கடமை. ஆனதால் தீபாவளி முதலிய ஆரியப்  பண்டிகைகளுக்குப் பதிலாக பொங்கலைக் காட்டியதுபோல் வேதம், சாஸ்திர, புராணம்,  இராமாயணம், பாரதம், கீதை முதலியவைகளுக்குப்   பதிலாக ஒரு நெறி, கலை,  வழிகாட்டுவதற்கு என்று குறளைக் காட்டவேண்டிய அவசியத்திற்கு ஆளானேன்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;குறள் இல்லாவிட்டால் மனிதன் வாழ மாட்டானா?  வாழ முடியாதா? என்ற கேள்வி பிறக்கலாம். குறளில்லாவிட்டால் மனிதன் வாழலாம்.  ஆனால், அறிவும் மானமும் வேண்டும். இவை உள்ளவர்கள் வேறு எது  இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ முடியும். ஆனால், ஆரியமானது நம் நாட்டில் உள்ள  தமிழர்களில் 100க்கு 99 பேர்களும் அறிவை அடிமைப்படுத்தி மானத்தை அழித்து  இழிமகனாக கடை மனிதனாக ஆக்கப்பட்டுவிட்டதால் ஆக்கப்பட்டது மாத்திரமல்லாமல்  அந்தப்படி ஆக்கப்பட்டிருப்பதை ஆசீர்வாதமாகக் கொள்ளும்படி  செய்யப்பட்டிருப்பதால் அறிவையும் மான உணர்ச்சியையும் காட்டுவற்கு ஒரு  சாதனம், விளக்கு ஒளி தேவைப்பட்டுவிட்டது. ஆகவே, தமிழனுக்கு இருக்கும் இழிவை  - கடைத் தன்மையைக் காட்டவும் மான உணர்ச்சியைத் தூண்டவும் அறிவு  வருவதற்குக் குறளைத் தூண்டு கோலாகக் கொள்ளும்படி செய்ய வேண்டியவனானேன்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;மாற்றுப் பண்டம்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;நான் கூறுகிறேன் குறள் படிப்பவனுக்கு  வேதம் ஏன்? எதற்காக வேண்டும்? மனுதர்மம் ஏன்? எதற்காக வேண்டும்? பாரதம்,  கீதை, இராமாயணம் ஏன்? எதற்காக வேண்டும் என்பதை மனிதன் மானமுள்ள அறிவுள்ள  மனிதன் சிந்திக்கட்டும். எல்லா மனிதனும் சிந்திக்காவிட்டாலும் தமிழன்  திராவிடன் சிந்திக்கட்டும் என்பதுதான் எனது வேண்டுகோளும், ஆசையுமாகும்.  ஆகவே குறள் மனித தர்மத்துக்கு என்று ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட எல்லா  சாதனங்களுக்கும் மாற்றுப் பண்டமாகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ஆகவே இந்த ஆண்டு பொங்கல் ஆண்டு  துவக்கத்தில் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்தாகவும் பொங்கல் பரிசாகவும்  குறளைக் கொடுக்கிறேன். இக்குறள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ப்  பெரியோர்களால் கொடுத்துவரப்பட்டதேயாகும். அதுபோல்தான் பொங்கல் விழாவும்  பல்லாண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பெரியோர்களால்  கொடுத்துவரப்பட்டாலும் நான் கொடுப்பதற்கும் அவர்கள் கொடுத்து வந்ததற்கும்  பேதம் உண்டு. அதாவது அவர்கள் தீபாவளி, அஷ்டமி, நவமிகளுடன் அவைகள்போல்  பொங்கலையும் கருதிக் கொடுத்து வந்தார்கள். அப்படியே பாரதம், கீதை, இராமாயண  புராணம், மனுதர்மம்போல் குறளையும் ஒன்றாகக் கருதிக் கொடுத்து வந்தார்கள்.  இதன் பயனாய் பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்புபோல் பொங்கலும் குறளும்  அதனால் ஏற்பட வேண்டிய நலம் கெட்டு கேடு ஏற்படும்படி ஆயிற்று. ஆனால் நான்  கொடுப்பது ஆரியப் பண்டிகைகளை ஒழித்து விட்டுவிட்டு அந்த இடத்தில் அதற்குப்  பதிலாகப் பொங்கலையும், ஆரியக் கலை, தர்ம சாஸ்திரம் ஆகியவைகளான வேத சாஸ்திர  புராண இதிகாசங்களை - கீதை இராமாயண பாரதம் ஆகியவை அடியோடு நீக்கிவிட்டு  மக்கள் உள்ளத்தில் இருந்து ஒழியச் செய்து விட்டு அதற்குப் பதிலாக அவைகள்  இருந்த இடத்தில் குறளை - குறள் ஒன்றையே கொடுக்கிறேன். ஆதலால்,  தமிழர்களுக்கு இப்பொங்க லாண்டில் எனது பொங்கல் பரிசாகக் குறளைக்  கொடுக்கிறேன். இதை எப்படிக் கொடுக்கிறேன் என்றால், தமிழ் மக்களுக்கு எனது  காணிக்கையாக அவர்கள் என்பால் கொண்டுள்ள அருளுக்கு - அன்புக்கு -  நம்பிக்கைக்கு தட்சிணையாகக் கொடுக்கிறேன்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;பதில் பரிசு தருவீர்களா?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இந்த எனது தட்சிணையை, காணிக்கையைத் தமழ்  மக்கள் ஏற்று எனக்கு அருள்கூர்ந்தார்கள் என்பதை அவர்கள் காட்டிக்கொள்ள  வேண்டுமானால், குறைந்த அளவு என்பால் அருளும், அன்பும் நம்பிக்கையும் கொண்ட  தமிழர் ஒரே ஒரு சிறு கருணை காட்டவேண்டும். அந்தக் கருணை காட்டுவது என்பது  அருள் கூர்ந்து கருணை கூர்ந்து &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு உண்மைத் தமிழனும்  பார்ப்பனர்களால் வெளியிடும் பத்திரிகைகளையும், அவர்களால் வெளியாகும்  நூல்களையும் கண்டிப்பாக வாங்கக் கூடாது; ஆதரிக்கக் கூடாது என்பதுதான்&lt;/span&gt;.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;உண்மையும், மானமும் இன உணர்ச்சியும் உள்ள  தமிழனையும் காணவேண்டுமானால் அவன் பார்ப்பனப்  பத்திரிகையை வாங்காதவன்,  ஆதரிக்காதவனாக இருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு, அவர்களது மானத்திற்கும்  முன்னேற்றத்திற்கும் மீட்சியின் உயிர்நாடி ஆகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;தமிழர்களாகிய நாம் இந்த ஈன நிலையில்  இருப்பதற்கு பாரதம், இராமாயணம், கீதை, மனுநீதியைவிட இந்தப் பார்ப்பனப்  பத்திரிகைகளே இன்று முக்கியக் காரணமாகும். தமிழர்கள் பலர் இன்று  பார்ப்பனர்களுக்கு உண்மையான சூத்திரர்களாய் சூத்திரச்சிகளாய் இருப்பதற்குக்  காரணமும் இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளேயாகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ஆதலால் தமிழ் மக்களுக்குப் பொங்கலுக்கு எனது வாழ்த்தும் காணிக்கையும் விண்ணப்பமும் இந்த மூன்றும்தான். அதாவது,&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;1. ஆரியப் பண்டிகைகளை ஒழித்து, விலக்கி, பொங்கல் விழாக் கொண்டாடுவது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;2. பாரதம், இராமாயணம், கீதை, புராணம்  முதலிய ஆரிய இலக்கியம், இதிகாசம், தர்ம சாஸ்திரம் முதலியவைகளை ஒழித்து,  விலக்கி, குறளை ஏற்றுப் படித்து உணர்ந்து அதன்படி நடப்பது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;3. இந்து, சுதேசமித்திரன், தினமணி,  பாரததேவி, இந்தியன் எக்ஸ்பிரஸ், கல்கி, ஆனந்தவிகடன் முதலிய பார்ப்பனப்  பத்திரிகைகளை அடியோடு விலக்கி தமிழர்கள் திராவிடர்களால் நடத்தப்படும்  பத்திரிகைகளை வாங்கிப் படித்து ஆதரிப்பது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பத்திரிகைக்கு ஆக என்று ஒரு தனித்  தலையங்கம் பின்னால் எழுத இருக்கிறேன். அதைப் பார்ப்பனர்களும் அதாவது  பத்திரிகைக்காரப் பார்ப்பனர்கள் தவிர்த்து மற்ற பார்ப்பனர்கள் தவிர்த்து  மற்ற பார்ப்பனர்கள் யாவரும் பெரிதும் ஏற்கும் வண்ணம் இருக்கும்.&lt;br /&gt;பொங்குக பொங்கல்!&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பொங்குக தமிழ் மக்கள் மானமும் அறிவும்!!,&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt;                       &lt;span style="color:#008000;"&gt;&lt;strong&gt;------------------------- ஈ.வெ.ரா.&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;span style="color:#008000;"&gt;&lt;strong&gt;"விடுதலை" -19.01.1969&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span&gt;தந்தை பெரியாரின் பொங்கல் வாழ்த்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/xperiyar_valthu.jpg.pagespeed.ic.Qqa5rH4aS2.jpg" height="214" width="250" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-size:medium;"&gt;&lt;strong&gt;பொ&lt;/strong&gt;&lt;/span&gt;ங்கல்  வாழ்த்து என்பது பொதுமக்கள் இடையில் அண்மையில் செல்வாக்குப்  பெற்றுவிட்டது. இதற்குக் காரணம் பொங்கல் விழா தமிழர்கள் விழாவாகக்  கருதப்பட்டு வருவதேயாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;உண்மையில் இன்று தமிழர்களுக்குத் தமிழர்  விழா என்று சொல்லத்தக்க வண்ண மாக பொங்கல் விழாவைத் தவிர வேறு விழா எதுவுமே  இல்லை என்றே சொல்லலாம். &lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆகவே, தமிழர்கள் இந்த உண்மைக்  காரணத்தினாலேயே பொங்கல் நாளை பொங்கல் விழாவாகக் கொண்டதோடு அதைத்  தனிப்பெரும் தமிழ் நாளாகவும் கொண்டாட வேண்டியவர்கள் ஆனார்கள். இப்படிப்பட்ட  இந்த கொண்டாட்ட விழா நாளில் தமிழர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வாழ்த்தை  அனுப்ப ஆசைப்படுவது தமிழர் இயல்பேயாகும். அந்த முறையில் நான் ஒவ்வொரு  தமிழருக்கும் பொங்கல் வாழ்த்தாக நல்வாழ்த்து திராவிட நாடு மூலம்  தெரிவித்துக் கொள்ளுகிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;என்ன வாழ்த்து என்றால், தமிழர்கள் யாவரும்  ஒன்றுபட்டு தமிழர்க்கு இன்றுள்ள இழிவும் குறைபாடுகளும் நீங்கி, மனிதப்  பண்பு பெற்று மானமுள்ள மக்களாக வாழவேண்டும் என்பதான வாழ்த்துதல்தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;               -------------------ஈ.