<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681</id><updated>2012-01-28T06:10:11.967+05:30</updated><category term='பார்ப்பனியம்'/><category term='கலைவாணர்'/><category term='பெரியார்'/><category term='பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம்'/><category term='மூடநம்பிக்கை'/><category term='பெரியார்-தலித்'/><category term='புரட்சிக்கவிஞர்'/><category term='பெரியார்-பெண்ணியம்'/><category term='அரசியல்-சமூகம்-இடஒதுக்கீடு'/><category term='பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம்'/><category term='பொதுவானவை'/><category term='நேர்காணல்'/><category term='வீரமணி'/><category term='பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><category term='பாரதியார்'/><category term='ஜோதிடம்'/><category term='அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><category term='பதிலடி'/><category term='உலக நாடுகள்'/><category term='இடஒதுக்கீடு'/><category term='கடவுள்-மதம்'/><category term='அய்யத்தெளிவு'/><category term='விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்'/><category term='பார்ப்பனியம் -மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்'/><category term='பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்'/><category term='அண்ணா'/><category term='பெரியார்-காமராசர்'/><category term='காணொளி'/><category term='பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-ஜோதிடம்'/><category term='காமராசர்'/><category term='பெரியார்-மற்றவர்கள்'/><category term='பெரியார்-மின்சாரம்'/><category term='கலைஞர்'/><category term='திராவிடர் இயக்கம்'/><category term='பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-புத்தகம்'/><category term='பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><category term='அம்பேத்கர்'/><title type='text'>தமிழ் ஓவியா</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>4035</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2912897703821046311</id><published>2012-01-27T16:19:00.000+05:30</published><updated>2012-01-27T16:19:42.369+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம்'/><title type='text'>என் நாத்திக ஆசான் பெரியார் ஈ.வெ.ரா - எம்.என். ராய் அறிவிப்பு</title><content type='html'>&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;&lt;a href="http://viduthalai.in/new/e-paper/26453-2012-01-27-09-22-30.html"&gt;எம்.என். ராய்&lt;/a&gt;&lt;/span&gt;        &lt;/h1&gt;          &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;                &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/27/19.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்தியாவின் மர்ம மனிதன் என்று  கூறப்படுபவர் வங்காளத்தைச் சேர்ந்த எம்.என்.ராய். பல நாடுகளைச் சுற்றியவர்  - அந் நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளைக் கற்றுத் தேர்ந்தவர்.  ருசியாவில் தங்கி இருந்து லெனின், ஸ்டாலின் போன்றவர் களிடம் கருத்தாய்வு  செய்தவர். அவர்களிடம் கருத்து முரண் பாடு கொண்டவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பல்வேறு  வழக்குகள் அவர் மீது வீறு கொண்டு பாய்ந்த துண்டு. மெக்சிகோவில் அவர் தங்கி  இருந்த போது சமதர்மக் கட்சியை உருவாக்கினார். ருசியாவுக்கு வெளியே பொது  உடைமைக் கட்சி என்பது இவரால்தான் உருவாக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஆப்கானிஸ்தானத்தின்  வழியாக பிரிட்டிஷ் இந்தியா மீது படையெடுக்கத் திட்டம் போட் டவர் - இந்த  வகையில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஒப்பானவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சமூகத்தில் நீண்ட  நெடுங் காலமாகப் புரையோடிப் போன பழைமைப் பாசிகளை, கடவுள் மத நம்பிக்கைகளை  முற்றாக எரித்து சாம்பலாக்கவேண்டும் என்பதில் எரிமலையாகத் தகித்து  நின்றவர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;வெறும் பொருளாதார மாற்றம் உண்மையான மாற்றத் திற்குப்  பயன்படாது , கருத்துப் புரட்சி கை கோக்க வேண்டும் என்ற கருத்தில்  தோய்ந்தவர். ரேடிகல் டெமாக்ரடிக் பார்ட்டி  என்ற ஒரு கட்சியை நடத்தி  வந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழ்நாட்டில் புரட்சிகர மான சமூக இயக்கத்தை நடத்தி வரும்  தந்தை பெரியார் பற்றி அவர் செவியுற்றவர். பெரியாரைக் காண வேண்டும் என்று  அவர் ஆவல் கொண்டார்; தந்தை பெரியார் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சிவகங்கையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் தெரிவித்த தகவல் மிக முக்கியமானது. இதோ, தந்தை பெரியார் பேசுகிறார்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;எம்.என்.ராயைக்  காண வேண்டுமென்று நானும் எண்ணியிருந்தேன். ஒரு முறை சென்னைக்கு வந்திருந்த  போது அவரைச் சந்திக்கச் சென்றேன். என்னைக் கண்டதும் என்ன செய்தார்  தெரியுமா? எனக்கே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. என் காலில் விழுந்து  வணங்கினார். நான் மிகச் சங் கடப்பட்டு ஒரு பகுத்தறிவுவாதி இப்படி  நடந்துகொள்ளலாமா? என்று கேட்டேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பிறகு சில நாள்கள் அவருடன்  சேர்ந்து பிரச்சாரம் செய்து வந்தேன். ஒரு முறை டேராடூனில் ஒரு விருந்து  ஏற்பாடு செய்தார். விருந்துக்கு வந்தவர்களிடையே நான் எழுதிய புத்தகங்களைப்  பற்றி விளக்கம் செய்து என்னை அறிமுகப்படுத்தினார். அங்கு வந்திருந்தவர்கள்  அனைவரும் பலமுறை எழுந்து எனக்கு மரியாதை செய்தனர். (விடுதலை 22.4.1965)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;கல்கத்தாவில்  எம்.என்.ராய். ஏற்பாடு செய்திருந்த  மாநாடு ரேடிகல் டெமாக்ரடிக் பார்ட்டி  கான்பரன்ஸ் 27.12.1944 ஆம் ஆண்டில் நடந்தது. அதில் பெரியார் பேசினார்.      அம்மா நாட்டில் பெரியார் அவர்களை வரவேற்றுப் பாராட்டுரை வழங் கிய ராய், என்  நாத்திக ஆசான் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பாராட்டி வரவேற்கிறேன் என்று  குறிப்பிட்டார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பெரியார் தம்மைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்ட  மைக்குத் தாம் வெட்கப்படுவ தாகத் தம் பேருரையில் குறிப் பிட்டார். உடனே  ராய் இடை மறித்து, நான் உண்மையைத் தான் சொன்னேன். உலகத்தில் நாத்திகத்தைப்  பற்றி இத்தனை நூல்கள் எழுதியும் வெளியிட்டு முள்ள மேதை எனக்கு யாரும்  தென்படவில்லை. இதற்கு ஆதாரமாகக் குடிஅரசுப் பதிப்பக வெளியீட்டு விவரங்களைக்  காட்டி நீங்களே பாருங்கள் என்று அவையோரை நோக்கிக் கூறி  உறுதிப்படுத்தினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1887 மார்ச் 21-இல் பிறந்த ராய் 1954 ஜனவரி 25-இல் மறைந்தார். வாழ்க எம்.என்.ராய்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: #ff0000;"&gt;              ------------------- மயிலாடன் அவர்கள் 27-1-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-2912897703821046311?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/2912897703821046311/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=2912897703821046311' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/2912897703821046311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/2912897703821046311'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_27.html' title='என் நாத்திக ஆசான் பெரியார் ஈ.வெ.ரா - எம்.என். ராய் அறிவிப்பு'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3643208557524438261</id><published>2012-01-26T17:30:00.000+05:30</published><updated>2012-01-26T17:31:39.731+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><title type='text'>பகடிக்குரிய பெயரா பாரிவேந்தர்?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-WMLcJLMz5kQ/TyFAfjE8VtI/AAAAAAAAGEg/FLblxEASpc4/s1600/sank1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-WMLcJLMz5kQ/TyFAfjE8VtI/AAAAAAAAGEg/FLblxEASpc4/s400/sank1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5701909513963853522" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கலை எனப்படுவது இனக்கொலையானால் கலையைக் கொலைசெய் என்றார் தந்தை பெரியார். ராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் அறிவார்ந்த முறையில் திறனாய்வு செய்த நிலையில்தான், அவ்விரண்டு நூல்களும் தமிழினத்தின் அடையாளத்தைச் சிதைப்பதைக் கண்டுணர்ந்த தந்தை பெரியார் மேற்காட்டிய முழக்கத்தை முன்வைத்தார். தீ பரவட்டும் என ஆணையிட்டார் பேரறிஞர் அண்ணா. பெரும் பேராசிரியர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் திகழ்ந்த இரா.பி.சேதுப் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் இருவரும் அண்ணாவிடம் வாதப்போர் புரிந்து தோற்றனர். திராவிடர் இயக்கத்தின் கொள்கை முழக்கம் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. தமிழ் உயிர்த் துடிப்போடு சிலிர்த்தெழுந்தது. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்ற புரட்சிக் கவிஞரின் சங்கநாதம் தமிழரை வீறுகொள்ளச் செய்தது. ஆம் வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியூட்டிய திராவிட இயக்கம், தமிழின் மறுமலர்ச்சிக்கும் உயிரும் உரமும் ஊட்டியது.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மூடநம்பிக்கையின் முடை நாற்றம் வீசிய திரைப்படத்துறையைப் பகுத் தறிவுப் பாசறையாக மாற்றியது அப்பேரியக்கம். ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? அறிந்து சொல்வீரே! நன்றாய்த் தெரிந்து சொல்வீரே என மக்களிடம் வேண்டுகோள் வைத்தது. ஜாதித் தளைகளை உடைத்து, ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சமத்துவத்திற்கான கருத்தியலை மக்கள் மனதில் ஆழப்படுத்தியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மறுமலர்ச்சியை, உணர்ச்சிப் பெருக்கை, அந்த இயக்கங்களின் ஆட்சிக் காலத்திலேயே சிதைக்கும் முயற்சி படிப்படியாக வெற்றி பெற்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;மக்கள் திலகம் முதல்வராக இருந்த போது வெளிவந்த படம் ஒன்று அந்த ஏழு நாட்கள் என்பது. அதில் மலையாள இளைஞன் மிக நேர்மையானவனாகவும் அவனின் நண்பன் ஒரு சிறுவன் தமிழனாகவும் - திருடனாகவும் காட்டப்பட் டான். அது கண்டு தமிழினம் சிலிர்க்கவில்லை.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;தமிழின வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றிவருவதும் சமூகநீதியின் அடிப் படையாக விளங்கிவருவதுமான இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரான ஒரு திரைப்படம் ஜென்டில்மேன். அதை எதிர்த்து எந்தத் தமிழனும் ஆர்த்து எழவில்லை, உப்புக்கருவாடு ஊற வைத்த சோறு என சோற்றுப் பிண்டமானான் மானமிகு மனிதனாக இருக்க வேண்டிய தமிழன். கல்லக்குடி போராட்டத் தலைவனின் காதல் மொழியைக் காட்டி கலைஞரை கேலி செய்த இருவர். திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவரை இழிவு செய்த ஒருநாள் முதல்வன், கலப்பு மணத்தை எதிர்த்து ஜாதி வெறியர்களின் கொலை வெறியைச் சித்தரித்த காதல் எனத் தமிழன் மறுமலர்ச்சியின் அடையாளங்களைச் சிதைப்பது.... இந்த போக்கின் விளைவாக&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;தமிழ்ப் பெயர் வைத்தவர்களை ஒருபால் தொடர்பாளர்கள், கொலையாளிகளாகக் காட்டுவது, கரைவேட்டிக் கட்டியவர்களைக் கொடுமையாளர்களாகக் காட்டுவது, வெடிகுண்டு வைப்பவர்களையும் தேசத்துரோகம் செய்பவர்களையும் இசுலாமியர்களாகச் சித்திரிப்பது, கறுப்பு நிறமுடையவர்களைக் கேலி பேசுவது எனும் நிலையில் திரைப்படங்கள் வருவது தமிழினத்தை இழிவு செய்வதும், இன ஓர்மையைச் சிதைப்பதுமான திட்டமிடப்பட்ட செயல்களாகத் தொடர்கின்றன.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இச்சூழலில் தமிழின் அடையாளக் குறியீடுகளை எவ்வளவு இழிவு செய்ய முடியுமோ அவ்வளவு இழிவு செய்யும் முயற்சியில் ஷங்கர் எனும் திரைப்பட இயக்குநர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழர் வரலாற்று மரபில் வள்ளல்கள் பலர் இருந்தாலும், அவர்களில் எல்லாம் தலைசிறந்தவனாகப் போற்றப்படுபவன் பாரிவள்ளல். முல்லைக்கு தேரீந்தவனாக மட்டும் அவன் இருந்ததில்லை. வறுமையால் வாடிய மக்களின் பசிப்பிணியைப் போக்கியவன். புலவர்களை நண்பர்களாகப் பெற்றிருந்தவன். நட்பின் இலக்கணமாகத் திகழ்ந்தவன். கொடை யின் குறியீடாகத் திகழ்பவன். அவன்மீது இந்த ஷங்கருக்கு என்ன கோபம்? ஒரு திரைப்படத்தில் அந்தக் கொடை வள்ளலின் இரண்டு மகள்களின் பெயரையும், அழகற்ற இரு பெண்களுக்குச் சூட்டி, அப் பெண்களின் தந்தையே அவர்களை வலிய ஒருவனுக்கு மணம் முடிக்க முன்வருவதாக காட்டினார்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தந்தையே தரகனாகும் கொடுமை கண்டு தமிழினம் சிலிர்த்தெழவில்லை இப்போதோ நண்பன் எனும் திரைப் படத்தில் பாரிவேந்தர் என ஒரு பாத்திரம், அறிவும், முயற்சியும், ஒழுக்கமும் இல்லா ஒரு பாத்திரத்திற்குப் பாரிவேந்தர் எனப் பெயர்சூடியதில் அந்த இயக்குநர் யாரைப் பகடி செய்கிறார்? பாரியையா? இல்லை அந்தப் பட்டத்திற்கு உரியவரையா? இருவரையும் இழிவு செய்வதுதான் அவரின் நோக்கம் என்பது அவரது திரைப்படங்களின் தொடர்ச்சி காட்டு கிறது. இந்தப் போக்கு மிகவும் கண்டிக் கத்தக்கது.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கன்னடத் திரைப்படம் ஒன்றில் ஒரு தமிழ்க்குடும்பமே தமிழில் பேசிக் கொள் வதாக ஒரு காட்சி, அதற்கே கருநாடக மாநிலம் கொதித்தெழுந்தது. அந்த உணர்வில் ஒரு விழுக்காடாவது தமிழகத்தில் இல்லையே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஷங்கர் அவர்களே, உங்களுக்கு ஒரு வார்த்தை இந்தியத் தத்துவ வரலாற்றில் மதிக்கத்தக்க ஒருவராக இன்றும் திகழ்பவர் மாத்துவர். இவரின் தத்துவம் துவைதம் என்பது. இவர் ஆதிசங்கரரின் பரம எதிரி, இவர் நூலில், ஆதிசங்கரரைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் சவுக்குப் பதிலாக ஷ வையே பயன்படுத்தியுள்ளார். அப்படி எழுதியதின் வாயிலாகச் சங்கரரின் பிறப்பையே இழிவு செய்துள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஷங்கரர் என்றால் இழிபிறப்பினன் என்பது பொருளாம். பெயரிலேயே இழிவைச் சுமந்து திரியும் நீங்கள், மற்றவர்களை இழிவு செய்ய முன்வராதீர்கள். தமிழோ தமிழ்மரபோ உங்களின் கேலிக் குரியவை அல்ல. உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். ஆம் உங்களின் பெயரில் உள்ள எழுத்தையும் கூடத்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் பச்சமுத்து உழைப்பின் குறியீடு. முயற்சியின் வடிவம். ஆல்போல் தழைத்து அருகுபோல் வேர்விட்டு வளர்ந்துவரும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர். ஓர் அரசியல் கட்சியின் நிறுவனர். மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு, காணார், கேளார், கால் முடப்பட்டோர் பேணுநரின்றிப் பிணியால் வாடியோர் ஆகியோருக்குச் செய்த அறங் களைப் போல, இன்று ஆயிரக்கணக்கான ஏழை, எளியோருக்கு வாழ்வளிக்கும் வள்ளல் பாரிவேந்தர் என அவரை மற்றவர்கள், அவரால் பயன்பெறும் மக்கள் அழைத்து மகிழ்கின்றனர். விருதுக்கு ஏற்ப வாழும் வாழ்க்கை அவரின் வாழ்க்கை. அவரைச் சிறுமைப்படுத்துவது தனிமனித அவதூறாகும் இது மன்னிக்க முடியாத குற்றமே!&lt;br /&gt;&lt;br /&gt;    --------------- பேராசிரியர் க.நெடுஞ்செழியன்  அவர்கள்  “விடுதலை” 26-1-2012  இல் எழுதிய ஆசிரியருக்கு கடிதம் பகுதியிலிருந்து&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-3643208557524438261?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/3643208557524438261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=3643208557524438261' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3643208557524438261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3643208557524438261'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_26.html' title='பகடிக்குரிய பெயரா பாரிவேந்தர்?'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-WMLcJLMz5kQ/TyFAfjE8VtI/AAAAAAAAGEg/FLblxEASpc4/s72-c/sank1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1157688253940589099</id><published>2012-01-25T19:21:00.000+05:30</published><updated>2012-01-25T19:22:13.281+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடர் இயக்கம்'/><title type='text'>பரிகாரப் பூஜையால் பலன் உண்டா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-EKSdf7rbOxs/TyAIz7mkUjI/AAAAAAAAGEU/sgW4WlSE458/s1600/1%25E0%25AE%25B4%25E0%25AF%258D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/-EKSdf7rbOxs/TyAIz7mkUjI/AAAAAAAAGEU/sgW4WlSE458/s400/1%25E0%25AE%25B4%25E0%25AF%258D.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5701566816516854322" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் பரிகாரப் பூஜை என்ற பெயரால் ஆடுகளையும், கோழிகளையும் வெட்டியுள்ளனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தி.மு.க. ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்  கட்டடம் திறக்கப்பட்டபோது எந்தவித பரிகாரப் பூஜைகளும் செய்யப்படவில்லையாம்.  அவ்வாறு செய்யாததால், அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த அலுவலர்கள்  அடிக்கடி நோய்வாய்ப்பட்டார்களாம். அ.இ.அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு  அலுவலர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனராம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்த நிலைக்குப் பரிகாரம் தேடத்தான் தை அமாவாசை நாளைத் தேர்ந்தெடுத்து இந்த வேலையைச் செய்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இவ்வளவுக்கும் மாவட்ட ஆட்சியர் ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரிதான். அவருடைய கவனத்துக்கு வராமலா இது நடந்திருக்க முடியும்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;படித்தவர்களே மூட நம்பிக்கைக்குத் துணை  போனால், மற்றவர்களின் கதி என்னாவது? தந்தை பெரியார் அவர்கள் சொன்னதுபோல  படிப்புக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லாத கல்விதானே இங்கே  ஊட்டப்படுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஆடுகளும், கோழிகளும் வெட்டப்பட்டு விட்டதே  இனிமேல் அங்குப் பணியாற்றும் அலுவலர்களுக்கு எந்தவித உடல்நலப் பாதிப்பும்  ஏற்படாதா? அதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்து மத தொடர்பான பரிகாரப் பூஜைகளைச்  செய்துள்ளனரே - மற்ற மதக்காரர்களுக்கும் இது பயன்படுமா? பயன்படாது என்றால்  அவர்கள் பங்குக்குத் தனியே பரிகாரங்கள் செய்யப்படுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;எல்லா மதக்காரர்களுக்கும் புத்தறிவை ஊட்ட  நாங்கள் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள்  செய்ய அனுமதி கிடைக்குமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அரசு அலுவலகங்களுக்குள் சரஸ்வதி பூஜை  நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளே பச்சைக் கொடி காட்டினால் இதுபோன்ற  மூட நம்பிக்கைகள்தான் தலைவிரித்தாடும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சரஸ்வதி பூஜையன்று புத்தகங்களை வைத்துப்  படைப்பதாலோ, ஆயுதப் பூஜையன்று கருவிகளை வைத்துப் பூஜை போடுவதாலோ என்ன பயன்?  அவையெல்லாம் அஃறிணைப் பொருள்கள் அல்லவா!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதே சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியில்  அடிக்கடி விபத்துகள் நடப்பதாலும், கொலை, கொள்ளைகள் நடப்பதாலும் காவல்  நிலையத்தில் ஆட்டைக் காவு கொடுத்ததுண்டு. அதனைக் கண்டித்து அப்பொழுதே  விடுதலை எழுதியது முண்டு.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களிடையே  விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்டவேண்டும்- அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக்  கடமை என்று சொல்லுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;ஆனால், அய்.ஏ.எஸ்., படித்தவர் ஆட்சித்  தலைவராக இருக்கக்கூடிய அரசு அலுவலக வளாகத்திலேயே இப்படி ஆடு வெட்டி, கோழி  வெட்டிப் பரிகாரப் பூஜை நடைபெறுகிறது என்றால், அரசமைப்புச் சட்டத்தில்  கூறப்பட்டுள்ள இந்த அடிப்படைக் கடமை என்னும் சரத்துக்கு விரோதம் இல்லையா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அரசு அலுவலர்கள் ஒரு இடத்திலிருந்து மாற்றப்படுவது சாதாரண ஒன்றுதானே! இதற்கும் பரிகாரப் பூஜைக்கும் என்ன சம்பந்தம்?&lt;br /&gt;மருத்துவமனைகளில்  பரிகாரப் பூஜைகள் நடத்தப்பட்டால் வியாதிகள் வரவே வராதா? அப்படியே  வியாதிகள் வந்தாலும் மருந்துகள், ஊசிகள், அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே  குணமாகி விடுமோ!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தி.மு.க. ஆட்சியில் சமூகச் சீர்திருத்தத்  துறை என்ற ஒன்று இருந்தது. அத்தகு கூட்டங்களில் இதுபற்றியெல்லாம்  விவாதிக்கப்படும் அ.தி.மு.க. ஆட்சியில் இவற்றையெல்லாம் எதிர்பார்க்க  முடியுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அண்ணா என்பது வெறும் முத்திரைதானே - மற்றபடி அண்ணாவின் பகுத்தறிவுக் கொள்கைக்கும், இந்தக் கட்சிக்கும், ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆட்சியும் இப்படி - நீதிமன்றமும் கோளாறு. பகுத்தறிவாளர்களுக்குத்தான் வேலை அதிகம்! தீவிரமாக செயல்படுவோம்!&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;                            --------------------------”விடுதலை” தலையங்கம் 25-1-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-1157688253940589099?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/1157688253940589099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=1157688253940589099' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/1157688253940589099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/1157688253940589099'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_25.html' title='பரிகாரப் பூஜையால் பலன் உண்டா?'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-EKSdf7rbOxs/TyAIz7mkUjI/AAAAAAAAGEU/sgW4WlSE458/s72-c/1%25E0%25AE%25B4%25E0%25AF%258D.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7867910477071152598</id><published>2012-01-24T19:20:00.000+05:30</published><updated>2012-01-24T19:21:20.239+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக! -பெரியார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-JVRhJ5t72RY/Tx63DcnomVI/AAAAAAAAGEI/RimM-5-xoZc/s1600/1%2B%252847%2529.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 239px; height: 333px;" src="http://2.bp.blogspot.com/-JVRhJ5t72RY/Tx63DcnomVI/AAAAAAAAGEI/RimM-5-xoZc/s400/1%2B%252847%2529.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5701195448147548498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;            &lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இறுதியாக  தந்தை பெரியார் அவர்கள் அறிவுரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நமது  நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புக்கோ மற்றபடி வளப்பத்துக்கோ  குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய்  விட்டது என்றால் எல்லோருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப்படவே  இல்லை.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500-1,000 வேலி என்று குவிந்து  இருந்ததை ஆளுக்கு 30 ஏக்கருக்கு மேல் இருக்கக் கூடாது என்று  பிரித்தார்கள். அதுபோலவே, 10 கோடி, 20 கோடி, 50 கோடி என்று ஒரு சிலரிடம்  போய் குவிந்துள்ள பணத்தையும்  உச்சவரம்பு கட்டி பாக்கியை அரசாங்கம்  எடுத்துக் கொண்டு எல்லா மக்களுக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா  வளமும் இருந்தும் அது எல்லோருக்கும் கிட்டவில்லையென்றால், எல்லா வளமும்  இருந்தும் அறிவு வளம் இல்லாத குறை ஒன்றுதான் காரணமாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மனிதன்  மற்ற மிருகங்களிடம் இல்லாத பிரத்தியேகமான அறிவான பகுத்தறிவினைப்  பெற்றுள்ளான்.  அந்த பகுத்தறிவினை மனிதன் மற்ற காரியங்களுக்கு எல்லாம்  செலவிடுகின்றான். நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வாழ்வு வாழப்  பயன்படுத்துகின்றான். ஆனால், நாம் ஏன் கீழ்ஜாதி? அவன் என்ன மேல் ஜாதி? நாம்  ஏன் ஏழை? அவன் ஏன் பணக்காரன்? என்று சிந்தித்துப் பார்க்காதவனாக ஆகிவிட்  டான். இந்தத் துறையில் சுத்த முட்டாளாக ஆகிவிட்டான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அவன் என்ன  பார்ப்பான்? அவன் ரத்தம் என்ன ரத்தம்?  நமது ரத்தம் என்ன கீழா? அவன்  மட்டும் ஏன் உயர்ந்தவன்? நாம் மட்டும் ஏன் இழிஜாதி? என்று சிந்தித்துப்  பார்ப்பதே இல்லை. இது போலத்தான் அவன் ஏன் பணக்காரன்? நாம் ஏன் ஏழை? என்று  சிந்திப்பதே இல்லை. இவைகளுக்கு எல்லாம் காரணம் நாம் பகுத்தறிவு கொண்டு  சிந்திக்காததுதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;1925லேயே சமதர்மத்தைப் பற்றி பேசியவன் நான்  என்று நண்பர் பழனி அவர்கள் கூறினார்கள். 1925இல் காங்கிரசை விட்டு விலகிய  பிறகு கடவுளை ஒழிக்க வேண்டும். பணக்காரனை ஒழிக்க வேண்டும்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt; சமதர்மம் மலர வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நான் சமதர்மம் எப்படி  ரஷ்யாவில் நடைபெறுகின்றது என்பதை நேரில் போய் பார்த்துவிட்டு வரலாமே என்று  அங்கு போய் பார்த்துவிட்டு வந்தேன். சமதர்மம் எப்படி உன்னத நிலையில் அங்கு  நடைபெறுகின்றது என்பதை கண்டு வந்த நான் முன்னிலும் தீவிரமாக பிரச்சாரத்தை  மேற்கொண்டேன்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சமதர்மம் வெற்றி பெற வேண்டுமானால், மக்கள் மனத்தில்  குடிகொண்டு உள்ள கடவுள், மதம், சாஸ்திரம் பற்றிய முட்டாள்தனமான எண்ணங்கள்  ஒழிக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;              --------------10.7.1965 அன்று முதுகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்  தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை -”விடுதலை” 7.8.1965.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-7867910477071152598?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/7867910477071152598/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=7867910477071152598' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/7867910477071152598'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/7867910477071152598'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_5831.html' title='சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக! -பெரியார்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-JVRhJ5t72RY/Tx63DcnomVI/AAAAAAAAGEI/RimM-5-xoZc/s72-c/1%2B%252847%2529.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6040640105160373215</id><published>2012-01-24T11:43:00.000+05:30</published><updated>2012-01-24T11:44:12.033+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடர் இயக்கம்'/><title type='text'>உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?பரபரப்பான விற்பனையில்...</title><content type='html'>&lt;h2 style="text-align: left;"&gt; &lt;a href="http://www.unmaionline.com/new/676-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE.html"&gt;&lt;br /&gt;&lt;/a&gt; &lt;/h2&gt;  &lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/udaiyumindia.jpg" style="display: block; margin-left: auto; margin-right: auto; border: 2px solid black;" width="335" border="0" height="181" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இதுவரையில் திராவிட மாயை, திராவிடப்  புரட்டு என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் ஆரிய  திராவிடப் புரட்டு என்று வந்தார்கள் பாருங்கள் - அதுவே நாம் வெற்றி  பெற்றிருக்கிறோம் என்பதற்கு அடையாளம். பெரியார் வெற்றி கண்டிருக்கிறார்  என்பதற்கு அடையாளம்&lt;/span&gt; என்று எடுத்த எடுப்பிலேயே ஆணித்தரமான கருத்தை  முன்வைத்தார் தி.க.தலைவர் கி.வீரமணி. &lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சென்னை பெரியார் திடல், திராவிட  இயக்கத்தின் தலைமைப் பீடம். அங்கிருந்துதான் பெரியாரின் கொள்கைப் போர்வாள்  கி.வீரமணி அவர்களின் போர் முழக்கம் இன எதிரிகளின் புரட்டு நூலுக்கு  எதிராகக் கிளர்ந்து எழுந்தது. வரலாறு இல்லாத ஆரியக் கும்பல் வாய்க்கு  வந்ததையெல்லாம் எழுதிவைத்து, அதற்கு கடவுள் வண்ணம் பூசி, புராணங்களாக்கி,  மக்களை முட்டாளாக்கி வைத்திருந்தது. பெரியார் ஏந்திய அறிவாயுதம் அந்த  மடமையை மாய்த்தது. அறியாமையை விலக்கி அறிவை விதைத்தது. அதன் பின்னர் புதிய  புராணங்களைப் புளுக முடியாத ஆரியம் வரலாற்றுப் புரட்டைச் செய்யத்  தொடங்கியது. அதன் ஒரு திட்டமிட்ட புரட்டாக வெளிவந்துள்ள ``உடையும்  இந்தியா?ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்று நூலின்  பொய்யுரைகளைத் தோலுரித்த நிகழ்வில்தான் அப்படிப் பேசினார் ஆசிரியர்  கி.வீரமணி.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;உடையும் இந்தியாவா?உடையும் ஆரியமா? என்ற  அந்த நிகழ்வில் திராவிட இனத்தின் தொன்மையை அறிஞர்களின் மேற்கோளுடன்  எடுத்துக் காட்டி அரிய உரையை நிகழ்த்தினார். உடையும் இந்தியா? என்ற இந்த  நூலில் பக்கம் 122-ல் சொல்லப்பட்டிருக்கிற செய்தியைப் படிக்கின்றேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ராபர்ட் கால்டுவெல்லின்- பிராமண வெறுப்பே பின்னாளைய திராவிட இயக்கத்தின் பிராமண வெறுப்பியலின் அடிப்படையாக இருந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ராபர்ட் கால்டுவெல்லின் வெறுப்பைத் தான்  திராவிட இயக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொல்லுகின்றார்கள்.  எனக் கூறிய கி.வீரமணி, அப்படியானால், கபிலர் யார்? ராபர்ட்   கால்டுவெல்லுக்கு முந்தியவரா? பிந்தியவரா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கபிலருடைய பாடலை சாதாரணமாகப் பாடும்பொழுது சொல்வார்கள்,&lt;br /&gt;பார்ப்பன மாந்தர்காள்&lt;br /&gt;பகர்வது கேண்மின்!&lt;br /&gt;... ... ...&lt;br /&gt;நால்வகை ஜாதியை&lt;br /&gt;இந்நாட்டில் நாட்டினீர்&lt;br /&gt;என்று வரிசையாக பாடல் வரும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பற்பல நாட்டிலும் பார்ப்பனர் இல்லையோ என்றுதான் முடியும் எனக் கூறினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;திராவிடம் என்ற வார்த்தையைக் கால்டுவெல்  தான் பரப்பினார் எனக் கூறும் புரட்டை மறுத்து, மனுதர்மத்தில் இருந்தே  திராவிடம் என்ற வார்த்தைக்கான ஆதாரங்களை எடுத்து வைத்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மனுதர்மம் பத்தாவது அத்தியாயம்,&lt;br /&gt;-சுலோகம் 43-ல்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந  முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரியஜாதிகள் இவ்வுலகத்தில்  வரவர சூத்திரத் தன்மையை யடைந்தார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சுலோகம் 44ல்&lt;br /&gt;பௌண்டரம் ஔண்டரம்&lt;strong&gt; திரவிடம்&lt;/strong&gt;&lt;br /&gt;காம்போசம் யவ நம் சகம் பாரதம்&lt;br /&gt;பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம்&lt;br /&gt;இந்தத்தே சங்களை யாண்டவர்க ளனைவரும்&lt;br /&gt;மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழ் இலக்கியத்தில் பார்ப்பான் என்ற சொல்லைத் தவிர பிராமணன் என்ற சொல் வரவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இது தமிழ் இலக்கியமல்ல. மனுதர்ம சாஸ்திரம். இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மனுதர்மத்தில் என்ன சொல்லு கிறது? பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம் சகம், பாரதம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இவைகளை எல்லாம் ஆண்டவர்கள் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள்.&lt;br /&gt;மனுதர்மம் சுலோகம் 45ல்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;உலகத்தில் நான்கு வருணத்தாருக்கும் சங்கர  சாதியிற் பிறந்தவர்களில் சிலர் மிலேச்ச பாஷையுள்ளவர்களாயும் சிலர்  சமஸ்கிருதம் முதலிய உயர்ந்த பாஷையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;ஆகினும் அனைவரும் தஸ்யூக்களென்று சொல்லப்படுவார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;கீழ்ஜாதிக்காரன் தப்பித் தவறி சமஸ்கிருதம்  படித்திருந்தால்கூட அவர்கள் யார் என்றால், அவர்கள் அனைவரும் தஸ்யூக்கள்  என்று மனுதர்மம் சொல்வதை எடுத்துக் காட்டி, திராவிடம் என்ற ஒரு நிலப்பிரிவு  இருந்ததையும் ஆரியர்கள் உருவாக்கிய நால்வருண ஜாதி முறையையும் அவர்களே  ஒப்புக்கொண்டதை  நிறுவினார்.&lt;/p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt; &lt;/span&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற நூலின் 1079 பக்கத்தில் தேசம் என்ற தலைப்பில்&lt;/p&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;&lt;br /&gt;இந்த  நாட்டில் 56 தேசங்கள் இருந்திருக்கிறது என்ற குறிப்பு  இடம்பெற்றிருக்கிறது. அதில் திராவிடம் என்பதும் ஒன்று! என்பதையும்  எடுத்துக்காட்டினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்தியாவின் ஒருமைப்பாடு குறித்து கவலைப்  படுவது போல பாவனை செய்வோர் மேற்கு வங்கத்தில் முதன்முதலில் சிராஜ்  யுத்தவலாவை அழைத்து வந்து வெள்ளைக்காரனுக்குக் காட்டிக் கொடுத்தது  உமீன்சந்த் என்ற பார்ப்பனர் என்பதை யாராவது மறுக்க முடியுமா? எனக் கேள்வி  எழுப்பினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்த நாட்டில் அய்ரோப்பியர் ஆதிக்கத்திற்கு அஸ்திவாரம் போட்டதே அவர்கள்தான். இவ்வளவு பெரிய தீமைக்கு  வித்திட்டவன் யார்? புஷ்ய மித்திர சுங்கன் எப்படி மவுரிய சாம்ராஜ்ஜியத்தையே  அழித்தான்? எத்தனை கொலை? எத்தனை கொள்ளை? இப்படி வரலாற்றில் வரிசையாக  சொல்லிக் கொண்டு போகலாம். அதுமட்டுமல்ல, மனுதர்மத்தை மட்டும் விளக்கிச்  சொன்னால் ஏராளம் சொல்லலாம் என்று கூறியவர் பி.டி. சீனிவாச அய்யங்கார்  எழுதிய தமிழர் வரலாறு நூலில் திராவிடம் என்றால் திராவிடர்கள் இருந்த இடம்  என்.று குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இவற்றை ஆரிய திராவிடப் புரட்டு என்று எழுதுகிறவர்கள் மறைப்பது ஏன்-?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மேலும் அதே தமிழர் வரலாறு பக்கம் 91 இல் உள்ளதாவது:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ரிக் வேதம் X  61.8&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சரத்பாதா ந தட்சிணா பராவ்ர்ண் ந தா ங மே  பர்சந்யோ ஜக்ர்ப்ரே என்பதில் வரும் தட்சிணா தென்னாட் டையே குறித்ததாக  மக்டானல், கீத் ஆகியோர் கூறுவதே சரி. (தட்சிணா = கொடை என சயனர் கூறுவது  சரியல்ல).&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அய்த்தரேய பிராமணத்தில் VII -18 தனது 50  மகன்களையும், விசுவாமித்திரர் (கி.மு.2500) சபிக்கும்பொழுது அவர்கள்  வாரிசுகள் (ஆரிய வர்த்த) எல்லைக்கப்பால் வசிக்கும் ஆந்திர, புண்டர, சபா,  புலிந்த இனத்தாராக அதாவது அனாரிய தஸ்யுக்களாக பிறப்பார்கள் எனச்  சபிப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது .&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பிற்கால மனுஸ்மிருதியும் (இது  மனுஸ்மிருதிக்கு முன்னாலே) (1122,44) இமயமலைக்கும், விந்திய மலைக்கும்  நடுவில் உள்ளதும், கருநிறமான மானின் வாழ்விடமும் ஆன பகுதியே ஆரிய வர்த்தம்  என்கிறது. இதை எழுதியது யார் பி.டி. சீனிவாச அய்யங்கார். பெரியார் அல்ல  என்று கி.வீரமணி எடுத்துரைத்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;&lt;img src="http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/kalduvel.jpg" style="float: right; margin: 8px;" border="0" /&gt;தட்சிண  பாதா, தக்க்ஷிண எனச் சுருங்கியது. பிராகிருதத்தில் தக்கிண, பண்டைக்  காலத்தில் தட்சிண என்பது தமிழ்நாடு உள்பட தென்னிந்தியா முழுவதை யும்  குறித்தது. பிற்கால முகமதியர்களும், அவர்களைப் பின்பற்றி ஆங்கிலேயர்களும்  தான். தக்கணம் என்பதை தக்கண பீட பூமியை மட்டும் (தமிழகம் நீங்கலாக)  குறிக்கப் பயன்படுத்தினர் தமிழ்த்தென்றல் திரு.வி.