வெ.ராமசாமி&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;14.01.1949&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color:#008000;"&gt;    &lt;span style="font-weight: bold;"&gt;       --------------14-.01.1949 "திராவிட நாடு" இதழில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தம் கைப்பட எழுதிய பொங்கல் வாழ்த்து&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-6472013260124127805?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/6472013260124127805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=6472013260124127805' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6472013260124127805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6472013260124127805'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_23.html' title='எனது பொங்கல் பரிசு - தந்தை பெரியார்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3332703889456981936</id><published>2012-01-22T19:22:00.000+05:30</published><updated>2012-01-22T19:22:53.273+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்-மற்றவர்கள்'/><title type='text'>பெரியாரின் தாக்கம் அதிருதுல்ல!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-V5fXdz5l8Oo/TxwUPNUPhqI/AAAAAAAAGD8/ZNzu4P2l-WE/s1600/1%2B%252855%2529.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 311px; height: 332px;" src="http://2.bp.blogspot.com/-V5fXdz5l8Oo/TxwUPNUPhqI/AAAAAAAAGD8/ZNzu4P2l-WE/s400/1%2B%252855%2529.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700453479849363106" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;                &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/22/1-3.jpg" style="float: right; margin: 8px;" border="0" /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தினமலர்  உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலுக்கு தந்தை பெரியாரையோ, திராவிடர் கழகத்  தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களையோ இயக்கத் தலைவர்களையோ சமூக நீதியில்  கவலையுடைய வி.பி. சிங் போன்றவர்களையோ சீண்டாவிட்டால் இவர்களுக்குத்  தூக்கமே வருவதில்லை.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அதிலும் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த   38 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஒவ்வொரு பார்ப்பானையும் புரண்டு புரண்டு  படுக்கச் செய்து வருகிறார். தூக்கத்தில்கூட சிம்ம சொப்பனமாக அவாளுக்கு  இருந்து வருகிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இன்று வெளிவந்த தினமலர் வாரமலர் (பக்கம் 28இல்) நடுத்தெரு நாராயணன் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நாடகம், சினிமாக்கள் மக்கள் மத்தியில்  ஒழுக்கக் கேட்டை வளர்ப்பதுபற்றி 1944இல் இனி என்ன செய்ய வேண்டும்? என்று  தலைப்பில் பெரியார் எழுதியதை எடுத்து வெளியிட் டுள்ளது. (பரவாயில்லையே!  எப்படியோ கருத்துக்களை விளம்பரப்படுத்துகிறது! பார்ப்பானுக்கு ஏது முன்  புத்தி?)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மூடநம்பிக்கைகளையும் ஒழுக்கக் கேடுகளையும் அன்று மட்டுமல்ல இன்றும் கூட சினிமாக்கள் பரப்பி வருவதை தினமலரால் மறுக்க முடியுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தினமலர் திரி நூலுக்கு சமூக அக்கறை  இருந்தால், தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்தை வரவேற்று எழுதியிருக்க  வேண்டும். விளக்கியும் எழுதி இருக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அவாளுக்கு அதுவா நோக்கம்? எந்த வகையிலாவது பெரியாரைச் சிறு மைப்படுத்த வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு முறையும்  சிண்டை அள்ளி முடியும் போதும் நினைப்பு!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதே&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt; ஈ.வெ.ரா. ஈரோட்டில் சொந்தமாக சினிமா  தியேட்டர் வைத்து இதே 1944ஆம் ஆண்டுகளில் நன்றாக சம்பாதித்துக்  கொண்டிருந்தார். அந்தத் தியேட்டர் ஈ.வெ.ரா. வின் &lt;/span&gt;&lt;a style="font-weight: bold; color: rgb(204, 51, 204);" target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26093.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=853e73aad891fdf186e14d8bca9ae968&amp;amp;cmtitle=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%21&amp;amp;rnd=1327239925321&amp;amp;q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&amp;amp;at=XS&amp;amp;cmip=17&amp;amp;cmis=46&amp;amp;cmid=6&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;தங்கை&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt; கண்ணம்மா பெயரில் நடந்து வந்தது என்று தினமலர் எழுது கிறது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;முதல் வரியில் ஈ.வெ.ரா. நடத்தி வந்தார்  என்று எழுதுகிறது; அடுத்த வரியில் ஈ.வெ.ரா.வின் தங்கை கண்ணம்மா பெயரில்  நடந்து வந்தது என்று எழுதுகிறது.&lt;br /&gt;ஏன் இந்த முடிச்சி மாறி வேலை?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பெரியார்தான் நடத்தி வந்தார் என்று சொல்லுவதற்கு அதனால் முடியவில்லை. &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26093.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=853e73aad891fdf186e14d8bca9ae968&amp;amp;cmtitle=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%21&amp;amp;rnd=1327239925321&amp;amp;q=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87&amp;amp;at=XS&amp;amp;cmip=17&amp;amp;cmis=46&amp;amp;cmid=6&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;அதே&lt;/a&gt;  நேரத்தில் பெரியாரை எப்படியாவது சம்பந்தப்படுத்தியே தீர வேண்டும் என்ற  நினைப்பில், ஈ.வெ.ரா.வின் தங்கை கண்ணம்மா பெயரில் நடந்து வந்தது என்று  எழுதும் பித்தலாட்டத்தைக் கவனிக்கத் தவறக் கூடாது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பெரியாரின் &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack.php?cmpubid=ewv53&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;q=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26093.html&amp;amp;rurl=http%3A%2F%2Fclicks.newcoolsearch.com%2Fxtr_new%3Fq%3D%25E0%25AE%2585%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%26enk%3DRoknuWaRj6GPiY%2BJBpFmiY%2BJZpHmkWbJJ5mm4yY%3D&amp;amp;cmapid=49&amp;amp;vurl=www.getmeinsure.com&amp;amp;vh=e377079e4ae8393414a43abcfbefed41&amp;amp;rt=X&amp;amp;ca=6a434a676355334155304978505430777a2f346d44643267705657506d2b3745" class="cm_word"&gt;அப்பா&lt;/a&gt; நாமம் போட்டிருந்தார் - அண்ணன் கிருஷ்ணசாமி பக்திமானாக இருந்தார் என்று சொல்லிக் கூட பெரியாரைச் சீண்ட லாமே!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை  காதணி விழாவில் கலந்து கொண்டு கூட, அதைப் பற்றிக் கண்டித்துப் பேசுவார்.  சில திருமணங்களில் தாலியை எடுத்துக் கொடுத்து தாலி - முனிசிபாலிட்டி  நாய்களுக்குக் கட்டும் லைசென்ஸ் போல என்று கூடப் பேசுவார்தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;மூட நம்பிக்கை, பழைமைப் பாசியில் மூழ்கிக்  கிடக்கும் மக்களிடத்தில் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பும் இயக்கத்தைச்  சேர்ந்தவர்களுக்கு இவை தவிர்க்கப்பட முடியாதவை.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;எந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும், அதனை  முற்போக்குப் பாதை பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைப்பது - சமுதாய  மாற்றத்தில் இருக்கும் அக்கறையைக் காட்டுமே தவிர, அது குறைபாடு உடையதாகாது.&lt;/p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt; &lt;/span&gt;&lt;p style="text-align: left; color: rgb(204, 51, 204);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெரியார் இப்படித்தான் பேசுவார் என்று  தெரிந்திருந்தும் அவரைக் கூப்பிடுகிறார்களே - அதை நினைத்துப் பாருங்கள்.  பெரியார் உடலால் மறைந் திருக்கலாம் உணர்வால் இன்றும்கூட தாக்கத்தை  ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளார் - தினமலர்களைப் படிக்கும்போது, அதுதான்  நினைவிற்கு வருகிறது&lt;/span&gt;.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;                                ------------------ "விடுதலை”  22-1-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-3332703889456981936?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/3332703889456981936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=3332703889456981936' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3332703889456981936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3332703889456981936'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_22.html' title='பெரியாரின் தாக்கம் அதிருதுல்ல!'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-V5fXdz5l8Oo/TxwUPNUPhqI/AAAAAAAAGD8/ZNzu4P2l-WE/s72-c/1%2B%252855%2529.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1296911366500166090</id><published>2012-01-21T22:14:00.001+05:30</published><updated>2012-01-21T22:14:38.694+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்-மின்சாரம்'/><title type='text'>துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -27</title><content type='html'>&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;வென்றவர் தந்தை பெரியாரே!       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;                                 &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/21/s-page-1.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மை  வரலாறு எனும் தலைப்பின் கீழ் 28 கட்டுரைகளோடு துக்ளக்கில் மங்களம் பாடி  விட்டார், திருவாளர் கே.சி. லட்சுமி நாராயண அய்யர்வாள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இவர் யார் என்றால் அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் எனும் நூலின் பிரதம ஆசிரியர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பதே மோசடி! அந்தணர் என்போர் அறவோர்&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மற்றெவ்வுயிர்க்கும்&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;செந்தண்மை பூண்டொழுகலான்&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;என்று அந்தணர்களுக்கு இலக்கணம் சொன்னவர் திருவள்ளுவர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று  சொன்னவர் வள்ளுவர்; பிறப்பிலேயே பேதம் என்பது பார்ப்பனர்களின் அடிப்படைக்  கொள்கை. இந்த முரண்பாட்டில் திருவள்ளுவர் குறிப்பிட்ட அந்தணர் என்ற  சொல்லைத் திருடிக் கொள்வது அசல் போக்கிரித்தனம் அல்லவா!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அந்த நூல் வெளியீட்டு விழாவில் இந்த அய்யர்வாள் என்ன பேசினார்? (9-.10-.2002)&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தமிழ் நாட்டில் பிராமணர் -  பிராமணரல்லாதார் என பிரிவினை ஏற்படுத்தப்பட்டு, அது கடவுள் எதிர்ப்பு,  நாஸ்திக உணர்வு என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தமிழ் நாடும், தமிழ்  மொழியும் தோன்றிய நாளிலிருந்து பிராமணர் இங்கு இருக்கின்றனர். தமிழில்  தோன்றிய முதல்  நூலே தொல்காப்பியன் என்ற பிராமணன் எழுதியதுதான். சமஸ்கிருதம்தான் இந்தியக் கலாச்சாரத்தின் வேர். அதைக் கைவிட்டால் கலாச்சாரம்  அழிந்துவிடும். இதையெல்லாம் வருங்கால பிராமணர்கள் மறந்துவிடக் கூடாது என்ற  நோக்கத்தில்தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்று பேசியதிலிருந்தே  இந்த அய்யர்வாளின் கண்மூடி இனவெறித்தனத்தின் வேர் எவ்வளவு ஆழமானது என்பதைத்  தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;திருவள்ளுவரையே பகவன் என்ற  பார்ப்பானுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் பிறந்தவர் என்று எழுதும்  மோசடிக்காரர்கள் ஆயிற்றே! இல்லாத அகத்தியருக்குப் பொல்லாத மாணவராக தொல்  காப்பியரை ஆக்கி விட் டனர் என்றாரே பெரும் புலவர் இலக்குவனார்! விளம்பரம்  பெற்றவர்களைப் பூணூல் கூட்டுக்குள் நுழைக்கும் கலையில் கை தேர்ந்தவர்கள்  எதையும் எழுதுவார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;நள்ளிரவில் தலைமறைவான சங்கராச்சாரியார்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஒரு நாள் நள்ளிரவில் தண்டத்தை  விட்டுவிட்டு காஞ்சி மடத்திலிருந்து தலை மறைவாக ஓடிய ஆசாமி சாட்சாத்  ஜெயேந்திரர்தான் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குத்  தலைமை தாங்கினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அவர் அங்கு என்ன பேசினார்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர்  சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. ராமர்  ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொல்படிதான் நடந்தார். மதுரையை  நாயக்கர்கள் ஆண்ட போதும்  அந்தணர்தாம் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய  மன்னர்கள் ஆண்ட போது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில்  வந்தவர்தான் மறைந்த காஞ்சி பெரியவாள்! ஆண்டவன் கூட அப்புறம்தான்  அந்தணன்தான் முதலில்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஈஸ்வரனைத் துவேஷித்தால் கூட மன்னிப்பு உண்டு. ஆனால் அந்தணனைத் துவேஷித்தால் மன்னிப்பு கிடையாது என்று பேசினாரே - புரிகிறதா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பூணூல் திருமேனியான இவர்கள் கூறும் மும்மூர்த்திகளான கடவுள்களுக்கும் மேலானவர்களாம் பார்ப்பனர்கள்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பிறப்பில் பேதம் பேசும் கூட்டத்தையும்,  அதனைக் கட்டிக் காத்திடக் கற்பிக்கப்பட்ட கடவுளையும் தந்தை பெரியார் ஏன்  பின்னி எடுத்தார் என்பது இப்பொழுது விளங்கி இருக்க வேண்டுமே!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;பெரியவாள் பெரியவாள்! தானாம்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எவ்வளவுக் கேவலத்தின் குழியில் விழுந்திருந்தாலும் பெரியவாள் என்ற மரியாதையில் ஒரே ஒரு அட்சரத்தையும் குறைத்துக் கொள்கிறார்களா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எவ்வளவோ சங்கை கெட்டும் அந்த மனுஷர்தான் கொஞ்சமாவது வெட்கப் படுகிறாரா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறும்  இந்தியன் வங்கியின் பொது மேலாளராக இருக்கக்கூடிய பார்ப்பான் ஒரு கோடி  ரூபாயை சங்கராச்சாரியார் நடத்தும் பல்கலைக் கழகத்துக்கு நன்கொடையாகத்  தூக்கிக் கொடுக்கிறாரே - சங்கரா நேத்ராலயாத்துக்காக ஒரு கோடி ரூபாயை  நாட்டுடமை யாக்கப்பட்ட வங்கியிலிருந்து விளாசுகிறார்களே -இதை எந்தப்  பத்திரிகைக்காரன் எழுதுகிறான், விடுதலையைத் தவிர? ஆமாம் இந்தப் பிராமணரை  - ஜெகத் குரவை யாரும் துவேஷிக்கக் கூடாது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக  இருந்தாலும் இவரைத் துவேஷிக்கவே கூடாது. அனுராதா ரமணன் என்ற பார்ப்பனப்  பெண் எழுத்தாளரைக் கையைப் பிடித்து இழுத்திருந்தாலும் துவேஷிக்கவே கூடாது.  என் எதிரிலேயே மைதிலி என்ற பெண்ணுடன் சங்கராச்சாரியார் உறவு வைத்தார்  என்று அந்த எழுத்தாளர் சொன்னார் அல்லவா? அதற்காகக்கூட சங்கராச்சரியார்  பிராமணர் என்கிற காரணத்தால் துவேஷிக்கவே கூடாது -  துவேஷித்தால்  பிர்ம்மஹித்தி பாவம் வந்து சேர்ந்து விடுமே.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அடேயப்பா, எப் படிப்பட்ட ஜெகத் குரு இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்கு!