க-. சொல்லுகிறார்  திராவிடம் என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன்  நிக்கலஸ் ஆட்சி சரித்திரத்தில் திராவிடர் களைப் பற்றிய குறிப்பு  காணப்படுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஸ்மிருதியிலும் பஞ்ச திராவிடம்  குறிக்கப்பட் டிருக்கிறது. மலையாளம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு அய்ந்து  திராவிடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. எல்லையப்பரின் மொழி பெயர்ப்பின்  மூலம் நாம் இதை அறியலாம். சுமார் 55 ஆண்டு களுக்கு முன் தமிழ்நாட்டில்  வாழ்ந்திருந்த  சபாபதி நாவலர் என்கிற தமிழ் நாவலரால் எழுதப்பட்ட திராவிடப்  பிரகாசிகா என்னும் நூலிலும், திராவிடம் என்ற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள்  காட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்று சொல்லியுள்ளதையும், இன்று இந்த  நாட்டின் தேசிய பாட்டாக வழங்கி வரும் ஜனகனமனவிலும் கவி ரவீந்திர நாத்  தாகூர் அவர்கள் திராவிட உத்கலவங்கா என்று சொல்லியிருக்கின்றாரா இல்லையா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தேசிய கீதத்திலேயே திராவிடம் இடம்பெற் றிருக்கிறதா இல்லையா? என்று திரு.வி.க கேட்டதையும் எடுத்துரைத்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஆகவே திராவிடம் என்பது கற்பனை இல்லை என்று சொல்லுவதற்கு மனு தர்மத்தையே சுட்டிக் காட்டுகிறோம்.. அப்புறம் என்ன கால்டு வெல்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கால்டுவெல்லிடமிருந்து கரு எடுத்துக்  கொண்டார் என்று சொன்னால், மனு யார்? கால்டு வெல்லுக்கு மச்சானா? நாங்கள்  மட்டுமல்ல.. வருகிற தலைமுறையினர் கேட்க மாட்டார்களா? நடுநியைளர்கள்  சிந்திக்க வேண்டாமா? மனுவுக்கும் கால்டுவெல்லுக்கும் என்ன தொடர்பு?- என்ன  ஒற்றுமை?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;திராவிடர் என்று நாம் சொல்லுவது  இருக்கிறதே அது பண்பாட்டை நமது பழக்க வழக்கத்தைப் பொறுத்ததுதானே தவிர இந்த  காலத்தில் யாரும் ரத்த ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு பார்க்கத் தயாராக இல்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ரத்தப் பரிசோதனை நடத்தி பிரிப்பதில்லை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;யாருடைய ரத்தம் யாருக்கு வேண்டு மானாலும்  கொடுக் கலாம். எந்த ரத்த குரூப் உள்ளவனோ அவருக்கு அந்த குரூப் ரத்தம்  பொருந்தும். அது யாராக இருந்தாலும் சரி. உலகப் பூராவும் அறிவியல் பூர்வமாக  ரத்தத்தைப்  பிரித்திருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அதனால் ஆரியம்- திராவிடம் என்று நாங்கள்  பிரிக்கும் பொழுது ரத்த பரிசோதனை நடத்திப் பிரிப்பதில்லை. ஆரிய  மனப்பான்மையும், பார்ப் பனீயத் தன்மையும் எப்படி இருக்கிறது? என்று  கி.வீரமணி ஆதாரங்களை அடுக்கினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நாங்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கின்ற  குடிஅரசு 34ஆவது தொகுதி அதாவது 1945 குடிஅரசில் திராவிடர் வார்த்தை  விளக்கம் என்று பெரிய தலையங் கத்தை தந்தை பெரியார் எழுதியிருக் கின்றார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அதிகாரப் பூர்வமாக அதில் பல செய்திகளை தந்தை பெரியார் சொல்லுகின்றார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அதிலே ஒரு பகுதியை நான் சுட்டிக் காட்டுகிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஆரியன், திராவிடன் என்பது கலந்து போய்  விட்டது. பிரிக்க முடியாதது. ரத்தப் பரீட்சையாலும் வேறு படுத்த முடியாது  என்று ஒரு சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற  பேச்சு என்றே சொல்லுவேன். (பெரியார் சொல்லுகிறார்) ஆரிய, திராவிடர் ரத்தம்  கலந்து விட்டிருக்கலாமே தவிர, ஆரிய- திராவிட ஆச்சார, அனுஷ்டானங்கள்  கலந்துவிட்டனவா? ஏன் இன்னமும் தமிழ் ஆண்டு வேண்டும் என்று கேட்டால் ஏன்  பார்ப்பனீயம் சங்கடப்படுகிறது?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன்  பிராமணன். பிரம்மாவின் தோளில் பிறந்தவன் சத்திரியன். தொடையில் பிறந்தவன்  வைசியன். காலில் பிறந்தவன் சூத்திரன்  என்று எழுதி வைத்து இன்றும் அது  மனுதர்மத்தில் இருக்கிறதா இல்லையா? இதை நியாயப்படுத்துகிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக இருந்த கோல்வால்கர், 1940-லிருந்து இது போன்ற கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அவருடைய  Bunch of Thoughts என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய தத்துவார்த்த விளக்க நூலில் இந்தக் கருத்து இருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;Bunch of Thoughts என்ற புத்தகமும் உடையும் இந்தியா? என்ற புத்தகமும் ஒன்றுதான்.  அது பழைய வடிவம்; இது புதிய வடிவம் அவ்வளவுதான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்த நாட்டை ஒன்றுபடுத்தியவன் வெள்ளைக்  காரன். இந்த நாட்டை பிரிவுபடுத்திய ஆரியன், ஜாதியிலே பிரித்து வைத்தான்.  ஆனால் நாங்கள் பிரிவினை கூடாது மனிதனாக இருக்க வேண்டும் என்று  நினைக்கிறோம். நீங்கள் இன்னமும் பூணூல் போட்டிருக்கிறீர்களே! நீங்கள்  பிரிவினைக் காரர்களா? அல்லது நாங்கள் பிரிவினைக் காரர்களா? இப்பொழுது  சொல்லட்டும் உடைப்பது நீங்களா? அல்லது நாங்களா? என்று கி.வீரமணி கேள்வி  எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், நான் படிப்பது குருஜி கோல்வால்கர்  நூல். The Bunch of Thoughts என்பதன் மொழிபெயர்ப்பு. நம் தாய்நாட்டுப்  புதல்வர்கள் என்ற பகுதியில் உள்ள முக்கியமானதைப் படிக்கின்றேன். புனிதமான  நமது தாய்நாட்டில் தொன்றுதொட்டு இந்து என்றழைக்கப்படுகின்ற ஒரு பெரும்  நாகரிகம் படைத்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்துஎன்பது உங்களுடைய பெயரா? உன் எதிரி உன்னை வெறுப்பதற்காக உன்னை அடையாளப்படுத்துவதற்காக அவன் கொடுத்த பெயர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;வெறுக்கத்தகுந்தது என்று நான் சொல்ல  வில்லை. சட்டபூர்வமாக கோட் செய்து நீங்கள் ஆதாரம் கேட்பீர்களேயானால்  வழக்கறிஞர் என்ற முறையிலே சொல்லுகின்றேன். மைக்கேல் X வெங்கடேசுவரன்  இருவருக்கும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில்  நீதிபதி  பி.வி.ராஜமன்னார் கொடுத்த தீர்ப்பு இருக்கிறது. அதில், இந்து என்ற  சொல்லுக்கு வரைவிலக்கணம் கூற முடியாது. எந்த மொழியிலிருந்து இந்து என்ற  சொல் பிறந்தது என்பதையும் ஆதாரபூர்வமாக சொல்ல முடியாது?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இது  இந்திய பிறப்பிலிருந்தும் வந்த வார்த்தை அல்ல.என்று கூறப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தெய்வத்தின் குரலில் சங்கராச்சாரியார்  சொல்லுகிறார். இந்து என்கிற பெயர் அந்நியன் நமக்கு வைத்த பெயர். இந்த  மதத்திற்கு இந்து மதம் என்று பெயர் கிடையாது. சொல்லுவது யார்?  சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்.&lt;br /&gt;மனுதர்மத்தில் இரண்டாவது  அத்தியாயத்தில் 19 ஆவது சுலோகம் மிக முக்கியம். ஒவ்வொரு இடத்திலும் யார்  யார் வாசித்தார்கள். என்னென்ன பெயர் அந்தப் பகுதிக்கு இருந்தது என்பதை  மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கின்றபடி அந்த கருத்துகளை நீங்கள்  தெரிந்துகொள்ளவேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மனுதர்மத்தில் 17 ஆவது சுலோகத்தில் சொல்லப்பட்டிருப்பதை படிக்கின்றேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சரஸ்வதி யென்னும் திருஷத்து&lt;br /&gt;வதி என்னும் தேவ நதிகளுடைய மத்தியப் பிரதேசமானது தேவர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரம்மா வர்த்ததேசமென்று சொல்லப்படும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சுலோகம் 18:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அந்தத் தேசத்தில் பெரியோர் கள் எப்போதும்  வசிக்கின்றமை யால் பிராமணாதி வருணத்தா ருக்கும் சங்கர சாதிகளுக்கும்  சிஷ்டாசாரமானது அநாதியா யவ் விடத்தினின்று முண்டாகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;(சங்கரஜாதி என்றால் கீழ்ஜாதி கல்பில் வந்தவர்கள்)&lt;br /&gt;சுலோகம் 19:&lt;br /&gt;மச்சதேசம் பாஞ்சால தேசம்-&lt;br /&gt;வடமதுரை இதுகள் பிரம்ம&lt;br /&gt;ரிஷிகள் வசிக்கின்ற தேசங்கள் இவைகள் பிர்மா வர்த்த தேசத்தின் சிறப்பிற்குக் கொஞ்சங் குறைந்திருக்கின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சுலோகம் 20:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்தத் தேசங்களில் பிறந்த பிராமண னிடத்தினின்றும் சகலரும் தன்தன் தருமங் களையறிந்து கொள்ளக் கடவர்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சுலோகம் 21:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இ மோர்ப்பர்வதத்திற்கும்&lt;br /&gt;விஞ்சை பர்வதத்திற்கும்-&lt;br /&gt;நடுவாயும் சரஸ்வதி நதி-&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மறைந்த விசனச தேசத்திற்குக் கிழக்காயும், பிரயாகைக்கு மேற்காயும் இருக்கிற இட மானது மத்திய தேசமென்று சொல்லப் படுகின்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சுலோகம் 22:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கிழக்கு சமுத்திரந் தொடங்கி மேற்கு  சமுத்திரம் வரையில் முன் சொன்ன மலைகளின் நடுப் பிரதேசமானது சாதுக்கள்  வசிக்கிற ஆரியா வர்த்ததேசமென்று சொல்லப் படுகின்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சுலோகம் 24:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கிருஷ்ண சாரமென்னுமானானது எந்த விடத்தில்  சுபாவமாய் சஞ்சரிக்கின்றதோ  அந்தவிடந்தான் யாகஞ் செய்தற் குறியது மற்ற  விடம் அசுத்தமான மிலேச்ச தேசமென்று சொல்லப்படும்.&lt;br /&gt;இப்படிப்பட்ட புண்ணிய  தேசங்களை துவிஜர்கள் வேறு தேசத்திற் பிறந்தவராயினும் வந்தடைய வேண்டியது  அல்லது சூத்திரன் ஊழியத் தொழிலைவிட வேறு விர்த்தியை எந்தவிடத் திலடைய  மாட்டானோ அந்த விடத்தில் வசிக்கத்தக்கது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சூத்திரனிடத்தில் கூலி கொடுத்தேனும், கூலி கொடுக்காமலேயும் வேலை வாங்கலாம். இப்படியெல்லாம் மனுதர்மம் சொல்லுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சூத்திரன் அவன் சம்பாதித்த பொருளாக  இருந்தாலும், அதை அடித்தும் நாம் (பார்ப்பனர்கள்) எடுத்துக்கொள்ளலாம்.  மனுதர்மத்தில் இருக்கிறதா? இல்லையா? சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பி,  ஆரிய திராவிடப் புரட்டு என்று அப்பட்டமாகப் புளுகுவதைத் தோலுரித்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்த நூலில் முக்கியமாக இன்னொரு முழுப்  பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி. திருக்குறளை இந்து மத நூல் எனத்  திரித்ததாகும்.  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மனிதநேய சிந்தனையை  உலகுக்குத் தந்த தமிழ்மறையான திருக்குறளை வெட்கமில்லாமல் இந்து நூல் என்று  திரிபுவாதம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆரிய தர்மமான மனுதர்மம்  பிறப்பில் பேதம் கற்பிக்கிறது. தமிழ் மறையான திருக்குறள் பிறப்பில் பேதம்  இல்லை என்கிறது. இரண்டையும் இந்து மத நூல்கள் என்று சொல்ல எத்தர்களான  ஆரியப் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரால் முடியும்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இந்து என்ற வார்த்தையே இந்தியாவிலுள்ள  எந்த மொழியையும் சேர்ந்ததல்ல. அது ஒரு பாரசீகச்  சொல். உண்மை இப்படியிருக்க  தமிழ்இந்து என்று ஒரு புதிய புளுகுப் பிரச்சாரத்தை உடையும் இந்தியா  நூலிலிருந்து தொடங்கியிருக்கிறார்கள். பொய்யான தகவல்களைக் கொண்டு ஊதிப்  பெரிதாகக் காட்டப்படும் இந்த ஆரிய பலூனை உண்மை என்ற திராவிட ஊசி மூலம்  உடைத்து நொறுக்க பெரியாரியம் தயாராகி விட்டது. வெளிப்படையாக தமது உயர் ஜாதி  மனநிலையை அடியோடு விட்டுவிட்டு மனிதர்களாகத் தம்மை ஆரியம் காட்டிக்  கொள்ளும் காலம் வரும் வரை இத்தகைய திரிபுவாதங்களுக்கும், பொய்யுரை  களுக்கும், புரட்டுகளுக்கும் பெரியார் திடலிலிருந்து பதிலடி வந்து  கொண்டேயிருக்கும்&lt;/span&gt;. &lt;strong&gt;- பெரியாரிடி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 128, 128);"&gt;குறிப்பு:  இந்துத்துவத் திரிபுவாதங்களை முறியடிக்கும் ஆதாரப்பூர்வ தகவல்கள் அனைத்தும்  அடங்கிய விரிவான நூல் தயாராகிக் கொண் டிருக்கிறது, விரைவில் மக்களின்  சிந்தனைக்கு வழங்கப்படவுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 128, 128);"&gt;                ------------------”உண்மை” 22-1-2012&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 class="title"&gt;          &lt;/h1&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;a href="http://viduthalai.in/new/home/dravidar-kazhagam/98-notice/26120-2012-01-22-09-52-56.html"&gt;பரபரப்பான விற்பனையில்...&lt;/a&gt;&lt;/div&gt;&lt;h1 class="title"&gt;        &lt;/h1&gt;          &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;            &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;                &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/22/8-1.jpg" border="0" /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;உடையும் இந்தியாவா? ஆரிய திராவிடப்  புரட்டும், அந்நியத் தலையீடுகளும் என்ற தலைப்பில் ராஜீவ் மல்ஹோத்ரா -  அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் எழுதியுள்ள புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தவறான  - இட்டுக்கட்டப்பட்ட தகவல் களுக்கும் கருத்துகளுக்கும் மறுப்பு  தெரிவிக்கும் வகை யிலும், பார்ப்பன சக்திகளின் பொய்த் திரைகளை கிழித்து  காட்டுகிற வகையிலும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு  கி.வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் (ஜனவரி 8, 9 - 2 நாள்கள்)  உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புச்  சொற்பொழிவுடன் பின் இணைப்பாக ஏராளமான ஆதாரங்களுடன் உடையும் இந்தியாவா?  உடையும் ஆரியமா? என்ற தலைப்பில் தை 1 தமிழ்ப் புத்தாண்டு &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26120.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26091.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=e377079e4ae8393414a43abcfbefed41&amp;amp;cmtitle=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...&amp;amp;rnd=1327290789090&amp;amp;q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D&amp;amp;at=XS&amp;amp;cmip=9&amp;amp;cmis=46&amp;amp;cmid=5&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;பொங்கல்&lt;/a&gt; விழா நாளில் வெளியிடப்பெற்று பரபரப்பாக விற்பனை யாகி வருகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;வெளிவந்த 10 நாள்களில் முதல் பதிப்பு முற்றிலும் விற்று முடியும் நிலையில், இரண்டாம் பதிப்பு தயாராகி வருகிறது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;256 பக்கங்கள் கொண்ட கிடைத்தற்கரிய ஆய்வுப் புத்தகத்தின் நன்கொடை ரூ. 80/- மட்டுமே!&lt;br /&gt;உங்கள் பிரதியை இன்றே வாங்கிடுவீர்!&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;பெரியார் புத்தக நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பெரியார் திடல், 84/1, (50) வேப்பேரி, சென்னை - 600 007&lt;br /&gt;த&lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26120.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26091.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=e377079e4ae8393414a43abcfbefed41&amp;amp;cmtitle=%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...&amp;amp;rnd=1327290789090&amp;amp;q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF&amp;amp;at=XS&amp;amp;cmip=9&amp;amp;cmis=46&amp;amp;cmid=5&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;ொலைபேசி:&lt;/a&gt; 044-26618163&lt;br /&gt;பெரியார் மாளிகை, புத்தூர்,  திருச்சி - 620 017&lt;br /&gt;தொலைபேசி: 0431-2771815&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;                -------------------”விடுதலை” 22-1-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color:#008080;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-6040640105160373215?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/6040640105160373215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=6040640105160373215' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6040640105160373215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6040640105160373215'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_24.html' title='உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?பரபரப்பான விற்பனையில்...'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6472013260124127805</id><published>2012-01-23T15:44:00.000+05:30</published><updated>2012-01-23T15:44:38.984+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>எனது பொங்கல் பரிசு - தந்தை பெரியார்</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/images/periyarevr.jpg" style="float: left; border: 0pt none; margin: 8px;" height="182" width="136" border="0" /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:medium;"&gt;தீ&lt;/span&gt;&lt;/strong&gt;பாவளிப்  பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழிவுக்கும் ஆகவே  கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற  இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம்  மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர்,&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும்,  அறிவற்றதுமான செய்கைதான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு  சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய  ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது? என்று கேட்ட காலத்தில்  பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டு கொண்டாடலாம் என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று. அக்கூற்றுக்கு ஏற்ப இந்த 10 ஆண்டில் பொங்கல்  பண்டிகை தமிழர்கள் இடையில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து இன்று தீபாவளிப்  பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாட ஆளாகிவிட்டார்கள்.  தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தமிழ் இளைஞர்களும், மாணவர்களும் திராவிடர்  கழகத்தவர்களும் பெரிதும் தீபாவளிப் பண்டிகையைக் கைவிட்டு விட்டார்கள்  என்றும் பொங்கல் பண்டிகையைப் போற்றிக் கொண்டாடி வருகிறார்கள் என்றும்  வலிமையாகக் கூறலாம்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொங்கல் வாழ்த்துகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இதற்கு ஒரு சிறு எடுத்துக் காட்டு வேண்டுமானால் கூறும். இந்த ஆண்டில் எனக்கு வந்த பொங்கல் வாழ்த்துக் கடிதங்கள்  என் கைக்குக் கிடைத்தது மாத்திரம் 450க்கு மேற்பட்டவைகளாகும். (இவைகளுக்கு  நன்றி செலுத்தி, பதில் எழுத எனக்கு கார்டு, கவர் உட்பட 20 ரூபாய்க்கு மேல்  செலவு ஏற்பட்டு இருக்கிறது.)&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இவைகளை அனுப்பினவர்கள் திராவிடர்  கழகத்தையும் சுயமரியாதை இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் மாத்திரமல்லாமல்  பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பு மக்கள்களைச் சேர்ந்தவர்களாகும்.  இந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் பொங்கலை மக்கள் உணர்ந்து கொண்டாடியதைப்  பற்றி மாத்திரமல்லாமல் இதைக் கொண்டாடிய மக்கள் 300க்கு 90க்கு  மேற்பட்டவர்கள் தீபாவளியையும் மற்றும் பல ஆரியப் பண்டிகைகளை வெறுத்து  விலக்கி இருப்பது மகிழத்தக்கதாகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;தமிழ் மக்கள் இந்தப் பொங்கல் விழாவைக்  கொண்டாடி இருப்பது பற்றியும் அவர்கள் எனக்கு வாழ்த்துக்கூறி இருப்பது  பற்றியும் நான் மகிழக்கூடியதும் எனக்கு அவர்கள் வாழ்த்தில் நம்பிக்கை  இல்லாவிட்டாலும் உண்மையாகவே அவர்களது வாழ்த்துதலால் எனக்கு நல்வாழ்வு  ஏற்பட்டது என்று கருதி மகிழ்வதும் நன்றியறிவித்துக் கொள்ளக்கூடியதும் ஒரு  காரியத்திற்கு ஆகவே அவசியம் என்றும், கடமை என்றும் கருதுகிறேன். அது என்ன  காரியம் என்றால் அதுதான் தீபாவளி கொண்டாடுவதை விட்டுவிட்டு பொங்கலைக்  கொண்டாட முன்வந்ததின் மூலம் ஆரியத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டு  தன்மானத் தன்மை அடைந்ததேயாகும். இந்த மகிழ்ச்சிக்கு ஈடாக என் வாழ்வில்  எனக்கு வேறு எந்தப் பெரிய நிலை ஏற்பட்டாலும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படாது.   பொங்கல் பண்டிகையினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட  பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆகப் பொங்கலைப்  பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/thirukural1.jpg" style="float: left;" border="0" /&gt;ஆதலால்  பொங்கல் வாழ்த்துக்கு ஆக எனக்கு வாழ்த்து அனுப்பியவர்களுக்கு நன்றி  செலுத்துவதோடு, அவர்களுக்கு நான் திருப்பி மறு வாழ்த்துக் கூறுவது  என்னவென்றால் பொங்கலின் பயனாய் உங்களுக்கு வாழ்வு (மான வாழ்வு) ஏற்பட்டது  குறித்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைவதோடு, இந்த ஆண்டில் அதாவது அடுத்த  பொங்கல் ஆண்டுக்குள் மற்றும் உங்களைப் பிடித்த ஆரியப் பண்டிகை; கலை, பண்பு  காரியங்களும் உணர்ச்சிகளும் அடியோடு ஒழிந்து சுத்தத் தமிழனாக, தன்மானத்  தனித் தமிழனாக விளங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப்படியே  நீங்கள் அனேகமாய் விளங்கு வீர்கள் என்ற நம்பிக்கை கொள்ளுகிறேன் என்பது  ஆகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;மற்றொரு வாழ்த்து&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இந்தப் பொங்கல் வாழ்த்து நான்  பெற்றதுபோலவே கூடிய சீக்கிரம் குறள் வாழ்த்துப் பெற்று மகிழும் காலமும்  எனக்கு வெகு அண்மையில் இருக்கிறது என்றே இவ்வாண்டுத் துவக்கத்தில் கருதி  எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ஏன் எனில் தீபாவளி முதலாய ஆரியர்க்கு  உயர்வும் திராவிடர்களுக்கு -  தமிழர்களுக்கு இழிவும் ஏற்படுவதற்கு ஆக  எப்படி ஆரியப் பண்டிகைகள் இருந்து வருகின்றனவோ அதேபோல்தான் ஆரியர்களுக்கு  உயர்வும் திராவிடர்களுக்கு இழிவும் கீழ்மையும் மானமற்ற தன்மையும்  நிரந்தரமாய் இருந்து வருவதற்கு ஆகவே கற்பிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டு  வருவனவைதான் வேதம், (மனுதர்ம) சாஸ்திரம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம்  முதலியவைகள் கொண்ட கலை, காவியம், இலக்கியம், தர்ம நூல், நெறி நூல் என்று  சொல்லப்படுபவைகளாகும்.&lt;br /&gt;இந்த ஆதாரங்களை நிலைநிறுத்தவும் பரப்பவும்  ஆரியர்கள் தன்மானமற்ற தமிழர்களையும் அறிவற்ற தமிழ் மடையர்களையும் பல  தந்திரங்களால் மானம், ஈனம் அற்ற சூழ்ச்சிகளால் தங்கள் வயப்படுத்தி சமயம்,  சட்டம், கல்வி, கலை முதலியவைகள் சார்பாகத் தமிழ் மக்கள் எல்லோருடைய  இரத்தத்திலும் கலக்கும்படிச் செய்துவிட்டார்கள்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இராமாயணத்தை, கீதையை ஏற்றுக்  கொள்ளாதவனுக்கு ஜட்ஜ் பதவி இல்லை, மந்திரி பதவி இல்லை என்பது  மாத்திரமல்லாமல் இராமாயணம், கீதை முதலியவைகளை ஏற்றுக்கொண்டு பிரசாரம்  செய்பவன், பிரசாரம் செய்ய உதவுபவன் எவ்வளவு அயோக்கியனாக இழிதன்மை உடைய  மகனாக இருந்தாலும் அவனே மேல்மகனாக, மகானாக, சிறந்த அறிவாளியாக, பண்டிதனாக,  சிரோன்மணியாகக் கருதப்படுவான், கருதப்படுகிறான் என்கின்ற தன்மைக்கு அவை  வந்துவிட்டபடியால் ஒரு சுயமரியாதைக்காரன் என்ற நிலையில் விழுந்துபட்டு  நிலைகுலைந்து கீழ்முகப்பட்டுத் தலையெடுக்க முடியாமல் செய்யப்பட்டுவிட்ட  திராவிட சமுதாயத்தை - தமிழர் சமுதாயத்தை இழிவிலிருந்தும் பிறவி  அடிமைத்தன்மையிலிருந்தும், முன்னேற்றத் தடையிலிருந்தும் எந்த விலை  கொடுத்தாவது விடுதலை செய்து நல்வாழ்வு வாழ்விக்க வேண்டுவர, அதற்கு ஆகத்  தொண்டாற்றி மடிவது என் வாழ்நாளினுடையவும் நான் விடும் மூச்சினுடையவும்  உள்ளே வாங்கும் மூச்சினுடையவும் லட்சியம் என்று கருதி இருக்கும் நான்  அவைகளை அதாவது அந்த ஆரிய நூல்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம்,  இராமாயணம், கீதை, பாரதம் ஆகியவைகளைத் தமிழர்களுடைய உள்ளத்திலிருந்து,  சித்திரத்திலி ருந்து, கலையில் இருந்து வேரோடு களைந்து எறிய வேண்டியது  முக்கிய முதலாய, இன்றியமையாத கடமை. ஆனதால் தீபாவளி முதலிய ஆரியப்  பண்டிகைகளுக்குப் பதிலாக பொங்கலைக் காட்டியதுபோல் வேதம், சாஸ்திர, புராணம்,  இராமாயணம், பாரதம், கீதை முதலியவைகளுக்குப்   பதிலாக ஒரு நெறி, கலை,  வழிகாட்டுவதற்கு என்று குறளைக் காட்டவேண்டிய அவசியத்திற்கு ஆளானேன்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;குறள் இல்லாவிட்டால் மனிதன் வாழ மாட்டானா?  வாழ முடியாதா? என்ற கேள்வி பிறக்கலாம். குறளில்லாவிட்டால் மனிதன் வாழலாம்.  ஆனால், அறிவும் மானமும் வேண்டும். இவை உள்ளவர்கள் வேறு எது  இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ முடியும். ஆனால், ஆரியமானது நம் நாட்டில் உள்ள  தமிழர்களில் 100க்கு 99 பேர்களும் அறிவை அடிமைப்படுத்தி மானத்தை அழித்து  இழிமகனாக கடை மனிதனாக ஆக்கப்பட்டுவிட்டதால் ஆக்கப்பட்டது மாத்திரமல்லாமல்  அந்தப்படி ஆக்கப்பட்டிருப்பதை ஆசீர்வாதமாகக் கொள்ளும்படி  செய்யப்பட்டிருப்பதால் அறிவையும் மான உணர்ச்சியையும் காட்டுவற்கு ஒரு  சாதனம், விளக்கு ஒளி தேவைப்பட்டுவிட்டது. ஆகவே, தமிழனுக்கு இருக்கும் இழிவை  - கடைத் தன்மையைக் காட்டவும் மான உணர்ச்சியைத் தூண்டவும் அறிவு  வருவதற்குக் குறளைத் தூண்டு கோலாகக் கொள்ளும்படி செய்ய வேண்டியவனானேன்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;மாற்றுப் பண்டம்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;நான் கூறுகிறேன் குறள் படிப்பவனுக்கு  வேதம் ஏன்? எதற்காக வேண்டும்? மனுதர்மம் ஏன்? எதற்காக வேண்டும்? பாரதம்,  கீதை, இராமாயணம் ஏன்? எதற்காக வேண்டும் என்பதை மனிதன் மானமுள்ள அறிவுள்ள  மனிதன் சிந்திக்கட்டும். எல்லா மனிதனும் சிந்திக்காவிட்டாலும் தமிழன்  திராவிடன் சிந்திக்கட்டும் என்பதுதான் எனது வேண்டுகோளும், ஆசையுமாகும்.  ஆகவே குறள் மனித தர்மத்துக்கு என்று ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட எல்லா  சாதனங்களுக்கும் மாற்றுப் பண்டமாகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ஆகவே இந்த ஆண்டு பொங்கல் ஆண்டு  துவக்கத்தில் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்தாகவும் பொங்கல் பரிசாகவும்  குறளைக் கொடுக்கிறேன். இக்குறள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ப்  பெரியோர்களால் கொடுத்துவரப்பட்டதேயாகும். அதுபோல்தான் பொங்கல் விழாவும்  பல்லாண்டுகளாகத் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் பெரியோர்களால்  கொடுத்துவரப்பட்டாலும் நான் கொடுப்பதற்கும் அவர்கள் கொடுத்து வந்ததற்கும்  பேதம் உண்டு. அதாவது அவர்கள் தீபாவளி, அஷ்டமி, நவமிகளுடன் அவைகள்போல்  பொங்கலையும் கருதிக் கொடுத்து வந்தார்கள். அப்படியே பாரதம், கீதை, இராமாயண  புராணம், மனுதர்மம்போல் குறளையும் ஒன்றாகக் கருதிக் கொடுத்து வந்தார்கள்.  இதன் பயனாய் பன்றியுடன் சேர்ந்த பசுவின் பண்புபோல் பொங்கலும் குறளும்  அதனால் ஏற்பட வேண்டிய நலம் கெட்டு கேடு ஏற்படும்படி ஆயிற்று. ஆனால் நான்  கொடுப்பது ஆரியப் பண்டிகைகளை ஒழித்து விட்டுவிட்டு அந்த இடத்தில் அதற்குப்  பதிலாகப் பொங்கலையும், ஆரியக் கலை, தர்ம சாஸ்திரம் ஆகியவைகளான வேத சாஸ்திர  புராண இதிகாசங்களை - கீதை இராமாயண பாரதம் ஆகியவை அடியோடு நீக்கிவிட்டு  மக்கள் உள்ளத்தில் இருந்து ஒழியச் செய்து விட்டு அதற்குப் பதிலாக அவைகள்  இருந்த இடத்தில் குறளை - குறள் ஒன்றையே கொடுக்கிறேன். ஆதலால்,  தமிழர்களுக்கு இப்பொங்க லாண்டில் எனது பொங்கல் பரிசாகக் குறளைக்  கொடுக்கிறேன். இதை எப்படிக் கொடுக்கிறேன் என்றால், தமிழ் மக்களுக்கு எனது  காணிக்கையாக அவர்கள் என்பால் கொண்டுள்ள அருளுக்கு - அன்புக்கு -  நம்பிக்கைக்கு தட்சிணையாகக் கொடுக்கிறேன்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;பதில் பரிசு தருவீர்களா?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;இந்த எனது தட்சிணையை, காணிக்கையைத் தமழ்  மக்கள் ஏற்று எனக்கு அருள்கூர்ந்தார்கள் என்பதை அவர்கள் காட்டிக்கொள்ள  வேண்டுமானால், குறைந்த அளவு என்பால் அருளும், அன்பும் நம்பிக்கையும் கொண்ட  தமிழர் ஒரே ஒரு சிறு கருணை காட்டவேண்டும். அந்தக் கருணை காட்டுவது என்பது  அருள் கூர்ந்து கருணை கூர்ந்து &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு உண்மைத் தமிழனும்  பார்ப்பனர்களால் வெளியிடும் பத்திரிகைகளையும், அவர்களால் வெளியாகும்  நூல்களையும் கண்டிப்பாக வாங்கக் கூடாது; ஆதரிக்கக் கூடாது என்பதுதான்&lt;/span&gt;.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;உண்மையும், மானமும் இன உணர்ச்சியும் உள்ள  தமிழனையும் காணவேண்டுமானால் அவன் பார்ப்பனப்  பத்திரிகையை வாங்காதவன்,  ஆதரிக்காதவனாக இருக்க வேண்டும். இது தமிழர்களுக்கு, அவர்களது மானத்திற்கும்  முன்னேற்றத்திற்கும் மீட்சியின் உயிர்நாடி ஆகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;தமிழர்களாகிய நாம் இந்த ஈன நிலையில்  இருப்பதற்கு பாரதம், இராமாயணம், கீதை, மனுநீதியைவிட இந்தப் பார்ப்பனப்  பத்திரிகைகளே இன்று முக்கியக் காரணமாகும். தமிழர்கள் பலர் இன்று  பார்ப்பனர்களுக்கு உண்மையான சூத்திரர்களாய் சூத்திரச்சிகளாய் இருப்பதற்குக்  காரணமும் இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளேயாகும்.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;ஆதலால் தமிழ் மக்களுக்குப் பொங்கலுக்கு எனது வாழ்த்தும் காணிக்கையும் விண்ணப்பமும் இந்த மூன்றும்தான். அதாவது,&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;1. ஆரியப் பண்டிகைகளை ஒழித்து, விலக்கி, பொங்கல் விழாக் கொண்டாடுவது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;2. பாரதம், இராமாயணம், கீதை, புராணம்  முதலிய ஆரிய இலக்கியம், இதிகாசம், தர்ம சாஸ்திரம் முதலியவைகளை ஒழித்து,  விலக்கி, குறளை ஏற்றுப் படித்து உணர்ந்து அதன்படி நடப்பது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;3. இந்து, சுதேசமித்திரன், தினமணி,  பாரததேவி, இந்தியன் எக்ஸ்பிரஸ், கல்கி, ஆனந்தவிகடன் முதலிய பார்ப்பனப்  பத்திரிகைகளை அடியோடு விலக்கி தமிழர்கள் திராவிடர்களால் நடத்தப்படும்  பத்திரிகைகளை வாங்கிப் படித்து ஆதரிப்பது.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பத்திரிகைக்கு ஆக என்று ஒரு தனித்  தலையங்கம் பின்னால் எழுத இருக்கிறேன். அதைப் பார்ப்பனர்களும் அதாவது  பத்திரிகைக்காரப் பார்ப்பனர்கள் தவிர்த்து மற்ற பார்ப்பனர்கள் தவிர்த்து  மற்ற பார்ப்பனர்கள் யாவரும் பெரிதும் ஏற்கும் வண்ணம் இருக்கும்.&lt;br /&gt;பொங்குக பொங்கல்!&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt; &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பொங்குக தமிழ் மக்கள் மானமும் அறிவும்!!,&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt;                       &lt;span style="color:#008000;"&gt;&lt;strong&gt;------------------------- ஈ.வெ.ரா.&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;span style="color:#008000;"&gt;&lt;strong&gt;"விடுதலை" -19.01.1969&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span&gt;தந்தை பெரியாரின் பொங்கல் வாழ்த்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.unmaionline.com/new/images/magazine/2012/january/16-31/xperiyar_valthu.jpg.pagespeed.ic.Qqa5rH4aS2.jpg" height="214" width="250" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-size:medium;"&gt;&lt;strong&gt;பொ&lt;/strong&gt;&lt;/span&gt;ங்கல்  வாழ்த்து என்பது பொதுமக்கள் இடையில் அண்மையில் செல்வாக்குப்  பெற்றுவிட்டது. இதற்குக் காரணம் பொங்கல் விழா தமிழர்கள் விழாவாகக்  கருதப்பட்டு வருவதேயாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;உண்மையில் இன்று தமிழர்களுக்குத் தமிழர்  விழா என்று சொல்லத்தக்க வண்ண மாக பொங்கல் விழாவைத் தவிர வேறு விழா எதுவுமே  இல்லை என்றே சொல்லலாம். &lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆகவே, தமிழர்கள் இந்த உண்மைக்  காரணத்தினாலேயே பொங்கல் நாளை பொங்கல் விழாவாகக் கொண்டதோடு அதைத்  தனிப்பெரும் தமிழ் நாளாகவும் கொண்டாட வேண்டியவர்கள் ஆனார்கள். இப்படிப்பட்ட  இந்த கொண்டாட்ட விழா நாளில் தமிழர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வாழ்த்தை  அனுப்ப ஆசைப்படுவது தமிழர் இயல்பேயாகும். அந்த முறையில் நான் ஒவ்வொரு  தமிழருக்கும் பொங்கல் வாழ்த்தாக நல்வாழ்த்து திராவிட நாடு மூலம்  தெரிவித்துக் கொள்ளுகிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;என்ன வாழ்த்து என்றால், தமிழர்கள் யாவரும்  ஒன்றுபட்டு தமிழர்க்கு இன்றுள்ள இழிவும் குறைபாடுகளும் நீங்கி, மனிதப்  பண்பு பெற்று மானமுள்ள மக்களாக வாழவேண்டும் என்பதான வாழ்த்துதல்தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;               -------------------ஈ.வெ.ராமசாமி&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;14.01.1949&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color:#008000;"&gt;    &lt;span style="font-weight: bold;"&gt;       --------------14-.01.1949 "திராவிட நாடு" இதழில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தம் கைப்பட எழுதிய பொங்கல் வாழ்த்து&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-6472013260124127805?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/6472013260124127805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=6472013260124127805' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6472013260124127805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6472013260124127805'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_23.html' title='எனது பொங்கல் பரிசு - தந்தை பெரியார்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3332703889456981936</id><published>2012-01-22T19:22:00.000+05:30</published><updated>2012-01-22T19:22:53.273+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்-மற்றவர்கள்'/><title type='text'>பெரியாரின் தாக்கம் அதிருதுல்ல!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-V5fXdz5l8Oo/TxwUPNUPhqI/AAAAAAAAGD8/ZNzu4P2l-WE/s1600/1%2B%252855%2529.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 311px; height: 332px;" src="http://2.bp.blogspot.com/-V5fXdz5l8Oo/TxwUPNUPhqI/AAAAAAAAGD8/ZNzu4P2l-WE/s400/1%2B%252855%2529.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700453479849363106" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;                &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/22/1-3.jpg" style="float: right; margin: 8px;" border="0" /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தினமலர்  உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலுக்கு தந்தை பெரியாரையோ, திராவிடர் கழகத்  தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களையோ இயக்கத் தலைவர்களையோ சமூக நீதியில்  கவலையுடைய வி.பி. சிங் போன்றவர்களையோ சீண்டாவிட்டால் இவர்களுக்குத்  தூக்கமே வருவதில்லை.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அதிலும் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த   38 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஒவ்வொரு பார்ப்பானையும் புரண்டு புரண்டு  படுக்கச் செய்து வருகிறார். தூக்கத்தில்கூட சிம்ம சொப்பனமாக அவாளுக்கு  இருந்து வருகிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இன்று வெளிவந்த தினமலர் வாரமலர் (பக்கம் 28இல்) நடுத்தெரு நாராயணன் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நாடகம், சினிமாக்கள் மக்கள் மத்தியில்  ஒழுக்கக் கேட்டை வளர்ப்பதுபற்றி 1944இல் இனி என்ன செய்ய வேண்டும்? என்று  தலைப்பில் பெரியார் எழுதியதை எடுத்து வெளியிட் டுள்ளது. (பரவாயில்லையே!  எப்படியோ கருத்துக்களை விளம்பரப்படுத்துகிறது! பார்ப்பானுக்கு ஏது முன்  புத்தி?)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மூடநம்பிக்கைகளையும் ஒழுக்கக் கேடுகளையும் அன்று மட்டுமல்ல இன்றும் கூட சினிமாக்கள் பரப்பி வருவதை தினமலரால் மறுக்க முடியுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தினமலர் திரி நூலுக்கு சமூக அக்கறை  இருந்தால், தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்தை வரவேற்று எழுதியிருக்க  வேண்டும். விளக்கியும் எழுதி இருக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அவாளுக்கு அதுவா நோக்கம்? எந்த வகையிலாவது பெரியாரைச் சிறு மைப்படுத்த வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு முறையும்  சிண்டை அள்ளி முடியும் போதும் நினைப்பு!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதே&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt; ஈ.