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எழுதுகிறார் சோ பார்ப்பனர், சங்கர ராமன்  கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது என்று  கொஞ்சம் கூட லஜ்ஜை இன்றி எழுதுகிறாரே! இஃதல் லவா பார்ப்பனப் பாசத்தின்  உச்சம்!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;இதோ ஒரு வெடிச்சிரிப்பு!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஒரு வெடி சிரிப்பைக் கேளுங்கள்! கேளுங்கள்!!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கே.சி. நாராயண அய்யர்வாளின் புத்தித் தீட்சண்யம் இருக்கிறதே அது என்ன சாதாரணமா?&lt;br /&gt;அண்ணாதுரையின்  பெயரை சின்ன தம்பி என்று  கூறி ஈ.வெ.ரா. கிண்டல் செய்வதைக் கவனிக்க  வேண்டும் (துக்ளக் 7-9-2011) என்று எழுதியிருக்கிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/21/s-page-13.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;உண்மை என்ன தெரியுமா? சின்ன தம்பி என்று  தந்தை பெரியார் சொன்னது அண்ணாவையல்ல - அவரைச் சிறுமைப்படுத்த அல்ல.   குடந்தைக் கழகத் தலைவர் சின்னத் தம்பியைத்தான் தந்தை பெரியார்  குறிப்பிட்டார். ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு என்பார்களே, அந்த நிலைக்கு  ஆளானவர்கள் சிறு பிள்ளைத் தனமாகத்தான் ஆமாம் சின்னத் தம்பியாகத்தான்  எழுதுவார்கள்! தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் கொலைகாரனையும்  வீரனாகக் காட்டுவார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;வாஞ்சி எதற்காக சுட்டான்?&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;வெள்ளைக்கார  அதிகாரியான ஆஷ் துரையைச்  சுட்டுவிட்டதால் வாஞ்சி தியாகி ஆகி விட்டானா?  இது போன்ற வன்முறைகளை மற்ற  மற்ற விஷயங்களில் இந்தப் பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆஷ் துரையை வாஞ்சிநாதன் எதற்காகச் சுட்டான்? சுட்ட வாஞ்சி நாதனின் சட்டைப் பையில் இருந்த கடிதம் காட்டிக் கொடுத்துவிட்டதே!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப்  பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம்  செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும், தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய  ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி  செய்த வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர்,  அர்ஜூனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த  தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ்,  பஞ்சமனை முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெரு முயற்சி நடந்து வருகிறது.  அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உட னேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000  மதராசிகள் பிரதிக் கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்  பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான்  இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வனும் செய்ய வேண்டிய கடமை.&lt;br /&gt;இப்படிக்கு, ஆர்.வாஞ்சி அய்யர்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;சுதந்திர போராட்ட வீரனா வாஞ்சிநாதன்?&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;8.-3.-2009 அன்று கோவையில் நடைபெற்ற தமிழ்  நாடு பார்ப்பன சங்கத்தின் (தாம்ப்ராஸ்*) மாநில செயற் குழுக் கூட்டத்தில்  கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றினர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சுதந்திரப் போராட்ட தியாகி  வீரவாஞ்சிநாதனுக்கு செங்கோட்டை நகரில் மணிமண்டபம் அமைத்திடவும், வாஞ்சி  மணியாச்சி ரயில் நிலையத்தில் அவருக்கு நினைவுத் தூண் நிறுவிடவும் உடனடி  நடவடிக்கை எடுத்திட தமிழக அரசினை இச் செயற்குழு கோருகிறது. என்பது  தீர்மானம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;உண்மையிலேயே இந்த வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;ஆஷ் துரையைச் சுட்டதற்கு வீர சுதந்திர உணர்ச்சி காரணமல்ல. வாஞ்சி என்னும் பார்ப்பனனின் மதவெறிக் காட்டுத் தீதான்!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் நோக்கமும் இதுதானே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்தக் கொலைகாரர்களுக்கு நினைவு மண்டபம்  எழுப்பவேண்டுமாம்! தங்கள் தர்மத்துக்கு ஆபத்து வந்தால் பிராமணன் ஆயுதத்தை  எடுத்துச் சண்டை செய்ய வேண்டும் என்பதுதான் மனுதர்மம் (அத்தியாயம் 8  சுலோகம் 348)&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;கோயிலில் கொள்ளையோ கொள்ளை!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கோவை பார்ப்பனர்களின் செயற் குழுவில் இன்னொரு தீர்மானம் (4).&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிதம்பரம் சிறி  நடராஜர் ஆலய நிர்வாகத்தினை பராமரித்து காத்து வந்திருக்கும்  தீட்சதர்களிடமிருந்து, அதனை எடுத்து அறநிலையத் துறையிடம் தமிழக அரசு  ஒப்படைத்திருப்பதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டனம் செய்கிறது. அதனை  நிவர்த்திக்கும் பொருட்டு அக்கோயிலை தீட்சதர்கள் வசமே உடனடியாக திருப்பி  வழங்கிட இச் செயற்குழு கோருகிறது. என்பது இன்னொரு தீர்மானம்.&lt;br /&gt;இந்த  நாட்டுக் கோவில்கள் எல்லாம் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டவை. தமிழன் கட்டிய  கோயில்களில், தமிழ் மண்ணில் உள்ள கோயில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாது -  தமிழும் உள்ளே நுழைய முடியாது. கேட்டால், தமிழன் சூத்திரன், தமிழ் நீஷ  மொழி - இவை உள்ளே நுழைந்தால் சாமி தீட்டுப் பட்டுவிடும், கடவுள்  தோஷமாகிவிடுமாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சட்டங்கள் போட்டாலும், உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கிவிடும் கூட்டம்தான் இந்தப் பார்ப்பனக் கூட்டம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மற்றபடி பேசுவதைப் பாருங்கள்.  இப்பொழுதெல்லாம் எங்கேயா ஜாதி? பார்ப்பான் எவ்வளவோ திருந்தி விட்டான் என்று  பேசும் தமிழின விபீடணர்களும் இருக்கத்தான் செய் கின்றனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கோவில்களில் அர்ச்சகப் பார்ப் பனர்கள்  கொள்ளை அடித்ததை - அரசால் நியமிக்கப்பட்ட சர்.சி.பி. இராமசாமி அய்யர்  தலைமையிலான ஆணையமே வண்டி வண்டியாக அம்பலப்படுத்தியதே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பக்த சிரோன்மணியான முதல் அமைச்சர்  ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரே சட்டமன்றத்தில் அதிர்ச்சி தரும் தகவல்  ஒன்றைப் போட்டு உடைக்கவில்லையா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;விசாகப்பட்டினம் தொடங்கி திருநெல்வேலி வரை உள்ள கோயில்களில் நடைபெற்ற 65மோசடிகளுக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று சொன்னாரே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஓமந்தூர் ராமசாமியார் என்ன பெரியார் ராமசாமியின் சீடரா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஏன் வெகுதூரம் போவானேன். திருப்பதி  நாமதாரி கடவுளான ஏழுமலையான் கோவிலின் நகைகள் களவு போயின. மன்னர் கிருஷ்ண  தேவராயர் அளித்த வைர நகைகள் எல்லாம் காணவே காணோமாம். இது பற்றி  உயர்நீதிமன்றம் வரை சென்று சிரிப்பாய் சிரிக்க வில்லையா? காலக்கெடு அளித்து  கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்றதே உயர்நீதிமன்றம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்களுக்காகத் தீர்மானம் போடுகிறதே பார்ப்பன சங்கம். அந்தத் தீட்சதர்களின் வண்டவாளம் என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆண்டு ஒன்றுக்கு அக்கோவில் வருமானம்  ரூபாய் 37,199 என்றும் செலவு ரூபாய் 37,000 என்றும் மீதித் தொகை ரூபாய் 199  என்றும் பேட்டா செருப்புக் கடை விலை நிர்ணயம் போல நீதிமன்றத்திலே  தீட்சதர்கள் சொல்ல வில்லையா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அந்தக் கோவில் நிர்வாகம் அரசு வசம்  வந்ததும் அதன் வருமானம் என்ன? முதல் 15 மாத வருமானம், :ரு 25,12,485 என்று  இந்து அறநிலையத் துறை அறிவித்து விட்டதே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எத்தனை நூறு ஆண்டு காலம் இந்த தீட்சதப் பார்ப்பனர்களின் கொள்ளையோ கொள்ளை நடந்திருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அந்தக் கொள்ளையைத் தொடர வேண்டும் என்கிற பார்ப்பன இனநல வெறியின் அடையாளம்தானே பார்ப் பனர்களின் கோவைத் தீர்மானம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஒழுக்கத்துக்கும், பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்? அது தெரிந்த கதைதானே!