வெ.ரா. ஈரோட்டில் சொந்தமாக சினிமா  தியேட்டர் வைத்து இதே 1944ஆம் ஆண்டுகளில் நன்றாக சம்பாதித்துக்  கொண்டிருந்தார். அந்தத் தியேட்டர் ஈ.வெ.ரா. வின் &lt;/span&gt;&lt;a style="font-weight: bold; color: rgb(204, 51, 204);" target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26093.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=853e73aad891fdf186e14d8bca9ae968&amp;amp;cmtitle=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%21&amp;amp;rnd=1327239925321&amp;amp;q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&amp;amp;at=XS&amp;amp;cmip=17&amp;amp;cmis=46&amp;amp;cmid=6&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;தங்கை&lt;/a&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt; கண்ணம்மா பெயரில் நடந்து வந்தது என்று தினமலர் எழுது கிறது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;முதல் வரியில் ஈ.வெ.ரா. நடத்தி வந்தார்  என்று எழுதுகிறது; அடுத்த வரியில் ஈ.வெ.ரா.வின் தங்கை கண்ணம்மா பெயரில்  நடந்து வந்தது என்று எழுதுகிறது.&lt;br /&gt;ஏன் இந்த முடிச்சி மாறி வேலை?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பெரியார்தான் நடத்தி வந்தார் என்று சொல்லுவதற்கு அதனால் முடியவில்லை. &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26093.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=853e73aad891fdf186e14d8bca9ae968&amp;amp;cmtitle=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%21&amp;amp;rnd=1327239925321&amp;amp;q=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%87&amp;amp;at=XS&amp;amp;cmip=17&amp;amp;cmis=46&amp;amp;cmid=6&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;அதே&lt;/a&gt;  நேரத்தில் பெரியாரை எப்படியாவது சம்பந்தப்படுத்தியே தீர வேண்டும் என்ற  நினைப்பில், ஈ.வெ.ரா.வின் தங்கை கண்ணம்மா பெயரில் நடந்து வந்தது என்று  எழுதும் பித்தலாட்டத்தைக் கவனிக்கத் தவறக் கூடாது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பெரியாரின் &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack.php?cmpubid=ewv53&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;q=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F26093.html&amp;amp;rurl=http%3A%2F%2Fclicks.newcoolsearch.com%2Fxtr_new%3Fq%3D%25E0%25AE%2585%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%26enk%3DRoknuWaRj6GPiY%2BJBpFmiY%2BJZpHmkWbJJ5mm4yY%3D&amp;amp;cmapid=49&amp;amp;vurl=www.getmeinsure.com&amp;amp;vh=e377079e4ae8393414a43abcfbefed41&amp;amp;rt=X&amp;amp;ca=6a434a676355334155304978505430777a2f346d44643267705657506d2b3745" class="cm_word"&gt;அப்பா&lt;/a&gt; நாமம் போட்டிருந்தார் - அண்ணன் கிருஷ்ணசாமி பக்திமானாக இருந்தார் என்று சொல்லிக் கூட பெரியாரைச் சீண்ட லாமே!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை  காதணி விழாவில் கலந்து கொண்டு கூட, அதைப் பற்றிக் கண்டித்துப் பேசுவார்.  சில திருமணங்களில் தாலியை எடுத்துக் கொடுத்து தாலி - முனிசிபாலிட்டி  நாய்களுக்குக் கட்டும் லைசென்ஸ் போல என்று கூடப் பேசுவார்தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;மூட நம்பிக்கை, பழைமைப் பாசியில் மூழ்கிக்  கிடக்கும் மக்களிடத்தில் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பும் இயக்கத்தைச்  சேர்ந்தவர்களுக்கு இவை தவிர்க்கப்பட முடியாதவை.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;எந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும், அதனை  முற்போக்குப் பாதை பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைப்பது - சமுதாய  மாற்றத்தில் இருக்கும் அக்கறையைக் காட்டுமே தவிர, அது குறைபாடு உடையதாகாது.&lt;/p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt; &lt;/span&gt;&lt;p style="text-align: left; color: rgb(204, 51, 204);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெரியார் இப்படித்தான் பேசுவார் என்று  தெரிந்திருந்தும் அவரைக் கூப்பிடுகிறார்களே - அதை நினைத்துப் பாருங்கள்.  பெரியார் உடலால் மறைந் திருக்கலாம் உணர்வால் இன்றும்கூட தாக்கத்தை  ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளார் - தினமலர்களைப் படிக்கும்போது, அதுதான்  நினைவிற்கு வருகிறது&lt;/span&gt;.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;                                ------------------ "விடுதலை”  22-1-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-3332703889456981936?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/3332703889456981936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=3332703889456981936' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3332703889456981936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3332703889456981936'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_22.html' title='பெரியாரின் தாக்கம் அதிருதுல்ல!'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-V5fXdz5l8Oo/TxwUPNUPhqI/AAAAAAAAGD8/ZNzu4P2l-WE/s72-c/1%2B%252855%2529.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1296911366500166090</id><published>2012-01-21T22:14:00.001+05:30</published><updated>2012-01-21T22:14:38.694+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்-மின்சாரம்'/><title type='text'>துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -27</title><content type='html'>&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;வென்றவர் தந்தை பெரியாரே!       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;                                 &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/21/s-page-1.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மை  வரலாறு எனும் தலைப்பின் கீழ் 28 கட்டுரைகளோடு துக்ளக்கில் மங்களம் பாடி  விட்டார், திருவாளர் கே.சி. லட்சுமி நாராயண அய்யர்வாள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இவர் யார் என்றால் அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் எனும் நூலின் பிரதம ஆசிரியர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பதே மோசடி! அந்தணர் என்போர் அறவோர்&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மற்றெவ்வுயிர்க்கும்&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;செந்தண்மை பூண்டொழுகலான்&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;என்று அந்தணர்களுக்கு இலக்கணம் சொன்னவர் திருவள்ளுவர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று  சொன்னவர் வள்ளுவர்; பிறப்பிலேயே பேதம் என்பது பார்ப்பனர்களின் அடிப்படைக்  கொள்கை. இந்த முரண்பாட்டில் திருவள்ளுவர் குறிப்பிட்ட அந்தணர் என்ற  சொல்லைத் திருடிக் கொள்வது அசல் போக்கிரித்தனம் அல்லவா!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அந்த நூல் வெளியீட்டு விழாவில் இந்த அய்யர்வாள் என்ன பேசினார்? (9-.10-.2002)&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தமிழ் நாட்டில் பிராமணர் -  பிராமணரல்லாதார் என பிரிவினை ஏற்படுத்தப்பட்டு, அது கடவுள் எதிர்ப்பு,  நாஸ்திக உணர்வு என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தமிழ் நாடும், தமிழ்  மொழியும் தோன்றிய நாளிலிருந்து பிராமணர் இங்கு இருக்கின்றனர். தமிழில்  தோன்றிய முதல்  நூலே தொல்காப்பியன் என்ற பிராமணன் எழுதியதுதான். சமஸ்கிருதம்தான் இந்தியக் கலாச்சாரத்தின் வேர். அதைக் கைவிட்டால் கலாச்சாரம்  அழிந்துவிடும். இதையெல்லாம் வருங்கால பிராமணர்கள் மறந்துவிடக் கூடாது என்ற  நோக்கத்தில்தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்று பேசியதிலிருந்தே  இந்த அய்யர்வாளின் கண்மூடி இனவெறித்தனத்தின் வேர் எவ்வளவு ஆழமானது என்பதைத்  தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;திருவள்ளுவரையே பகவன் என்ற  பார்ப்பானுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் பிறந்தவர் என்று எழுதும்  மோசடிக்காரர்கள் ஆயிற்றே! இல்லாத அகத்தியருக்குப் பொல்லாத மாணவராக தொல்  காப்பியரை ஆக்கி விட் டனர் என்றாரே பெரும் புலவர் இலக்குவனார்! விளம்பரம்  பெற்றவர்களைப் பூணூல் கூட்டுக்குள் நுழைக்கும் கலையில் கை தேர்ந்தவர்கள்  எதையும் எழுதுவார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;நள்ளிரவில் தலைமறைவான சங்கராச்சாரியார்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஒரு நாள் நள்ளிரவில் தண்டத்தை  விட்டுவிட்டு காஞ்சி மடத்திலிருந்து தலை மறைவாக ஓடிய ஆசாமி சாட்சாத்  ஜெயேந்திரர்தான் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குத்  தலைமை தாங்கினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அவர் அங்கு என்ன பேசினார்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர்  சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. ராமர்  ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொல்படிதான் நடந்தார். மதுரையை  நாயக்கர்கள் ஆண்ட போதும்  அந்தணர்தாம் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய  மன்னர்கள் ஆண்ட போது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில்  வந்தவர்தான் மறைந்த காஞ்சி பெரியவாள்! ஆண்டவன் கூட அப்புறம்தான்  அந்தணன்தான் முதலில்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஈஸ்வரனைத் துவேஷித்தால் கூட மன்னிப்பு உண்டு. ஆனால் அந்தணனைத் துவேஷித்தால் மன்னிப்பு கிடையாது என்று பேசினாரே - புரிகிறதா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பூணூல் திருமேனியான இவர்கள் கூறும் மும்மூர்த்திகளான கடவுள்களுக்கும் மேலானவர்களாம் பார்ப்பனர்கள்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பிறப்பில் பேதம் பேசும் கூட்டத்தையும்,  அதனைக் கட்டிக் காத்திடக் கற்பிக்கப்பட்ட கடவுளையும் தந்தை பெரியார் ஏன்  பின்னி எடுத்தார் என்பது இப்பொழுது விளங்கி இருக்க வேண்டுமே!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;பெரியவாள் பெரியவாள்! தானாம்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எவ்வளவுக் கேவலத்தின் குழியில் விழுந்திருந்தாலும் பெரியவாள் என்ற மரியாதையில் ஒரே ஒரு அட்சரத்தையும் குறைத்துக் கொள்கிறார்களா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எவ்வளவோ சங்கை கெட்டும் அந்த மனுஷர்தான் கொஞ்சமாவது வெட்கப் படுகிறாரா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறும்  இந்தியன் வங்கியின் பொது மேலாளராக இருக்கக்கூடிய பார்ப்பான் ஒரு கோடி  ரூபாயை சங்கராச்சாரியார் நடத்தும் பல்கலைக் கழகத்துக்கு நன்கொடையாகத்  தூக்கிக் கொடுக்கிறாரே - சங்கரா நேத்ராலயாத்துக்காக ஒரு கோடி ரூபாயை  நாட்டுடமை யாக்கப்பட்ட வங்கியிலிருந்து விளாசுகிறார்களே -இதை எந்தப்  பத்திரிகைக்காரன் எழுதுகிறான், விடுதலையைத் தவிர? ஆமாம் இந்தப் பிராமணரை  - ஜெகத் குரவை யாரும் துவேஷிக்கக் கூடாது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக  இருந்தாலும் இவரைத் துவேஷிக்கவே கூடாது. அனுராதா ரமணன் என்ற பார்ப்பனப்  பெண் எழுத்தாளரைக் கையைப் பிடித்து இழுத்திருந்தாலும் துவேஷிக்கவே கூடாது.  என் எதிரிலேயே மைதிலி என்ற பெண்ணுடன் சங்கராச்சாரியார் உறவு வைத்தார்  என்று அந்த எழுத்தாளர் சொன்னார் அல்லவா? அதற்காகக்கூட சங்கராச்சரியார்  பிராமணர் என்கிற காரணத்தால் துவேஷிக்கவே கூடாது -  துவேஷித்தால்  பிர்ம்மஹித்தி பாவம் வந்து சேர்ந்து விடுமே.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அடேயப்பா, எப் படிப்பட்ட ஜெகத் குரு இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்கு!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எழுதுகிறார் சோ பார்ப்பனர், சங்கர ராமன்  கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது என்று  கொஞ்சம் கூட லஜ்ஜை இன்றி எழுதுகிறாரே! இஃதல் லவா பார்ப்பனப் பாசத்தின்  உச்சம்!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;இதோ ஒரு வெடிச்சிரிப்பு!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஒரு வெடி சிரிப்பைக் கேளுங்கள்! கேளுங்கள்!!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கே.சி. நாராயண அய்யர்வாளின் புத்தித் தீட்சண்யம் இருக்கிறதே அது என்ன சாதாரணமா?&lt;br /&gt;அண்ணாதுரையின்  பெயரை சின்ன தம்பி என்று  கூறி ஈ.வெ.ரா. கிண்டல் செய்வதைக் கவனிக்க  வேண்டும் (துக்ளக் 7-9-2011) என்று எழுதியிருக்கிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/21/s-page-13.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;உண்மை என்ன தெரியுமா? சின்ன தம்பி என்று  தந்தை பெரியார் சொன்னது அண்ணாவையல்ல - அவரைச் சிறுமைப்படுத்த அல்ல.   குடந்தைக் கழகத் தலைவர் சின்னத் தம்பியைத்தான் தந்தை பெரியார்  குறிப்பிட்டார். ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு என்பார்களே, அந்த நிலைக்கு  ஆளானவர்கள் சிறு பிள்ளைத் தனமாகத்தான் ஆமாம் சின்னத் தம்பியாகத்தான்  எழுதுவார்கள்! தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் கொலைகாரனையும்  வீரனாகக் காட்டுவார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;வாஞ்சி எதற்காக சுட்டான்?&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;வெள்ளைக்கார  அதிகாரியான ஆஷ் துரையைச்  சுட்டுவிட்டதால் வாஞ்சி தியாகி ஆகி விட்டானா?  இது போன்ற வன்முறைகளை மற்ற  மற்ற விஷயங்களில் இந்தப் பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆஷ் துரையை வாஞ்சிநாதன் எதற்காகச் சுட்டான்? சுட்ட வாஞ்சி நாதனின் சட்டைப் பையில் இருந்த கடிதம் காட்டிக் கொடுத்துவிட்டதே!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப்  பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம்  செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும், தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய  ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி  செய்த வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர்,  அர்ஜூனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த  தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ்,  பஞ்சமனை முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெரு முயற்சி நடந்து வருகிறது.  அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உட னேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000  மதராசிகள் பிரதிக் கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்  பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான்  இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வனும் செய்ய வேண்டிய கடமை.&lt;br /&gt;இப்படிக்கு, ஆர்.வாஞ்சி அய்யர்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;சுதந்திர போராட்ட வீரனா வாஞ்சிநாதன்?&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;8.-3.-2009 அன்று கோவையில் நடைபெற்ற தமிழ்  நாடு பார்ப்பன சங்கத்தின் (தாம்ப்ராஸ்*) மாநில செயற் குழுக் கூட்டத்தில்  கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றினர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சுதந்திரப் போராட்ட தியாகி  வீரவாஞ்சிநாதனுக்கு செங்கோட்டை நகரில் மணிமண்டபம் அமைத்திடவும், வாஞ்சி  மணியாச்சி ரயில் நிலையத்தில் அவருக்கு நினைவுத் தூண் நிறுவிடவும் உடனடி  நடவடிக்கை எடுத்திட தமிழக அரசினை இச் செயற்குழு கோருகிறது. என்பது  தீர்மானம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;உண்மையிலேயே இந்த வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;ஆஷ் துரையைச் சுட்டதற்கு வீர சுதந்திர உணர்ச்சி காரணமல்ல. வாஞ்சி என்னும் பார்ப்பனனின் மதவெறிக் காட்டுத் தீதான்!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் நோக்கமும் இதுதானே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்தக் கொலைகாரர்களுக்கு நினைவு மண்டபம்  எழுப்பவேண்டுமாம்! தங்கள் தர்மத்துக்கு ஆபத்து வந்தால் பிராமணன் ஆயுதத்தை  எடுத்துச் சண்டை செய்ய வேண்டும் என்பதுதான் மனுதர்மம் (அத்தியாயம் 8  சுலோகம் 348)&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;கோயிலில் கொள்ளையோ கொள்ளை!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கோவை பார்ப்பனர்களின் செயற் குழுவில் இன்னொரு தீர்மானம் (4).&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிதம்பரம் சிறி  நடராஜர் ஆலய நிர்வாகத்தினை பராமரித்து காத்து வந்திருக்கும்  தீட்சதர்களிடமிருந்து, அதனை எடுத்து அறநிலையத் துறையிடம் தமிழக அரசு  ஒப்படைத்திருப்பதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டனம் செய்கிறது. அதனை  நிவர்த்திக்கும் பொருட்டு அக்கோயிலை தீட்சதர்கள் வசமே உடனடியாக திருப்பி  வழங்கிட இச் செயற்குழு கோருகிறது. என்பது இன்னொரு தீர்மானம்.&lt;br /&gt;இந்த  நாட்டுக் கோவில்கள் எல்லாம் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டவை. தமிழன் கட்டிய  கோயில்களில், தமிழ் மண்ணில் உள்ள கோயில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாது -  தமிழும் உள்ளே நுழைய முடியாது. கேட்டால், தமிழன் சூத்திரன், தமிழ் நீஷ  மொழி - இவை உள்ளே நுழைந்தால் சாமி தீட்டுப் பட்டுவிடும், கடவுள்  தோஷமாகிவிடுமாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சட்டங்கள் போட்டாலும், உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கிவிடும் கூட்டம்தான் இந்தப் பார்ப்பனக் கூட்டம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மற்றபடி பேசுவதைப் பாருங்கள்.  இப்பொழுதெல்லாம் எங்கேயா ஜாதி? பார்ப்பான் எவ்வளவோ திருந்தி விட்டான் என்று  பேசும் தமிழின விபீடணர்களும் இருக்கத்தான் செய் கின்றனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கோவில்களில் அர்ச்சகப் பார்ப் பனர்கள்  கொள்ளை அடித்ததை - அரசால் நியமிக்கப்பட்ட சர்.சி.