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;கடவுளுக்கும் பூணூல்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பார்ப்பன ஜாதி வெறி அவர்களோடு விட்டதா?  கடவுள்களுக்கே பூணூல் போடுகிறார்களே. திருப்பதி வெங்கடா ஜலபதிக்கு மூன்றரை  கிலோ எடையில் தங்கத்திலான பூணூலை அணிவித்தாரே காஞ்சி சங்கராச்சாரி  ஜெயேந்திர சரசுவதி.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;50 லட்சம் மதிப்புள்ள வைரத்தாலான பூணூலை நாமக்காரரான சிறீரங்கம் ரங்கநாதனுக்கு அணிவித்தாரே நாராயண ஜீயர்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கர்ப்பகிரகத்தில் இருப்பது சாமி, புரோகிதப் பார்ப்பானும் சாமி என்று அழைக்கப்படுவதன் சூட்சமம் புரிகிறதோ!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;பார்ப்பனத் தலைவர்களின் யோக்கியதை&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பார்ப்பனர்களில் பெரிய தலைவர் கள் என்று  விளம்பரப்படுத்தப் பட்டவர்களின் நிலைப்பாடுகள்தான் என்ன? எந்த அளவிற்குப்  பார்ப்பனப் பித்துப் பிடித்தவர்களாக இருந்தார்கள்! அரசியலில் நீட்டி  முழக்கினாலும் அவர்களின் ரத்தத்தில் ஊறிய சனாதன - வருணாசிரம உணர்வு  எத்தகையது ? இதோ ஒரு பட்டியல்!&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/21/s-page-11.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;திருமலை  ஸ்ரீ வேங்கடவனுக்காக தனது சீடர் அளித்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள  வைரம்  பதித்த தங்கப்பூணூலை, திருமலை - திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி   ஏ.பி.வி.என். சர்மா, இணை நிர்வாக அதிகாரி பலராமய்யா ஆகியோரிடம் திருமலையில்   செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கிறார் ஸ்ரீரங்கம் ரங்க நாராயண  ஜீயர். &lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt; (தினமணி 7.3.2007)&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;1931_இல் கேரளம் - குருவாயூர் கோவில்  நுழைவு சத்தியாக்கிரகம் நடந்தது. எம்.கே.ஆச்சாரியார் கோவில் பிரவேசம் செய்ய  விரும்புகிறவர்கள் மத பக்தியினால் சாமி தரிசனத்துக்காக கோவிலுக்குள் செல்ல  வேண்டுமென்று விரும்பவில்லை. அரசியல் காரியங்களை முன்னிட்டு சமஉரிமை  வேண்டும் என்பதற்காகவே கோவில் பிரவேசம் செய்ய விரும்புகின்றனர். ஆகையால்  அதைத் தடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt; (குடிஅரசு 29.-11.-1931).&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;15.-4.-1931 இந்து இதழில் எஸ்.சத்திய  மூர்த்தி அய்யர் கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் முதல் தீர்மானம் 7 வது  பிரிவைப் பற்றி என்ன எழுதினார்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பொதுக்கிணறு, பொது வீதி, பொது இடம்  ஆகியவைகளை உபயோகித்துக் கொள்ள எல்லோருக்கும் உரிமையுண்டு என்பதைப் பற்றி  பொது இடமும் என்பதில் வகுப்புப் பாத்தியமுள்ள பொது இடமும்,  தனிப்பட்டவர்களால் விடப்பட்ட பொது இடமும், கோவில் சம்பந்தப்பட்ட பொது  இடமும் இதில் சம்பந்தப்பட்டதல்ல என்று எழுதினாரே சத்தியமூர்த்தி அய்யர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;23-.11.-1931 இல் தஞ்சை ஜில்லா பிராமண சபை  2 ஆவது ஆண்டு விழா கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் பேசிய பார்ப்பனர்  ஆங்கிலப் படிப்பி னால் பிராமணியம் கெட்டுவிட்டது என்றும், இன்னொருவர்  பிராமணியம் ஒரு நாளும் அழியாது, அது எந்தக் காலத்திலும் நிலை  பெற்றிருக்கும் தன்மை உடையது என்றும் பேசினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மற்றொருவர் சாரதா சட்டத்தை எதிர்த்து,  அதற்குக் கீழ்ப் படியாமல் இருக்க வேண்டும். இந்தியாவில் எதிர் காலத்தில்  ஏற்படக்கூடிய அரசாங்கம் நமக்கு அனேக தீங்குகளைச் செய்யப் போவதும் நிச்சயம்.  ஆகையால் நாம் ஜாக்கிரதையாக இருந்து காரியங்களைச் செய்யப் போவதும்  நிச்சயம். ஆகையால் நாம் முன் ஜாக்கிரதையாக இருந்து காரியங்களைச் செய்ய  வேண்டும் என்றும் பேசினார். (தமிழ்நாடு 26-.11.-1931)&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;எவ்வளவு தொலைநோக்கு பார்த் தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;29-.12.-1931 இல் கல்கத்தாவில் அகில இந்திய வர்ணாசிரம சுயராஜ்ய சங்க மாநாட்டில்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;(1) தீண்டாதார்கள் இந்து மதத்தில் சேர்ந்தவர்கள்தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;(2) சில சீர்திருத்தக்காரர்களால், அவர்கள்  அனாவசியமாய்க் கிளப்பி விட்டது காரணமாக, அவர்கள் வர்ணாசிரம தர்மிகளுக்கு  விரோதிகளாகி விட்டனர். (6) தீண்டாத வகுப்புப் பிள்ளைகளுடன் வருணாசிரம  தர்மிகளின் பிள்ளைகளும் சேர்ந்து பள்ளிக் கூடங்களில் படிக்கும் படி  வற்புறுத்தும் பிரிட்டீஷ் அரசாங் கத்தின் போக்கையும், இந்திய  சமஸ்தானங்களின் போக்கையும் கண்டு இம்மாநாடு கண்டிக்கிறது. என்பது  தீர்மானம். வெள்ளைக்காரர்களை எதிர்த்தோம், எதிர்த்தோம் என்கிறார்களே. இதன்  சூட்சுமம் இப்போது புரிந்திருக்க வேண்டுமே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;1932 டிசம்பரில் சென்னை மயிலாப் பூரில்  பார்ப்பன சபையில் சர். சி.பி. ராம சாமி அய்யர் தலைமையில் வி.வி.சீனி  வாசய்யங்கார் பேசுகையில் பிராமண னுக்கும் மற்ற சமூகத்தினருக்கும் முக  வசீகரத்தில் வித்தியாசம் இருக்கிறது என்று கூறினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சமூகத்திலிருந்து தங்களைத்  தனிமைப்படுத்தி  பிரித்துக் காட்டும் பிரி வினைவாதிகள் - இந்தப் பிர்மா  முகத்தில் பிறந்தவர்கள் என்பதற்கு இந்த எடுத் துக்காட்டு மிகப்  பொருத்தமானதே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதன் மூலம் பார்ப்பனர்கள் வேறு, தமிழர்கள் வேறு என்று சொல்லவில் லையா? அதை நாம் சொல்லும்போது மட்டும் முகம் சுளிப்பது ஏன்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஜஸ்டிஸ் கட்சியினரைக் காட்டிலும்,  ஆங்கிலேயர்கள் ஆயிரம் மடங்கு நல்லவர்கள். வகுப்பு வாரி பிரதிநிதித்துவப்படி  உத்தியோகம் பெற அது பாடுபட்டு வந்திருக்கிறது. ஆனால் காங்கிரசின் நோக்கம்  இதை ஒழிக்க வேண்டுமென்பதே  என சென்னையில் டி.பிரகாசம் பேசினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;(குடிஅரசு _ 31.-3.-1935)  ஜஸ்டிஸ் கட்சியின்மீது இந்த பார்ப்பனக் கூட்டம் ஏன் நாலு கால் பாய்ச்சல் பாய்கிறது புரிகிறதா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;லோக மான்ய திலகர் என்று பட்டுப்  பீதாம்பரம் அணிந்த சொற்களால் ஏற்றிப் போற்றுகிறார்களே - அவர்  எப்படிப்பட்டவர்? மதத்தை அரசியலில் நுழைத்தவர். பிளேக் நோய் வந்தபோது,  அதற்குக் காரணமான எலிகளை வெள்ளைக்காரர்கள் வேட்டையாடியபோது நமது விநாயகப்  பெருமானின் வாகனம் எலி; இந்த வெள்ளைக்கார மிலேச்சர்கள் நமது மதத்தில்  தலையிடுகிறார்கள் என்று வெறி உணர்ச்சியை ஊட்டியதன் காரணமாக உணர்ச்சி  வயப்பட்ட பக்தர்கள் இரு வெள்ளைக்கார அதிகாரிகளைக் கொன்று விட்டனர். இதன்  பின்னணியிலிருந்து தூண்டியவர் என்பதால் இந்தப் பாலகங்காதர திலகருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதே - மறுக்க முடியுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;இந்தத் திலகர் சொல்கிறார்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார்  உணர்வு தோன்ற அதன் எதிரொலியாக மகாராட்டிரத்திலும் அந்தவுணர்வு தலை  தூக்கியது. அப்பொழுது (1918) இந்தத் திலகர் என்ன பேசினார் தெரியுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;இப்பொழுது எல்லோரும் சட்ட  சபைக்குச் செல்ல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். செருப்புத்  தைக்கிறவனும், எண்ணெய் செக்கு ஆட்டுகிறவனும், வெற்றிலைப் பாக்குக் கடை  வைத்திருப்பவனும்&lt;/strong&gt; (The Gobblers, The oil Mongers and Petty-Traders)&lt;strong&gt; சட்டசபைக்குப் போக வேண்டுமென்று ஏன் முயற்சி செய்கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா?&lt;/strong&gt; என்று பேசினாரே (டாக்டர் அம்பேத்கர் அவர்களின் காந்தியாரும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன? என்ற நூல்).&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;காந்தியாருக்கு அவமானம்!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்தத் திலகர் இறந்தபோது இறுதி  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தி யார் சென்றார். திலகரின் பாடையைத்  தூக்குவதற்காக காந்தியார் சென்ற போது, அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ  வைசியன், இந்தப் பாடையைத் தூக்கக் கூடாது என்று கூறி காந்தியாரைப்  பிடித்துத் தள்ளி னார்கள் என்றால் அதன் தன்மை என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மகாத்மா என்று போற்றப்பட்ட காந்தியார் அவர்களுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;காந்தியாரையே தீண்டிய அவரின் உயிரையே  குடித்த இந்தப் பார்ப்பனப் பாம்புகள் எந்தத் தைரியத்தில் பார்ப்பனர்களுக்காக வக்காலத்து வாங்குகின்றன? இது பெரியார் சகாப்தம் - அவர்களின்  பருப்பு ஈரோட்டு நெருப்பில் வேகாது என்பதுதான் நமது பதிலாக இருக்கு  முடியும். ஆந்திரப்பிரதேசத் தலைநகர் அய்தராபாத்துக்குப் பக்கத்தில்  அக்கிர(ம)காரம் ஒன்று உருவாகிறது. அய்தராபாத்துக்கு 90 கி.மீ. தூரத்தில்  நாக்பூர் சாலையில் 1200 ஏக்கர் பரப்பளவில் பார்ப்பனச் சேரியாம். 1000  பார்ப்பனக் குடும்பங்கள் வீடு கட்டி வசிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் 1000  சதுர அடி மனையாம். 4 லட்ச ரூபாய் விலையாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அங்கு மனை வாங்கச் சில பாரதிய ஜனதாக்  கட்சிக்காரர்கள் முயன்றனராம். பார்ப்பனர் அல்லாதார் என்பதால் விற்க  முடியாது என்று கூறி விட்டார்களாம். அவ்வளவு ஜாதி வெறி! டாக்டர் பி.  கமலாகரசர்மா என்பவர் இதன் உரிமையாளராம். வெளிநாடு வாழ் இந்தியராம்! இது  செய்தி.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எவ்வளவு பச்சைப் பார்ப்பன ஜாதி வெறி. பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்கள் என்கிறார்களே! உண்மையா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பாம்பு சீற மறந்தாலும் இந்தப் பண்டாக்கள் தம் பண்பை மறவார் - என அண்ணா சொன்னது சரிதானே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt; (விடுதலை 5-.01.-2008)&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;ஊழலைப் பற்றிப் பார்ப்பனர்களா பேசுவது?&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஊழலைப்பற்றி பார்ப்பனர்கள் எழுதுவது பேசுவதுதான் வேடிக்கை. இவர்களின் அடிப்படையே ஊழ லானது அருவருப்பானது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பிர்மாவின் நெற்றியிலிருந்து ஒருவன் பிறந்தான் என்பதைவிட பித்தலாட்டம் வேறு என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கடவுளுக்கு இதைக் கொடு _ கடவுளிடமிருந்து நீ கேட்பதைப் பெற்றுத் தருவேன் என்பதைவிட பெரிய ஊழல் எது?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நடைமுறை உலகுக்கேகூட வருவோம். சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த திரு. இராமச்சந்திர அய்யர் என்ற பார்ப்பனர்  தன் பதிவேட்டில் வயதைத் திருத்திப் பதவிக் காலத்தை நீட்டிக் கொண்டாரே  (1964) எந்தப் பார்ப்பனப் பத்திரிகை கண்டித்து எழுதியது?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தலைமை நீதிபதி என்கிற பெரிய பதவிக்கு சென்றாலும் பார்ப்பானின் அற்பத்தனம் மோசடித்தனம் மட்டும் மாறுவதில்லையே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பெரிய பெரிய மனிதர்கள் என்று  பார்ப்பனர்கள் மலை மேலே ஏற்றி வைத்துச் சூடம் சாம்பிராணி காட்டு வார்களே -_  அவர்களின் யோக்கியதை என்ன? இதோ ஒரு கொசுறு.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;திலகர் சுயராஜ்ய நிதி மோசடி!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;திலகர் சுயராஜ்ய நிதி என்ற பெய ரில்  காங்கிரஸ் ஒரு கோடி ரூபாயைத் திரட்டியது. அந்த நிதியில் பெரும் மோசடி, ஊழல்  நடைபெற்றது. பெருங் காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம், ஊழலில்  சம்பந்தப்பட்டனர். இதுபற்றி திலகரால் ஏற்படுத்தப்பட்ட மராட்டா பத்திரிகையே  காரசாரமாக எழுதியது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;1. தோழர் சி. ராஜகோபாலாச்சாரி யாரிடம்  மூன்று ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் பணம் ரூ.19 ஆயிரத்துக்கு  இதுவரை கணக்கு இல்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;2. டி. பிரகாசம்பந்தலுவுக்கு ரூ.10 ஆயிரம் கடனாகக் கொடுக்கப்பட்டு, அந்தக் கடன்தொகை பின்னர் ரத்து செய்யப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;3. ரூ.44,500-க்குக் கொடுக்கப்பட்ட செக்குகள் மாற்றப்படவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;4. ரூ.20 ஆயிரம் டெபாசிட்டில் வைக்கப்பட்டதைப்பற்றி பாங்கு சம்பந்தப்பட்ட கேஷ் புத்தகத்திலும் டே புக்கிலும் பதிவு செய்யப் படவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;5. அதேபோல ரூ.20,225 டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கும் பதிவு இல்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;6. அங்கத்தினர்களின் ஜாபிதாபடி,  அவர்களிடம் வசூல் செய்த பணத் திற்கும், கணக்குப் புத்தகங்களில் வரவு  வைக்கப்பட்ட பணத்திற்கும் காரணம் காட்ட முடியாத வித்தியாசம் இருக்கின்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் இதைப்பற்றி தினமணி  ஏடு எழுதிய சமதானம் வேடிக்கையானது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து  செலவிட்டதில் ஏதோ சில தொகை களைத் திரும்பிக் கொடுக்க முடியாமல் சில  காங்கிரஸ்காரர்கள் கஷ்டப் படலாம். ஆனால் மோசம் செய்ய வேண்டுமென்று  எடுத்துக் கொள்ள வில்லை. தேசத்திற்காக சகலத்தையும் தியாகம் செய்த சில தேச  பக்தர்கள் கையில் சில ஆயிரம் ரூபாய்கள் செலவாய்விட்டால், அதனால் மூழ்கிப்  போவது எதுவுமில்லை. ஏனெனில், தியாகிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு  காங்கிரசைச் சார்ந்தது என்று தினமணி மோசடிக்கும் ஊழலுக்கும் வக்காலத்து  வாங்கியது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;                        ----------(குடிஅரசு 24.11.1935 பக்கம் 9 திருடியது காங்கிரஸ்காரர்கள்தான் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையிலிருந்து)&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;போதுமா? இன்னும் தேவையா?&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;1500 கிலோ தங்கமே தங்கம்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கேதான் தேசாய் என்ற குஜராத் பார்ப்பனர்.  மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கொள்ளையடித்தது கொஞ்சம் தான் ரூ.2500 கோடி!  வீட்டில் பதுக்கி வைத்திருந்த தங்கக் கட்டிகள்கூட கொஞ்சம்தான் ஆமாம். 1500  கிலோ தான்! பஞ்சாப் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக  ரூ. இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;1992 இல் இதே பதவியில் இருந்து லஞ்சம்  ஊழலுக்காகப் பதவி நீக்கப் பட்ட இதே ஆசாமி மறுபடியும் அதே பதவியில்  அமர்த்தப்படுகிறார். அதே லஞ்ச வேட்டை ஆட அனுமதிக்கப் படுகிறார் என்றால்  பார்ப்பனர்களுக் குத்தான் இத்தகைய லாட்டரி அடிக் குமே தவிர மற்றவர்கள்  நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;பார்ப்பனீய எதிர்ப்பு இன்று - நேற்றா?&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பார்ப்பனர்களை அவர்களின் ஆதிக்கத்தையும்  ஆணவத் திமிரையும் எதிர்த்துத் திராவிடர் கழகம் போர்க்குரல் கொடுப்பது   உண்மைதான் என்றாலும் _ பார்ப்பன எதிர்ப்பு என்பது நீண்ட காலத்துக்கு முன்பே  தொடங்கப்பட்டதுதான். கபிலர் போன்றவர்களும், சித்தர்களும் சினம் கொண்டனர்  என்பதற்கு எத்தனை எத்தனையோ ஆதாரங்கள் உண்டு.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பார்ப்பனர்களின் பாதுகாவலர் களுள்  ஒருவராகக் கருதப்பட்ட சர். சி.