பி. இராமசாமி அய்யர்  தலைமையிலான ஆணையமே வண்டி வண்டியாக அம்பலப்படுத்தியதே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பக்த சிரோன்மணியான முதல் அமைச்சர்  ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரே சட்டமன்றத்தில் அதிர்ச்சி தரும் தகவல்  ஒன்றைப் போட்டு உடைக்கவில்லையா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;விசாகப்பட்டினம் தொடங்கி திருநெல்வேலி வரை உள்ள கோயில்களில் நடைபெற்ற 65மோசடிகளுக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று சொன்னாரே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஓமந்தூர் ராமசாமியார் என்ன பெரியார் ராமசாமியின் சீடரா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஏன் வெகுதூரம் போவானேன். திருப்பதி  நாமதாரி கடவுளான ஏழுமலையான் கோவிலின் நகைகள் களவு போயின. மன்னர் கிருஷ்ண  தேவராயர் அளித்த வைர நகைகள் எல்லாம் காணவே காணோமாம். இது பற்றி  உயர்நீதிமன்றம் வரை சென்று சிரிப்பாய் சிரிக்க வில்லையா? காலக்கெடு அளித்து  கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்றதே உயர்நீதிமன்றம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்களுக்காகத் தீர்மானம் போடுகிறதே பார்ப்பன சங்கம். அந்தத் தீட்சதர்களின் வண்டவாளம் என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆண்டு ஒன்றுக்கு அக்கோவில் வருமானம்  ரூபாய் 37,199 என்றும் செலவு ரூபாய் 37,000 என்றும் மீதித் தொகை ரூபாய் 199  என்றும் பேட்டா செருப்புக் கடை விலை நிர்ணயம் போல நீதிமன்றத்திலே  தீட்சதர்கள் சொல்ல வில்லையா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அந்தக் கோவில் நிர்வாகம் அரசு வசம்  வந்ததும் அதன் வருமானம் என்ன? முதல் 15 மாத வருமானம், :ரு 25,12,485 என்று  இந்து அறநிலையத் துறை அறிவித்து விட்டதே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எத்தனை நூறு ஆண்டு காலம் இந்த தீட்சதப் பார்ப்பனர்களின் கொள்ளையோ கொள்ளை நடந்திருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அந்தக் கொள்ளையைத் தொடர வேண்டும் என்கிற பார்ப்பன இனநல வெறியின் அடையாளம்தானே பார்ப் பனர்களின் கோவைத் தீர்மானம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஒழுக்கத்துக்கும், பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்? அது தெரிந்த கதைதானே!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;கடவுளுக்கும் பூணூல்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பார்ப்பன ஜாதி வெறி அவர்களோடு விட்டதா?  கடவுள்களுக்கே பூணூல் போடுகிறார்களே. திருப்பதி வெங்கடா ஜலபதிக்கு மூன்றரை  கிலோ எடையில் தங்கத்திலான பூணூலை அணிவித்தாரே காஞ்சி சங்கராச்சாரி  ஜெயேந்திர சரசுவதி.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;50 லட்சம் மதிப்புள்ள வைரத்தாலான பூணூலை நாமக்காரரான சிறீரங்கம் ரங்கநாதனுக்கு அணிவித்தாரே நாராயண ஜீயர்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கர்ப்பகிரகத்தில் இருப்பது சாமி, புரோகிதப் பார்ப்பானும் சாமி என்று அழைக்கப்படுவதன் சூட்சமம் புரிகிறதோ!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;பார்ப்பனத் தலைவர்களின் யோக்கியதை&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பார்ப்பனர்களில் பெரிய தலைவர் கள் என்று  விளம்பரப்படுத்தப் பட்டவர்களின் நிலைப்பாடுகள்தான் என்ன? எந்த அளவிற்குப்  பார்ப்பனப் பித்துப் பிடித்தவர்களாக இருந்தார்கள்! அரசியலில் நீட்டி  முழக்கினாலும் அவர்களின் ரத்தத்தில் ஊறிய சனாதன - வருணாசிரம உணர்வு  எத்தகையது ? இதோ ஒரு பட்டியல்!&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/21/s-page-11.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;திருமலை  ஸ்ரீ வேங்கடவனுக்காக தனது சீடர் அளித்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள  வைரம்  பதித்த தங்கப்பூணூலை, திருமலை - திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி   ஏ.பி.வி.என். சர்மா, இணை நிர்வாக அதிகாரி பலராமய்யா ஆகியோரிடம் திருமலையில்   செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கிறார் ஸ்ரீரங்கம் ரங்க நாராயண  ஜீயர். &lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt; (தினமணி 7.3.2007)&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;1931_இல் கேரளம் - குருவாயூர் கோவில்  நுழைவு சத்தியாக்கிரகம் நடந்தது. எம்.கே.ஆச்சாரியார் கோவில் பிரவேசம் செய்ய  விரும்புகிறவர்கள் மத பக்தியினால் சாமி தரிசனத்துக்காக கோவிலுக்குள் செல்ல  வேண்டுமென்று விரும்பவில்லை. அரசியல் காரியங்களை முன்னிட்டு சமஉரிமை  வேண்டும் என்பதற்காகவே கோவில் பிரவேசம் செய்ய விரும்புகின்றனர். ஆகையால்  அதைத் தடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt; (குடிஅரசு 29.-11.-1931).&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;15.-4.-1931 இந்து இதழில் எஸ்.சத்திய  மூர்த்தி அய்யர் கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் முதல் தீர்மானம் 7 வது  பிரிவைப் பற்றி என்ன எழுதினார்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பொதுக்கிணறு, பொது வீதி, பொது இடம்  ஆகியவைகளை உபயோகித்துக் கொள்ள எல்லோருக்கும் உரிமையுண்டு என்பதைப் பற்றி  பொது இடமும் என்பதில் வகுப்புப் பாத்தியமுள்ள பொது இடமும்,  தனிப்பட்டவர்களால் விடப்பட்ட பொது இடமும், கோவில் சம்பந்தப்பட்ட பொது  இடமும் இதில் சம்பந்தப்பட்டதல்ல என்று எழுதினாரே சத்தியமூர்த்தி அய்யர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;23-.11.-1931 இல் தஞ்சை ஜில்லா பிராமண சபை  2 ஆவது ஆண்டு விழா கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் பேசிய பார்ப்பனர்  ஆங்கிலப் படிப்பி னால் பிராமணியம் கெட்டுவிட்டது என்றும், இன்னொருவர்  பிராமணியம் ஒரு நாளும் அழியாது, அது எந்தக் காலத்திலும் நிலை  பெற்றிருக்கும் தன்மை உடையது என்றும் பேசினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மற்றொருவர் சாரதா சட்டத்தை எதிர்த்து,  அதற்குக் கீழ்ப் படியாமல் இருக்க வேண்டும். இந்தியாவில் எதிர் காலத்தில்  ஏற்படக்கூடிய அரசாங்கம் நமக்கு அனேக தீங்குகளைச் செய்யப் போவதும் நிச்சயம்.  ஆகையால் நாம் ஜாக்கிரதையாக இருந்து காரியங்களைச் செய்யப் போவதும்  நிச்சயம். ஆகையால் நாம் முன் ஜாக்கிரதையாக இருந்து காரியங்களைச் செய்ய  வேண்டும் என்றும் பேசினார். (தமிழ்நாடு 26-.11.-1931)&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;எவ்வளவு தொலைநோக்கு பார்த் தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;29-.12.-1931 இல் கல்கத்தாவில் அகில இந்திய வர்ணாசிரம சுயராஜ்ய சங்க மாநாட்டில்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;(1) தீண்டாதார்கள் இந்து மதத்தில் சேர்ந்தவர்கள்தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;(2) சில சீர்திருத்தக்காரர்களால், அவர்கள்  அனாவசியமாய்க் கிளப்பி விட்டது காரணமாக, அவர்கள் வர்ணாசிரம தர்மிகளுக்கு  விரோதிகளாகி விட்டனர். (6) தீண்டாத வகுப்புப் பிள்ளைகளுடன் வருணாசிரம  தர்மிகளின் பிள்ளைகளும் சேர்ந்து பள்ளிக் கூடங்களில் படிக்கும் படி  வற்புறுத்தும் பிரிட்டீஷ் அரசாங் கத்தின் போக்கையும், இந்திய  சமஸ்தானங்களின் போக்கையும் கண்டு இம்மாநாடு கண்டிக்கிறது. என்பது  தீர்மானம். வெள்ளைக்காரர்களை எதிர்த்தோம், எதிர்த்தோம் என்கிறார்களே. இதன்  சூட்சுமம் இப்போது புரிந்திருக்க வேண்டுமே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;1932 டிசம்பரில் சென்னை மயிலாப் பூரில்  பார்ப்பன சபையில் சர். சி.பி. ராம சாமி அய்யர் தலைமையில் வி.வி.சீனி  வாசய்யங்கார் பேசுகையில் பிராமண னுக்கும் மற்ற சமூகத்தினருக்கும் முக  வசீகரத்தில் வித்தியாசம் இருக்கிறது என்று கூறினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சமூகத்திலிருந்து தங்களைத்  தனிமைப்படுத்தி  பிரித்துக் காட்டும் பிரி வினைவாதிகள் - இந்தப் பிர்மா  முகத்தில் பிறந்தவர்கள் என்பதற்கு இந்த எடுத் துக்காட்டு மிகப்  பொருத்தமானதே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதன் மூலம் பார்ப்பனர்கள் வேறு, தமிழர்கள் வேறு என்று சொல்லவில் லையா? அதை நாம் சொல்லும்போது மட்டும் முகம் சுளிப்பது ஏன்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஜஸ்டிஸ் கட்சியினரைக் காட்டிலும்,  ஆங்கிலேயர்கள் ஆயிரம் மடங்கு நல்லவர்கள். வகுப்பு வாரி பிரதிநிதித்துவப்படி  உத்தியோகம் பெற அது பாடுபட்டு வந்திருக்கிறது. ஆனால் காங்கிரசின் நோக்கம்  இதை ஒழிக்க வேண்டுமென்பதே  என சென்னையில் டி.பிரகாசம் பேசினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;(குடிஅரசு _ 31.-3.-1935)  ஜஸ்டிஸ் கட்சியின்மீது இந்த பார்ப்பனக் கூட்டம் ஏன் நாலு கால் பாய்ச்சல் பாய்கிறது புரிகிறதா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;லோக மான்ய திலகர் என்று பட்டுப்  பீதாம்பரம் அணிந்த சொற்களால் ஏற்றிப் போற்றுகிறார்களே - அவர்  எப்படிப்பட்டவர்? மதத்தை அரசியலில் நுழைத்தவர். பிளேக் நோய் வந்தபோது,  அதற்குக் காரணமான எலிகளை வெள்ளைக்காரர்கள் வேட்டையாடியபோது நமது விநாயகப்  பெருமானின் வாகனம் எலி; இந்த வெள்ளைக்கார மிலேச்சர்கள் நமது மதத்தில்  தலையிடுகிறார்கள் என்று வெறி உணர்ச்சியை ஊட்டியதன் காரணமாக உணர்ச்சி  வயப்பட்ட பக்தர்கள் இரு வெள்ளைக்கார அதிகாரிகளைக் கொன்று விட்டனர். இதன்  பின்னணியிலிருந்து தூண்டியவர் என்பதால் இந்தப் பாலகங்காதர திலகருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதே - மறுக்க முடியுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;இந்தத் திலகர் சொல்கிறார்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார்  உணர்வு தோன்ற அதன் எதிரொலியாக மகாராட்டிரத்திலும் அந்தவுணர்வு தலை  தூக்கியது. அப்பொழுது (1918) இந்தத் திலகர் என்ன பேசினார் தெரியுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;இப்பொழுது எல்லோரும் சட்ட  சபைக்குச் செல்ல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். செருப்புத்  தைக்கிறவனும், எண்ணெய் செக்கு ஆட்டுகிறவனும், வெற்றிலைப் பாக்குக் கடை  வைத்திருப்பவனும்&lt;/strong&gt; (The Gobblers, The oil Mongers and Petty-Traders)&lt;strong&gt; சட்டசபைக்குப் போக வேண்டுமென்று ஏன் முயற்சி செய்கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா?&lt;/strong&gt; என்று பேசினாரே (டாக்டர் அம்பேத்கர் அவர்களின் காந்தியாரும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன? என்ற நூல்).&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;காந்தியாருக்கு அவமானம்!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்தத் திலகர் இறந்தபோது இறுதி  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தி யார் சென்றார். திலகரின் பாடையைத்  தூக்குவதற்காக காந்தியார் சென்ற போது, அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ  வைசியன், இந்தப் பாடையைத் தூக்கக் கூடாது என்று கூறி காந்தியாரைப்  பிடித்துத் தள்ளி னார்கள் என்றால் அதன் தன்மை என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மகாத்மா என்று போற்றப்பட்ட காந்தியார் அவர்களுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;காந்தியாரையே தீண்டிய அவரின் உயிரையே  குடித்த இந்தப் பார்ப்பனப் பாம்புகள் எந்தத் தைரியத்தில் பார்ப்பனர்களுக்காக வக்காலத்து வாங்குகின்றன? இது பெரியார் சகாப்தம் - அவர்களின்  பருப்பு ஈரோட்டு நெருப்பில் வேகாது என்பதுதான் நமது பதிலாக இருக்கு  முடியும். ஆந்திரப்பிரதேசத் தலைநகர் அய்தராபாத்துக்குப் பக்கத்தில்  அக்கிர(ம)காரம் ஒன்று உருவாகிறது. அய்தராபாத்துக்கு 90 கி.மீ. தூரத்தில்  நாக்பூர் சாலையில் 1200 ஏக்கர் பரப்பளவில் பார்ப்பனச் சேரியாம். 1000  பார்ப்பனக் குடும்பங்கள் வீடு கட்டி வசிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் 1000  சதுர அடி மனையாம். 4 லட்ச ரூபாய் விலையாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அங்கு மனை வாங்கச் சில பாரதிய ஜனதாக்  கட்சிக்காரர்கள் முயன்றனராம். பார்ப்பனர் அல்லாதார் என்பதால் விற்க  முடியாது என்று கூறி விட்டார்களாம். அவ்வளவு ஜாதி வெறி! டாக்டர் பி.  கமலாகரசர்மா என்பவர் இதன் உரிமையாளராம். வெளிநாடு வாழ் இந்தியராம்! இது  செய்தி.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எவ்வளவு பச்சைப் பார்ப்பன ஜாதி வெறி. பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்கள் என்கிறார்களே! உண்மையா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பாம்பு சீற மறந்தாலும் இந்தப் பண்டாக்கள் தம் பண்பை மறவார் - என அண்ணா சொன்னது சரிதானே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt; (விடுதலை 5-.01.-2008)&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;ஊழலைப் பற்றிப் பார்ப்பனர்களா பேசுவது?&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஊழலைப்பற்றி பார்ப்பனர்கள் எழுதுவது பேசுவதுதான் வேடிக்கை. இவர்களின் அடிப்படையே ஊழ லானது அருவருப்பானது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பிர்மாவின் நெற்றியிலிருந்து ஒருவன் பிறந்தான் என்பதைவிட பித்தலாட்டம் வேறு என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கடவுளுக்கு இதைக் கொடு _ கடவுளிடமிருந்து நீ கேட்பதைப் பெற்றுத் தருவேன் என்பதைவிட பெரிய ஊழல் எது?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நடைமுறை உலகுக்கேகூட வருவோம். சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த திரு. இராமச்சந்திர அய்யர் என்ற பார்ப்பனர்  தன் பதிவேட்டில் வயதைத் திருத்திப் பதவிக் காலத்தை நீட்டிக் கொண்டாரே  (1964) எந்தப் பார்ப்பனப் பத்திரிகை கண்டித்து எழுதியது?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தலைமை நீதிபதி என்கிற பெரிய பதவிக்கு சென்றாலும் பார்ப்பானின் அற்பத்தனம் மோசடித்தனம் மட்டும் மாறுவதில்லையே!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பெரிய பெரிய மனிதர்கள் என்று  பார்ப்பனர்கள் மலை மேலே ஏற்றி வைத்துச் சூடம் சாம்பிராணி காட்டு வார்களே -_  அவர்களின் யோக்கியதை என்ன? இதோ ஒரு கொசுறு.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;திலகர் சுயராஜ்ய நிதி மோசடி!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;திலகர் சுயராஜ்ய நிதி என்ற பெய ரில்  காங்கிரஸ் ஒரு கோடி ரூபாயைத் திரட்டியது. அந்த நிதியில் பெரும் மோசடி, ஊழல்  நடைபெற்றது. பெருங் காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம், ஊழலில்  சம்பந்தப்பட்டனர். இதுபற்றி திலகரால் ஏற்படுத்தப்பட்ட மராட்டா பத்திரிகையே  காரசாரமாக எழுதியது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;1. தோழர் சி. ராஜகோபாலாச்சாரி யாரிடம்  மூன்று ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் பணம் ரூ.19 ஆயிரத்துக்கு  இதுவரை கணக்கு இல்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;2. டி. பிரகாசம்பந்தலுவுக்கு ரூ.10 ஆயிரம் கடனாகக் கொடுக்கப்பட்டு, அந்தக் கடன்தொகை பின்னர் ரத்து செய்யப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;3. ரூ.44,500-க்குக் கொடுக்கப்பட்ட செக்குகள் மாற்றப்படவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;4. ரூ.20 ஆயிரம் டெபாசிட்டில் வைக்கப்பட்டதைப்பற்றி பாங்கு சம்பந்தப்பட்ட கேஷ் புத்தகத்திலும் டே புக்கிலும் பதிவு செய்யப் படவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;5. அதேபோல ரூ.20,225 டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கும் பதிவு இல்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;6. அங்கத்தினர்களின் ஜாபிதாபடி,  அவர்களிடம் வசூல் செய்த பணத் திற்கும், கணக்குப் புத்தகங்களில் வரவு  வைக்கப்பட்ட பணத்திற்கும் காரணம் காட்ட முடியாத வித்தியாசம் இருக்கின்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் இதைப்பற்றி தினமணி  ஏடு எழுதிய சமதானம் வேடிக்கையானது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து  செலவிட்டதில் ஏதோ சில தொகை களைத் திரும்பிக் கொடுக்க முடியாமல் சில  காங்கிரஸ்காரர்கள் கஷ்டப் படலாம். ஆனால் மோசம் செய்ய வேண்டுமென்று  எடுத்துக் கொள்ள வில்லை. தேசத்திற்காக சகலத்தையும் தியாகம் செய்த சில தேச  பக்தர்கள் கையில் சில ஆயிரம் ரூபாய்கள் செலவாய்விட்டால், அதனால் மூழ்கிப்  போவது எதுவுமில்லை. ஏனெனில், தியாகிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு  காங்கிரசைச் சார்ந்தது என்று தினமணி மோசடிக்கும் ஊழலுக்கும் வக்காலத்து  வாங்கியது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;                        ----------(குடிஅரசு 24.11.1935 பக்கம் 9 திருடியது காங்கிரஸ்காரர்கள்தான் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையிலிருந்து)&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;போதுமா? இன்னும் தேவையா?&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;1500 கிலோ தங்கமே தங்கம்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கேதான் தேசாய் என்ற குஜராத் பார்ப்பனர்.  மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கொள்ளையடித்தது கொஞ்சம் தான் ரூ.2500 கோடி!  வீட்டில் பதுக்கி வைத்திருந்த தங்கக் கட்டிகள்கூட கொஞ்சம்தான் ஆமாம். 1500  கிலோ தான்! பஞ்சாப் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக  ரூ. இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;1992 இல் இதே பதவியில் இருந்து லஞ்சம்  ஊழலுக்காகப் பதவி நீக்கப் பட்ட இதே ஆசாமி மறுபடியும் அதே பதவியில்  அமர்த்தப்படுகிறார். அதே லஞ்ச வேட்டை ஆட அனுமதிக்கப் படுகிறார் என்றால்  பார்ப்பனர்களுக் குத்தான் இத்தகைய லாட்டரி அடிக் குமே தவிர மற்றவர்கள்  நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;பார்ப்பனீய எதிர்ப்பு இன்று - நேற்றா?&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பார்ப்பனர்களை அவர்களின் ஆதிக்கத்தையும்  ஆணவத் திமிரையும் எதிர்த்துத் திராவிடர் கழகம் போர்க்குரல் கொடுப்பது   உண்மைதான் என்றாலும் _ பார்ப்பன எதிர்ப்பு என்பது நீண்ட காலத்துக்கு முன்பே  தொடங்கப்பட்டதுதான். கபிலர் போன்றவர்களும், சித்தர்களும் சினம் கொண்டனர்  என்பதற்கு எத்தனை எத்தனையோ ஆதாரங்கள் உண்டு.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பார்ப்பனர்களின் பாதுகாவலர் களுள்  ஒருவராகக் கருதப்பட்ட சர். சி.பி. ராமசாமி அய்யர் சென்னை மயிலாப் பூரில்  பேசும்போது (26.12.1957) இந்த உண்மையை ஒப்புக் கொண்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பார்ப்பனர் - _பார்ப்பனர் அல்லா தார்  போராட்டம் இன்று நேற்று தோன்றியதல்ல உபநிடத காலம் முதல் நடந்து வருகிறது  என்று குறிப்பிட்டுள் ளாரே!&lt;/span&gt; (விடுதலை 27.12.1957).