பி. ராமசாமி அய்யர் சென்னை மயிலாப் பூரில்  பேசும்போது (26.12.1957) இந்த உண்மையை ஒப்புக் கொண்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பார்ப்பனர் - _பார்ப்பனர் அல்லா தார்  போராட்டம் இன்று நேற்று தோன்றியதல்ல உபநிடத காலம் முதல் நடந்து வருகிறது  என்று குறிப்பிட்டுள் ளாரே!&lt;/span&gt; (விடுதலை 27.12.1957).&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;என்ன வித்தியாசம் பார்ப்பன எதிர்ப்பு  என்பது வெறும் பேச்சோடு, வார்த்தைகளோடு அன்று இருந்தது. தந்தை பெரியார்  காலத்தில் ஓர் இயக்கமாக _ மக்கள் எழுச்சியாக மாற்றப்பட்டதுதான் _ இந்தக்  காலத்தில் பார்ப்பனர் அல்லாதாரின் வெற்றிக்கு முலாதாரமாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகும்  தக்க ஏற்பாடுகள் இருந்து வருவதால் பார்ப்பனர்கள் இப்பொழுது இப்படி யெல்லாம்  எழுதும் நிலைக்கு, புலம்பும் தன்மைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பார்ப்பனர்கள் பழனியில் மாநாடு கூட்டி  திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களை பாடை கட்டித் தூக்கிச்  சென்று வீரமணி ஒழிக! என்று ஆத்திரக் குரல் கொடுக்கும் அளவுக்குப்  பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகம் வெற்றி பெற்று விட்டதே!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பார்ப்பனர்கள் மகாமகா யோக் கியர்கள்;  காலத்துக்கு ஏற்ப மாற்றங் களை ஆலிங்கனம் செய்து கொள் பவர்கள் என்று ஒரு  கருத்து ஊதிப் பெரிதாகக் காட்டப்படுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அப்படியா? எந்தப் பார்ப்பான் சோ உட்பட ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புதுப்பித்துக் கொள்ளாது இருக்கிறான்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பூணூல் -_ தான் இரு பிறவியாளன் (துவி  ஜாதி) பிர்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதிக்காரன் _ மற்றவர்கள்  சூத்திரர்கள் _ அடிமைகள் _ வேசி மக்கள் என்று கூறாமல் கூறுவது தானே பூணூல்?&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;ஒரு பார்ப்பனர் பார்வையில்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மாலி என்ற பார்ப்பனர் ஒருவர் ஞான பீடம்  என்று ஒரு நாடகத்தை நடத்தினார். அந்த நாடகத்தின் மய்யப் பொருள் கல்வி ஞானம்  இருந்தால் தாழ்த்தப்பட்ட தோழர் ஒருவரும் மடாதிபதி ஆகலாம் என்பதுதான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இது காஞ்சி சங்கராச்சாரியார் காதில் விழுந்தது. நேரில் அழைத்து மிரட்டினாரே!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;ஏன், பார்ப்பனர்கள்தான் சொல்லட்டுமே!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இவ்வளவு அழுக்கை தன் முதுகில் வைத்துக்  கொண்டு _மானுட சமூகத்தில் பிறப்பு உட்பட எந்தவகையிலும் பேதம் இருக்கக்  கூடாது _ அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைத் தோளில் சுமந்து,  மனிதனாகப் பிறந்தது பிறர்க்குத் தொண்டு செய்வதே என்ற பாட்டையில் பயணித்த  தந்தை பெரியாரையும் அவரால் உண்டாக் கப்பட்ட இயக்கத்தையும் கொச்சைப்  படுத்துவதன் மூலம் துக்ளக்கும் அதனைச் சார்ந்த பார்ப்பனர்களும் தங்களைத்  தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டு விட்டனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மனுதர்மத்தைக்கூட தலையில் சுமந்து ஆடும்  அளவுக்கு இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றால், இவர் களாவது திருந்துவதாவது  என்ற முடிவுக்குத் தானே வர வேண்டும்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;துக்ளக் கட்டுரைத் தொடர்களுக்கு நாம் எடுத்து வைத்த மறுப்பு  ஒவ் வொன்றுக்கும் ஆதாரக் குறிப்புத் தரப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆனால் திருவாளர் கே.சி. லட்சுமி நாராயணன்  அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைக்கு ஆதாரங்கள் உண்டா? சோ எழுதுவதும் இப்படித்  தானே! திருப்பதியில் மொட்டைத் தலையனைக் கண்டதுண்டா என்ற போக்கில்தானே  எழுதுகிறார்கள். எடை போடுங்கள் வாசகர்களே!&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;                                                                                         &lt;strong&gt;(நிறைவு)&lt;/strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;                               --------------------------கலி.பூங்குன்றன்&lt;/span&gt;&lt;strong&gt; அவர்கள் 21-1-2012&lt;/strong&gt; “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை   &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-1296911366500166090?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/1296911366500166090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=1296911366500166090' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/1296911366500166090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/1296911366500166090'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/27.html' title='துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -27'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7157355138652694579</id><published>2012-01-21T16:14:00.000+05:30</published><updated>2012-01-21T16:15:07.478+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடர் இயக்கம்'/><title type='text'>பசுவின் புத்திரர்கள்!  -விவேகானந்தர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-a4B_8x4KUu0/TxqWBmD9dfI/AAAAAAAAGDw/ZoM71xhsuao/s1600/swami%2Bvivekananda11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 203px; height: 281px;" src="http://4.bp.blogspot.com/-a4B_8x4KUu0/TxqWBmD9dfI/AAAAAAAAGDw/ZoM71xhsuao/s400/swami%2Bvivekananda11.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700033232531977714" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;பசுவின் புத்திரர்கள்!       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;            &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பசுவை  நாம் தெய்வமென்று மதிக்கிறோம். முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின்  உடலில் குடி கொண்டிருப்பதை நமது சான்றோர்களும், ஆன்றோர்களும் கூறிச்  சென்றிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நமது நாட்டில் இன்று மாமிசத்திற்காக  தினசரி ஆயிரக்கணக்கில் பசுக்கள் கொல்லப்படுகின்றன. இந்நிலையில் மத்தியப்  பிரதேச அரசு துணிச்சலாக பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்  பசுவதைத் தடைச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டில் ஒப்புதல்  அளித்துள்ளார். இதன் மூலம் பசுக்களைக் கொல்வோர்க்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை  விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பசுக்களைக் கொல்வதற்காக  வாகனங்களில் ஏற்றிச் செல்வோர்; பசுக்களை வாங்கி விற்கும் ஏஜெண்ட் உள்ளிட்ட  அனைவருமே குற்றவாளிகளாகக் கருதப்பட்டு அதிகபட்ச தண்டனை விதிக்க சட்டம் வகை  செய்கிறது. மத்தியப் பிரதேச அரசை மனமாரப் பாராட்டுகிறோம் - இப்படி ஒரு  தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதம் (27.1.2012) எழுதுவதில் ஆச்சரியம்  ஒன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பசுவின் உடலில் உறையாத கடவுள்களே கிடையாதாம். அது கோமாதாவாம். அதனால் கொல்லக் கூடாதாம்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இதன் மூலம் இந்து மதவாதச் சிந்தனையுடன்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது வெளிப்படை!&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் இந்துத்துவாவின் தாண்டவம்தான் நடக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;உணவுப்  பழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் அரசு தலையிடுவது  என்பது தவறானது. உலகம் முழுவதும் மாட்டுக்கறி உணவு முதன்மையான இடம்  பெற்றுள்ளது.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கிடைக்கும் சத்துள்ள உணவில் ஓரளவு மலிவானது மாட்டுக்கறியே! சாதாரண மக்கள் அதைப் பயன்படுத்தி வருவதைத் தட்டிப் பறிக்க இவர்கள் யார்?&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;செத்துப்  போன பசு மாட்டின் தோலை உரித்த அரியானாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட  தோழர்களைப் படுகொலை செய்தவர்கள் இந்தச் சங்பரிவார்க் கும்பலைச்  சேர்ந்தவர்கள்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மனிதர்களைவிட செத்துப்போன பசுவின் புனிதம்  இவர்களுக்கு முக்கியமானது என்பதிலிருந்தே - இவர்களுக்கு மனிதப் பண்பு அறவே  கிடையாது என்பது விளங்கிடவில்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசுவின் உடலில் கடவுள்கள் உறைவது உண்மை யென்றால் பசுக்களுக்கு ஏன் நோய்கள் வருகின்றன - செத்துப் போகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மாடுகளில்  அது என்ன பசு மாட்டுக்கறியை மட்டும் உண்ணக் கூடாது என்ற தடை? காளை மாடு  சிவனின் வாகனமாயிற்றே. அதனைக் கொல்லலாமா? எருமைக் கிடா எமனின்  வாகனமாயிற்றே. அதன் கறியைச் சாப்பிட லாமா? சேவல் முருகனின் வாகனமாயிற்றே -  அதன் கறியை உண்ணக் கூடாது என்று போராட்டம் நடத்திட முன் வருவார்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;ஒருமுறை  விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக் கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு  பிரச்சாரகர்  வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு  கேட்டார்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;நமது  நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள்  பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும்,  கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு  வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பதில் சொன்னார்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;மத்திய  இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள்  பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது? என்ற  கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பஞ்சம் முதலிய துன்பம்  வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப்  பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ  கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பசுத்  தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில்  அகப்பட்டு இறக் கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே என்று  மடக்கினார் விவேகானந்தர்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே என்றார் பிரச்சாரகர்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அப்பொழுது  நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் ஆம். பசு நம் அன்னை என்பதை  அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல்  கூடும்? என்று கேலியாகச் சொன்னார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுக்குப் பிறந்தவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மத்தியப் பிரதேச சட்டத்தைப் பார்த்தால் தெரிகிறதே!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;                  ------------------- "விடுதலை” தலையங்கம்  21-1-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-7157355138652694579?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/7157355138652694579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=7157355138652694579' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/7157355138652694579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/7157355138652694579'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_21.html' title='பசுவின் புத்திரர்கள்!  -விவேகானந்தர்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-a4B_8x4KUu0/TxqWBmD9dfI/AAAAAAAAGDw/ZoM71xhsuao/s72-c/swami%2Bvivekananda11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6667811549345334107</id><published>2012-01-20T18:04:00.000+05:30</published><updated>2012-01-20T18:04:49.715+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>அவதாரங்கள் அழிவு வேலைக்கே!  - பெரியார்</title><content type='html'>&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;அவதாரங்கள் அழிவு வேலைக்கே!       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;            &lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/20/7-1.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அவதாரங்கள் அழிவு வேலைக்கே! கடவுள்  அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின! எதற்காகக் கற்பனை  செய்யப்பட்டிருக்கின்றன! என்பதெல்லம் தெரியுமா?&lt;br /&gt;அவதாரங்கள் எல்லாம் அழிவு வேலைக்கே தோன்றியவை  என்பது முதலாவது உணரப்பட வேண்டும்!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;திராவிடர்களை ஒழிக்க:&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அவையாவும் ஆரியத்தை எதிர்த்து நின்ற  திராவிடர்களை ஒழிக்கவே எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவே தோன்றியவை! அல்லது  தோற்று விக்கப்பட்டவை - அல்லது வேண்டுமென்றே கற்பனை செய்யப்பட்டைவை என்பது  இரண்டாவதாக உணரப்பட வேண்டியதாகும்.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;தசாவதார தத்துவமே அழிவு தத்துவந்தான். திராவிட கலாச்சார அழிவு தத்துவந்தான்! - திராவிட கலாச்சார ஒழிப்பு தத்துவந்தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;நம்மையும் ஒழித்திருப்பார்கள்:&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மச்சாவதாரம் எடுக்கப்பட்ட காரணம் யாரோ ஒரு  ராட்சதன் சாஸ்திரங்களை கொண்டுபோய் சமுத்திரத்தில் மறைத்துக் கொண்டான்  என்பதுதான் நரசிம்ம அவதாரத்துக்குக் காரணம்!&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;இரணியன் - விஷ்ணுவின்  தலைமையில் புகுத்தப்பட்ட ஆரிய கலாச்சாரத்தை ஒப்புக் கொள்ள மறுத்தான். இராம.  அவதாரத்துக்குக் காரணம் இராவணன் ஆரிய பண்புகளான யாகத்தை தடைசெய்தான்  ஆரியர்களின் பரவுதலைத் தடுத்தான் என்பதுதான்! இப்படியாக ஒவ்வோர் அவதாரமும்  ஆரிய கலாச்சார எதிர்ப்புகளை ஒழிப்பதற்கென்றே ஏற்பட்டவையாகும். அதுபோலவே  சிவன், கந்தன், முதலியவர்களும், இவர்களைப் பயன்படுத்தி அவர்களை  ஒழித்ததுபோல் நம்மையும் ஒழித்திருப்பார்கள்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;                       ----------------&lt;span style="font-size:100%;"&gt;10.1.1950 இல் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-6667811549345334107?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/6667811549345334107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=6667811549345334107' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6667811549345334107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6667811549345334107'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_7691.html' title='அவதாரங்கள் அழிவு வேலைக்கே!  - பெரியார்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7724234052884993077</id><published>2012-01-20T07:49:00.000+05:30</published><updated>2012-01-20T07:50:28.938+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><title type='text'>பூணூல் அணிவது தேவைதானா? -காந்தியார்</title><content type='html'>&lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2011/december/24/viduthalai%20%281%29.jpg" style="float: left;" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ரிஷிகேசத்தில் துறவிகள் பலர் என்னைப்  பார்க்க வந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் மிகுந்த பற்றுக் கொண்  டிருந்தார். ஃபோனிக்ஸ் கூட்டத்தாரும் அங்கே இருந்தனர். அவர்களைப் பற்றி  அத்துறவி என்னைப் பல கேள்விகள் கேட்டார். மதம் பற்றி நாங்கள் உரை யாடினோம்.  இதில் எனக்கு மிகுந்த அக் கறை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார்.  கங்கையி