&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;என்ன வித்தியாசம் பார்ப்பன எதிர்ப்பு  என்பது வெறும் பேச்சோடு, வார்த்தைகளோடு அன்று இருந்தது. தந்தை பெரியார்  காலத்தில் ஓர் இயக்கமாக _ மக்கள் எழுச்சியாக மாற்றப்பட்டதுதான் _ இந்தக்  காலத்தில் பார்ப்பனர் அல்லாதாரின் வெற்றிக்கு முலாதாரமாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகும்  தக்க ஏற்பாடுகள் இருந்து வருவதால் பார்ப்பனர்கள் இப்பொழுது இப்படி யெல்லாம்  எழுதும் நிலைக்கு, புலம்பும் தன்மைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பார்ப்பனர்கள் பழனியில் மாநாடு கூட்டி  திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களை பாடை கட்டித் தூக்கிச்  சென்று வீரமணி ஒழிக! என்று ஆத்திரக் குரல் கொடுக்கும் அளவுக்குப்  பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகம் வெற்றி பெற்று விட்டதே!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பார்ப்பனர்கள் மகாமகா யோக் கியர்கள்;  காலத்துக்கு ஏற்ப மாற்றங் களை ஆலிங்கனம் செய்து கொள் பவர்கள் என்று ஒரு  கருத்து ஊதிப் பெரிதாகக் காட்டப்படுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அப்படியா? எந்தப் பார்ப்பான் சோ உட்பட ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புதுப்பித்துக் கொள்ளாது இருக்கிறான்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பூணூல் -_ தான் இரு பிறவியாளன் (துவி  ஜாதி) பிர்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதிக்காரன் _ மற்றவர்கள்  சூத்திரர்கள் _ அடிமைகள் _ வேசி மக்கள் என்று கூறாமல் கூறுவது தானே பூணூல்?&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;ஒரு பார்ப்பனர் பார்வையில்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மாலி என்ற பார்ப்பனர் ஒருவர் ஞான பீடம்  என்று ஒரு நாடகத்தை நடத்தினார். அந்த நாடகத்தின் மய்யப் பொருள் கல்வி ஞானம்  இருந்தால் தாழ்த்தப்பட்ட தோழர் ஒருவரும் மடாதிபதி ஆகலாம் என்பதுதான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இது காஞ்சி சங்கராச்சாரியார் காதில் விழுந்தது. நேரில் அழைத்து மிரட்டினாரே!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;ஏன், பார்ப்பனர்கள்தான் சொல்லட்டுமே!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இவ்வளவு அழுக்கை தன் முதுகில் வைத்துக்  கொண்டு _மானுட சமூகத்தில் பிறப்பு உட்பட எந்தவகையிலும் பேதம் இருக்கக்  கூடாது _ அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைத் தோளில் சுமந்து,  மனிதனாகப் பிறந்தது பிறர்க்குத் தொண்டு செய்வதே என்ற பாட்டையில் பயணித்த  தந்தை பெரியாரையும் அவரால் உண்டாக் கப்பட்ட இயக்கத்தையும் கொச்சைப்  படுத்துவதன் மூலம் துக்ளக்கும் அதனைச் சார்ந்த பார்ப்பனர்களும் தங்களைத்  தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டு விட்டனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மனுதர்மத்தைக்கூட தலையில் சுமந்து ஆடும்  அளவுக்கு இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றால், இவர் களாவது திருந்துவதாவது  என்ற முடிவுக்குத் தானே வர வேண்டும்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;துக்ளக் கட்டுரைத் தொடர்களுக்கு நாம் எடுத்து வைத்த மறுப்பு  ஒவ் வொன்றுக்கும் ஆதாரக் குறிப்புத் தரப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆனால் திருவாளர் கே.சி. லட்சுமி நாராயணன்  அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைக்கு ஆதாரங்கள் உண்டா? சோ எழுதுவதும் இப்படித்  தானே! திருப்பதியில் மொட்டைத் தலையனைக் கண்டதுண்டா என்ற போக்கில்தானே  எழுதுகிறார்கள். எடை போடுங்கள் வாசகர்களே!&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;div style="text-align: left;"&gt;                                                                                         &lt;strong&gt;(நிறைவு)&lt;/strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span style="color:#ff0000;"&gt;                               --------------------------கலி.பூங்குன்றன்&lt;/span&gt;&lt;strong&gt; அவர்கள் 21-1-2012&lt;/strong&gt; “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை   &lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-1296911366500166090?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/1296911366500166090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=1296911366500166090' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/1296911366500166090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/1296911366500166090'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/27.html' title='துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -27'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7157355138652694579</id><published>2012-01-21T16:14:00.000+05:30</published><updated>2012-01-21T16:15:07.478+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடர் இயக்கம்'/><title type='text'>பசுவின் புத்திரர்கள்!  -விவேகானந்தர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-a4B_8x4KUu0/TxqWBmD9dfI/AAAAAAAAGDw/ZoM71xhsuao/s1600/swami%2Bvivekananda11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 203px; height: 281px;" src="http://4.bp.blogspot.com/-a4B_8x4KUu0/TxqWBmD9dfI/AAAAAAAAGDw/ZoM71xhsuao/s400/swami%2Bvivekananda11.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5700033232531977714" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;பசுவின் புத்திரர்கள்!       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;            &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;பசுவை  நாம் தெய்வமென்று மதிக்கிறோம். முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின்  உடலில் குடி கொண்டிருப்பதை நமது சான்றோர்களும், ஆன்றோர்களும் கூறிச்  சென்றிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நமது நாட்டில் இன்று மாமிசத்திற்காக  தினசரி ஆயிரக்கணக்கில் பசுக்கள் கொல்லப்படுகின்றன. இந்நிலையில் மத்தியப்  பிரதேச அரசு துணிச்சலாக பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்  பசுவதைத் தடைச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டில் ஒப்புதல்  அளித்துள்ளார். இதன் மூலம் பசுக்களைக் கொல்வோர்க்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை  விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பசுக்களைக் கொல்வதற்காக  வாகனங்களில் ஏற்றிச் செல்வோர்; பசுக்களை வாங்கி விற்கும் ஏஜெண்ட் உள்ளிட்ட  அனைவருமே குற்றவாளிகளாகக் கருதப்பட்டு அதிகபட்ச தண்டனை விதிக்க சட்டம் வகை  செய்கிறது. மத்தியப் பிரதேச அரசை மனமாரப் பாராட்டுகிறோம் - இப்படி ஒரு  தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதம் (27.1.2012) எழுதுவதில் ஆச்சரியம்  ஒன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பசுவின் உடலில் உறையாத கடவுள்களே கிடையாதாம். அது கோமாதாவாம். அதனால் கொல்லக் கூடாதாம்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இதன் மூலம் இந்து மதவாதச் சிந்தனையுடன்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது வெளிப்படை!&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் இந்துத்துவாவின் தாண்டவம்தான் நடக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;உணவுப்  பழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் அரசு தலையிடுவது  என்பது தவறானது. உலகம் முழுவதும் மாட்டுக்கறி உணவு முதன்மையான இடம்  பெற்றுள்ளது.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;கிடைக்கும் சத்துள்ள உணவில் ஓரளவு மலிவானது மாட்டுக்கறியே! சாதாரண மக்கள் அதைப் பயன்படுத்தி வருவதைத் தட்டிப் பறிக்க இவர்கள் யார்?&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;செத்துப்  போன பசு மாட்டின் தோலை உரித்த அரியானாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட  தோழர்களைப் படுகொலை செய்தவர்கள் இந்தச் சங்பரிவார்க் கும்பலைச்  சேர்ந்தவர்கள்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மனிதர்களைவிட செத்துப்போன பசுவின் புனிதம்  இவர்களுக்கு முக்கியமானது என்பதிலிருந்தே - இவர்களுக்கு மனிதப் பண்பு அறவே  கிடையாது என்பது விளங்கிடவில்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசுவின் உடலில் கடவுள்கள் உறைவது உண்மை யென்றால் பசுக்களுக்கு ஏன் நோய்கள் வருகின்றன - செத்துப் போகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;மாடுகளில்  அது என்ன பசு மாட்டுக்கறியை மட்டும் உண்ணக் கூடாது என்ற தடை? காளை மாடு  சிவனின் வாகனமாயிற்றே. அதனைக் கொல்லலாமா? எருமைக் கிடா எமனின்  வாகனமாயிற்றே. அதன் கறியைச் சாப்பிட லாமா? சேவல் முருகனின் வாகனமாயிற்றே -  அதன் கறியை உண்ணக் கூடாது என்று போராட்டம் நடத்திட முன் வருவார்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;ஒருமுறை  விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக் கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு  பிரச்சாரகர்  வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு  கேட்டார்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;நமது  நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள்  பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும்,  கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு  வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பதில் சொன்னார்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;மத்திய  இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள்  பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது? என்ற  கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பஞ்சம் முதலிய துன்பம்  வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப்  பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ  கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பசுத்  தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில்  அகப்பட்டு இறக் கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே என்று  மடக்கினார் விவேகானந்தர்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே என்றார் பிரச்சாரகர்.&lt;/span&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அப்பொழுது  நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் ஆம். பசு நம் அன்னை என்பதை  அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல்  கூடும்? என்று கேலியாகச் சொன்னார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுக்குப் பிறந்தவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மத்தியப் பிரதேச சட்டத்தைப் பார்த்தால் தெரிகிறதே!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;                  ------------------- "விடுதலை” தலையங்கம்  21-1-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-7157355138652694579?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/7157355138652694579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=7157355138652694579' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/7157355138652694579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/7157355138652694579'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_21.html' title='பசுவின் புத்திரர்கள்!  -விவேகானந்தர்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-a4B_8x4KUu0/TxqWBmD9dfI/AAAAAAAAGDw/ZoM71xhsuao/s72-c/swami%2Bvivekananda11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6667811549345334107</id><published>2012-01-20T18:04:00.000+05:30</published><updated>2012-01-20T18:04:49.715+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>அவதாரங்கள் அழிவு வேலைக்கே!  - பெரியார்</title><content type='html'>&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;அவதாரங்கள் அழிவு வேலைக்கே!       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;            &lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/20/7-1.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அவதாரங்கள் அழிவு வேலைக்கே! கடவுள்  அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின! எதற்காகக் கற்பனை  செய்யப்பட்டிருக்கின்றன! என்பதெல்லம் தெரியுமா?&lt;br /&gt;அவதாரங்கள் எல்லாம் அழிவு வேலைக்கே தோன்றியவை  என்பது முதலாவது உணரப்பட வேண்டும்!&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;திராவிடர்களை ஒழிக்க:&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அவையாவும் ஆரியத்தை எதிர்த்து நின்ற  திராவிடர்களை ஒழிக்கவே எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவே தோன்றியவை! அல்லது  தோற்று விக்கப்பட்டவை - அல்லது வேண்டுமென்றே கற்பனை செய்யப்பட்டைவை என்பது  இரண்டாவதாக உணரப்பட வேண்டியதாகும்.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;தசாவதார தத்துவமே அழிவு தத்துவந்தான். திராவிட கலாச்சார அழிவு தத்துவந்தான்! - திராவிட கலாச்சார ஒழிப்பு தத்துவந்தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;நம்மையும் ஒழித்திருப்பார்கள்:&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மச்சாவதாரம் எடுக்கப்பட்ட காரணம் யாரோ ஒரு  ராட்சதன் சாஸ்திரங்களை கொண்டுபோய் சமுத்திரத்தில் மறைத்துக் கொண்டான்  என்பதுதான் நரசிம்ம அவதாரத்துக்குக் காரணம்!&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;இரணியன் - விஷ்ணுவின்  தலைமையில் புகுத்தப்பட்ட ஆரிய கலாச்சாரத்தை ஒப்புக் கொள்ள மறுத்தான். இராம.  அவதாரத்துக்குக் காரணம் இராவணன் ஆரிய பண்புகளான யாகத்தை தடைசெய்தான்  ஆரியர்களின் பரவுதலைத் தடுத்தான் என்பதுதான்! இப்படியாக ஒவ்வோர் அவதாரமும்  ஆரிய கலாச்சார எதிர்ப்புகளை ஒழிப்பதற்கென்றே ஏற்பட்டவையாகும். அதுபோலவே  சிவன், கந்தன், முதலியவர்களும், இவர்களைப் பயன்படுத்தி அவர்களை  ஒழித்ததுபோல் நம்மையும் ஒழித்திருப்பார்கள்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;                       ----------------&lt;span style="font-size:100%;"&gt;10.1.1950 இல் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-6667811549345334107?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/6667811549345334107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=6667811549345334107' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6667811549345334107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6667811549345334107'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_7691.html' title='அவதாரங்கள் அழிவு வேலைக்கே!  - பெரியார்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7724234052884993077</id><published>2012-01-20T07:49:00.000+05:30</published><updated>2012-01-20T07:50:28.938+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><title type='text'>பூணூல் அணிவது தேவைதானா? -காந்தியார்</title><content type='html'>&lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2011/december/24/viduthalai%20%281%29.jpg" style="float: left;" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ரிஷிகேசத்தில் துறவிகள் பலர் என்னைப்  பார்க்க வந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் மிகுந்த பற்றுக் கொண்  டிருந்தார். ஃபோனிக்ஸ் கூட்டத்தாரும் அங்கே இருந்தனர். அவர்களைப் பற்றி  அத்துறவி என்னைப் பல கேள்விகள் கேட்டார். மதம் பற்றி நாங்கள் உரை யாடினோம்.  இதில் எனக்கு மிகுந்த அக் கறை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார்.  கங்கையில் நீராடிவிட்டு, உடலில் சட்டையில்லாமலும் தலையில்  தொப்பியில்லாமலும் நான் வந்துகொண் டிருப்பதைப் பார்த்தார். தலையில் உச்சிக்  குடுமியும், உடலில் பூணூலும்  இல்லா மல் நான் இருந்ததைக் கண்டு அத்  துறவிக்கு மனவேதனையாகிவிட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்து தர்மத்தில் நம்பிக்கையுள்ள நீங்கள்,  பூணூல் அணியாமலும், உச்சிக்குடுமி இல்லாமலும் இருப்பதைக் காண என் மனம்  வேதனைப்படுகிறது. இவை இரண்டும் இந்து தர்மத்தின் புறச் சின்னங்கள். ஒவ்வொரு  இந்துவுக்கும் இவை இருந்தாக வேண்டும் என்று கூறினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பூணூல் அணிவதைக் கைவிட்ட கதை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்த இரண்டையும் நான் ஏன் கைவிட்டேன்  என்பதே ஒரு தனிக் கதையாகும். நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோது,  பார்ப்பனச் சிறுவர்கள் தாங்கள் அணிந்திருந்த பூணூலில் சாவிக் கொத்துகளைக்  கோத்துத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் பொறாமைப்படுவது  உண்டு. நானும் அப்படிச் செய்யவேண்டும் என்று ஆசைப் பட்டேன்.  கத்தியவாரிலிருக்கும் வைசிய குடும்பத்தினர் அக்காலத்தில் சாதாரணமாகப்  பூணூல் அணிந்து கொள்வதில்லை. ஆனால், முதல் மூன்று வருணத்தாரும் பூணூல் அணிய  வேண்டியது அவசியம் என்று வற்புறுத் தும் இயக்கம் ஒன்று அப்போதுதான்  ஆரம்பமாகி இருந்தது. இதன் காரணமாக காந்தி சாதியைச் சேர்ந்த சிலர் பூணூல்  போட்டுக் கொண்டனர். எங்களில் இரண்டு மூன்று சிறுவர்களுக்கு ராம ரட்சை  கற்பித்துக் கொண்டிருந்த பார்ப்பனர் எங்களுக்குப் பூணூல் போட்டு விட்டார்.  நான் சாவிக்கொத்தை அதில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கா விட்டாலும்,  ஏதோ ஒரு சாவிக் கொத்தைக் கண்டுபிடித்து என் பூணூலில் மாட்டிக் கொண்டேன்.  பிறகு பூணூல் அறுந்து போய்விட்டது. அது போய்விட்டதே என்று அப்போது நான்  வருத்தப் பட்டேனா  என்பது பற்றி எனக்கு இன்று நினைவில்லை. ஆனால் அதற்குப்  பிறகு புதிதாகப் பூணூலைத் தேடி நான் அணிந்து கொள்ளவில்லை என்பதை மட்டும்  அறிவேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பூணூல் அணிவது தேவையற்ற பழக்கம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு  இந்தியாவிலும் தென் ஆஃப்பிரிக்கா விலும் பலர், நல்ல எண்ணத்தின் பேரி லேயே  என்னைப் பூணூல் அணியும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி  வெற்றி அடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் அணிந்து கொள் ளக்கூடாது என்றால்,  மற்ற வருணத் தாருக்கு மட்டும் அதை அணிந்து கொள்வதற்கு என்ன உரிமை  இருக்கிறது என்று அவர்களுடன் வாதாடினேன். பூணூல் அணிந்து கொள்வது தேவை யற்ற  பழக்கம் என்பது என் கருத்து. ஆதலால், அதை அணியவேண்டும் என்பதற்குப்  போதுமான காரணம் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. பூணூலைப் பொருத்தவரையில்  எனக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் அதை அணியவேண்டும் என்பதற்குரிய  நியாயம்தான் எனக்குத் தென்படவில்லை.&lt;br /&gt;வைணவன் என்ற முறையில் என் கழுத்தில்  துளசி மாலை அணிந் திருந்தேன். குடுமி வைத்திருப்பது அவசியம் என்று எங்கள்  வீட்டுப் பெரியவர்கள் கருதி வந்தனர். ஆயினும், நான் இங்கிலாந்துக்குப்  புறப்பட விருந்த சமயத்தில் எனது உச்சிக் குடுமியை எடுத்து விட்டேன்.  எடுக்காதிருந்தால் தலையில் தொப்பி இல்லாதபோது அதை யாராவது பார்த்துவிட்டால்  கேலி செய்வார்கள் என்றும், ஆங்கிலேயர்கள் என்னை ஒரு காட்டுமிராண்டி என்று  நினைப்பார்கள் என்றும் அப்போது நான் எண்ணினேன். இந்த கோழைத் தனமாக  உணர்ச்சியின் காரணமாக, தென் ஆஃப்பிரிக்காவில் மத நம்பிக்கையுடன்  உச்சிக்குடுமி வைத்திருந்த என் அண்ணன் மகனான சகன்லால் காந்தி யையும்  குடுமியை எடுத்துவிடுறு செய்தேன். ஏனெனில், அவருடைய பொதுத் தொண்டுக்கு  அக்குடுமி இடையூறாக இருக்குமென அஞ்சினேன். ஆதலால், அவர் மனத்துக்குச்  சங்கடமாக இருக்குமே என்பதைக் கூட எண்ணாதபடி, அவர் குடுமியை எடுக்கும்படி  செய்துவிட்டேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பூணூல் அணியும் உரிமை எப்போது?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இவற்றையெல்லாம் மேற்கண்ட துறவியிடம் கூறி விட்டு நான் மேலும் கூறியதாவது:-&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கணக்கற்ற இந்துக்கள் பூணூல் அணியாமலேயே  இந்துக்களாக இருந்து வர முடிகிறது. பூணூல் அணிய வேண்டும் என்பதற்கு எந்த  விதமான நியாயமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆதலால் அதை நான் அணிந்து  கொள்ளப் போவதில்லை. மேலும் பூணூல் என்பது ஆன்மீகப் புனர்வாழ்வுக்குரிய  சின்னமாக இருக்க வேண்டும். அதை அணிகிறவர், உயரிய தூய வாழ்க்கை நடத்துவதற்கு  முயல் பவராகவும் இருக்க வேண்டியது முக்கி யம். ஆனால், இந்து மதமும்  இந்தியா வும் இன்றுள்ள நிலைமையில், அத்தகைய தத்துவத்தோடு கூடிய ஒரு  சின்னத்தை அணிந்து கொள்வதற்குத் தங்களுக்கு உரிமையுண்டென்று இந்துக்கள்  காட்டமுடியுமா  என்று அய்யப்படுகின் றேன். இந்து சமயத்திலிருந்து தீண்டாமை  ஒழிந்து, உயர்வு - தாழ்வு என்ற வேற் றுமைகள் எல்லாம் நீங்கி, அதில் இன்று  மலிந்து கிடக்கும் பல்வேறு தீமைகளும், நடிப்புகளும் நீங்கிய பிறகே இந்துக்  களுக்குப் பூணூல் அணியும் உரிமை ஏற்பட முடியும்.&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பூணூலைப் பற்றிக் கவலை இல்லை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆதலால் பூணூல் அணிந்து கொள் வது என்ற  கருத்தையே என் மனம் வெறுக்கிறது. ஆனால், குடுமியைப் பற்றி நீங்கள் கூறும்  கருத்து சிந்திக்கத் தக்கதே. ஒரு சமயம் குடுமி வைத்திருந்து, வெட் கம் என்ற  தவறான எண்ணத்தினால் அதை எடுத்துவிட்டேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆகவே, மீண்டும் அதை வளர்த்துவிட வேண்டும் என்று உணர்கிறேன். என் தோழர் களுடன் இதைப் பற்றி விவாதிப்பேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பூணூலைக் குறித்து என்னுடைய நிலையைத்  துறவியார் ஒப்புக் கொள்ள வில்லை. அதை அணிய வேண்டியது இல்லை என்பதற்கு  எனக்கு என்ன நியாயங்களாகத் தோன்றினவோ, அவையே அணிய வேண்டும் என்ப தற்குக்  காரணங்களாக அவருக்குத் தோன்றின!&lt;br /&gt;இவ்விஷயத்தில் ரிஷிகேசத்தில் நான் கொண்டிருந்த கருத்து எதுவோ அதுவே இன்றும் என் கருத்தாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சமயங்கள் பல இருந்து வரும் வரையில்,  ஒவ்வொரு சமயத்திற்கும் வெளிப்படையான சின்னம் ஏதாவது அவசியமாக இருக்கலாம்.  ஆனால், அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு, இன்னொரு மதத்தை விட தன் மதமே  உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன் படுத்தப்படுமாயின் அப்பொழுது  அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும்.,&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஹிந்து சமயத்தை மேன்மைப் படுத்துவதற்கான சாதனமாக பூணூல் இன்று எனக்குத் தோன்றவில்லை. ஆகை யால், அதில் எனக்குக் கவலையும் இல்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;              --------------------------- காந்தியார்&lt;/strong&gt;&lt;span style="color:#800080;"&gt;&lt;strong&gt;- சுயசரிதையிலிருந்து  --நன்றி:- ”விடுதலை”24-12-2011&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-7724234052884993077?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/7724234052884993077/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=7724234052884993077' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/7724234052884993077'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/7724234052884993077'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_20.html' title='பூணூல் அணிவது தேவைதானா? -காந்தியார்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6663831852874337205</id><published>2012-01-19T18:31:00.001+05:30</published><updated>2012-01-19T18:35:54.119+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><title type='text'>சோ பார்வையில் பகுத்தறிவு?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-4OiFXv6H2Jc/TxgVFeMrI_I/AAAAAAAAGDU/ElIJZ4B_xtE/s1600/8-4cho.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 289px; height: 355px;" src="http://3.bp.blogspot.com/-4OiFXv6H2Jc/TxgVFeMrI_I/AAAAAAAAGDU/ElIJZ4B_xtE/s400/8-4cho.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699328512187114482" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="headline"&gt;          &lt;h1 class="title"&gt;          &lt;/h1&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;a href="http://viduthalai.in/new/e-paper/25898-2012-01-19-11-52-17.html"&gt;சோ  பார்வையில் பகுத்தறிவு&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;h1 class="title"&gt;        &lt;/h1&gt;          &lt;/div&gt;            &lt;div style="text-align: left;"&gt;                &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; நேற்யை பகுத்தறிவு, இன்றைய பகுத்தறிவு, நாளைய பகுத் தறிவு - எப்படி இருக்கும்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; நேற்றைய பகுத்தறிவு வர்த்தகம், இன்றைய பகுத்தறிவு உபத்திரவம் - நாளைய பகுத்தறிவு தமாஷ்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;                         ----------------------(துக்ளக் 25.1.2012)&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இன்று வெளிவந்துள்ள துக்ளக்கில் இப்படி  ஒரு தமாஷ்!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பகுத்தறிவு என்றாலே ஓர் இயக்கத்தைச்  சார்ந்ததுதான் - எங்களுக்கும் - ஆறாவது அறிவான பகுத்தறிவுக்கும்  சம்பந்தம் இல்லை என்று ஒப்புக் கொண்டது ஒரு வகையில் &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack.php?cmpubid=ewv53&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;q=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F25898.html&amp;amp;rurl=http%3A%2F%2Fclicks.newcoolsearch.com%2Fxtr_new%3Fq%3D%25E0%25AE%2585%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%2581%26enk%3DRplGoYaBB4GPiabjJuMmgUaZJuMmmUaxJ7nmweahj4k%3D&amp;amp;cmapid=49&amp;amp;vurl=specials.india.com&amp;amp;vh=96e06231f39929c0e0a5fda7de633285&amp;amp;rt=X&amp;amp;ca=6a434a6763553341553049395041486651774e4b716d666a586e45444f694b472f413d3d" class="cm_word"&gt;அறிவு&lt;/a&gt; நாணயம் தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சோ எழுதுவது பேசுவது என்று எடுத்துக் கொண்டால் அவரின் பகுத்தறிவு தமாஷ் என்பது எல்லோருக்கும் தெரிந் ததே!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இல்லா விட்டால் மகாவிஷ்ணுவின் &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack.php?cmpubid=ewv53&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F25898.html&amp;amp;rurl=http%3A%2F%2Fclicks.newcoolsearch.com%2Fxtr_new%3Fq%3D%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%26enk%3DRpEnuQep5rmPuY%2BJj4kGkWaJj4lmkcbJ5rkngYbjJg%3D%3D&amp;amp;cmapid=49&amp;amp;vurl=specials.india.com&amp;amp;vh=96e06231f39929c0e0a5fda7de633285&amp;amp;rt=X&amp;amp;ca=6a434a6763553341553049395041486651774e4b716d666a586e45444f694b472f413d3d" class="cm_word"&gt;மார்பில்&lt;/a&gt; உள்ள கறுப்பு மயிரிலிருந்து பிறந்தவன் கிருஷ்ணன் என்கிற புராணக் கதைகளை நம்புவாரா? அப்படிப் பிறந்தவனால்&lt;/p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;எழுதப்பட்டதாகக் கூறும் கீதைக்கு வக்காலத்து வாங்கிதான் எழுதுவாரா?&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;பகுத்தறிவைச் சொல்லி விட்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;நேற்றைய ஆன்மீகம் - ரமணரிஷி (சொத்துக்களை  சொந்த தம்பிக்கு எழுதி வைத்தவர்) இன் றைய ஆன்மீகம் காஞ்சி ஜெயேந்திரர்  சரஸ்வதி (கொலை வழக்கில் முதல் குற்றவாளி) நாளைய ஆன்மீகம் - தேவநாதன்கள்  (கோவில் கரு வறையைக் கருவை உண்டாக்கும் தெய்வ காரியத்தில் ஈடுபடுவது)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;வர்த்தகம் என்கிறாரே அது என்ன? ஊருக்கு ஊர் &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack.php?cmpubid=ewv53&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fe-paper%2F25898.html&amp;amp;rurl=http%3A%2F%2Fclicks.newcoolsearch.com%2Fxtr_new%3Fq%3D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%26enk%3DRokHuQepRrGPoY%2BRj4kGkWaJj4lmkcbJ5rkHqQbjJg%3D%3D&amp;amp;cmapid=49&amp;amp;vurl=www.health.india.com&amp;amp;vh=96e06231f39929c0e0a5fda7de633285&amp;amp;rt=X&amp;amp;ca=6a434a676355334155304935386b3738696c6936686d7963705146626a37314779673d3d" class="cm_word"&gt;திருப்பதி&lt;/a&gt; ஏழுமலை யான் கோவிலுக்குக் கிளைகள் திறந்து வசூல் செய்யப்படுகிறதே அதைச் சொல்கிறாரோ!&lt;/p&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;                     ----------------------- "விடுதலை” 19-1-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-6663831852874337205?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/6663831852874337205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=6663831852874337205' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6663831852874337205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/6663831852874337205'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_2602.html' title='சோ பார்வையில் பகுத்தறிவு?'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-4OiFXv6H2Jc/TxgVFeMrI_I/AAAAAAAAGDU/ElIJZ4B_xtE/s72-c/8-4cho.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2540387834390122400</id><published>2012-01-19T11:17:00.000+05:30</published><updated>2012-01-19T11:18:26.157+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><title type='text'>பார்ப்பனர்கள் பற்றி  அறிஞர்கள்</title><content type='html'>&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;பார்ப்பனர்கள் பற்றி திரு.வி.க.       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;            &lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/12/p-34.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எங்களை விடுத்துத் தனியே உணவு கொள்ளச்  சொல்லும் பழக்கம் எம்.கே. ஆச்சாரியாரிடத்தும் இருந்தது.  தங்களுக்கு  சிறையில்கூடப் பார்ப்பனர்கள் சமையல் செய்யப் பார்ப்பனர்களை நியமித்துக்  கொண்டனர்.  இதுபோலவே ஆரணி சுப்பிரமணிய அய்யர் என்பவரைப்பற்றியும்  திரு.வி.க. குறிப்பிடும் செய்தி இது. ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார்  வடஆர்க்காடு ஜில்லா காங்கிரஸ் தலைவராக இருந்தவர். என் உயிர்த் தோழர்களில்  குறிப்பிடத்தக்கவர். அந்நாளில் யான் வேலூர் போதரும் போதெல்லாம் எனக்குச்  சாப்பாடு வசதி பெரிதும் அவரே செய்வார். ஆனால் அவர் என்னுடன் அமர்ந்து  சாப்பிடுவதில்லை.&lt;/p&gt;&lt;div style="text-align: left;"&gt;                                         &lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;--------------------நூல்: திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;p style="font-weight: bold; color: rgb(51, 51, 255); text-align: center;"&gt;பார்ப்பனர்கள்பற்றி கம்பன்&lt;/p&gt; &lt;p&gt;இராமன் வனவாசம் சென்றபோது உயிர்கள்  எல்லாம் அழுதன. மரங்கள் கருகின.  ஆனால் பார்ப்பனர்கள் ராமனிடம் தங்களுக்கு  இளம் பசுவும் கன்றும் தேவை என்று கேட்டுப் பெறுகின்றனர்.&lt;/p&gt; &lt;p style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ராமன் வனவாசம் முடிந்து நாடு  திரும்பும்போது வாடிய பயிர்கள் துளிர்த்தன. உயிர்கள் மகிழ்ந்தன. மக்கள்  கூடினார்கள். அப்பொழுது விலைமகள் வீடுகளில் இருந்த பார்ப்பனர்கள்  வேசியர்கள் புடைவையைக் கட்டிக் கொண்டும், வேசியர்கள் வேட்டிகளை கட்டிக்  கொண்டும் வெளியில் வந்தனர் என்கிறான் கம்பன்.&lt;/p&gt; &lt;p style="font-weight: bold; text-align: center;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தந்தை பெரியார் பேசுகிறார் (1925)&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;Speaking at a public meeting&lt;br /&gt;at salem, E.V. Ramaswami&lt;br /&gt;Naicker said they must settle the&lt;br /&gt;Brahmin question even while the British&lt;br /&gt;Supremacy lasted, otherwise they&lt;br /&gt;would have to suffer under the tyranny&lt;br /&gt;of what he called “Brahminocracy”&lt;br /&gt;(A HUNDRED YEARS OF THE HINDU&lt;br /&gt;Page No : 337)&lt;/p&gt; &lt;p&gt;சேலம் பொதுக்கூட்டத்தில் பெரியார் இவ்வாறு  பேசினார். வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடக்கும் இக்காலக்கட்டத்திலேயே  பார்ப்பனர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்.  இல்லா விட்டால்,  பார்ப்பனர் அல்லாதார் பார்ப்பனர்களின் ஆதிக்க நுகத்தடியின் கீழ் கிடந்து  உழல வேண்டியதுதான்.&lt;/p&gt;&lt;div style="font-weight: bold; color: rgb(255, 102, 0); text-align: center;"&gt;ஜோதிராவ் புலே பேசுகிறார்       &lt;/div&gt;&lt;div class="headline"&gt;          &lt;/div&gt;&lt;div&gt;                                 &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/12/p-23.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;இன்று ஆங்கிலேயர் ஆட்சி நடந்து வருகிறது.   நாளை இது இல்லாமல் போகலாம்.  இது நீடித் திருக்காது.  இது  நிலைத்திருக்கும் என யாரும் உறுதி கூறவும் முடியாது.  ஆனால், இந்த ஆட்சி  நீடித்திருக்கும் காலம் வரையில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெற்றுக் கொள்ள  முடியும்.  அதன் மூலம் தங்களை அறியாமை யில் முடக்கி வைத்திருந்த, தங்களது  சமூக, தனிநபர் கவுரவங்களைப் பறித்துக் கொண்ட பார்ப்பனர்களின் அடிமை  நுகத்தடியிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;                     --------------(தனஞ்செய்கீர் எழுதிய மகாத்மா ஜோதிராவ் புலே பக்கம் 119)&lt;/p&gt;&lt;div style="text-align: center;" class="headline"&gt;          &lt;h1 class="title"&gt;          &lt;span style="color: rgb(0, 153, 0);font-size:78%;" &gt;அம்பேத்கர் பேசுகிறார்       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;                                 &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/12/p-31.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;சுதந்திர இந்தியா இந்து ராஜ்யமாகவே  இருக்கும்.  பார்ப்பனர்களும், பனியாக்களுமே ஆதிக்கம் செலுத்துவர். நமக்குச்  சுதந்திர இந்தியா மட்டும் போதாது.  ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகவும் அது  இருக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color:#ff0000;"&gt;                        ----------(டாக்டர் அம்பேத்கர் தொகுப்பு நூல்-_பக்கம்423_தொகுதி 16)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-2540387834390122400?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/2540387834390122400/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=2540387834390122400' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/2540387834390122400'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/2540387834390122400'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_19.html' title='பார்ப்பனர்கள் பற்றி  அறிஞர்கள்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5339359040187761120</id><published>2012-01-18T23:25:00.000+05:30</published><updated>2012-01-18T23:26:18.854+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்-மின்சாரம்'/><title type='text'>தேவிகுளம், பீர்மேடு பிரச்சினையில் தந்தை பெரியார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-1TTULF_q-mI/TxcHikwx6EI/AAAAAAAAGDI/VkPTVFR8htA/s1600/8-lk.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 254px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-1TTULF_q-mI/TxcHikwx6EI/AAAAAAAAGDI/VkPTVFR8htA/s400/8-lk.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699032144025872450" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-QrIi4b3gZF0/TxcHPWEsLFI/AAAAAAAAGC8/cgdNB48wiKU/s1600/00.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/-QrIi4b3gZF0/TxcHPWEsLFI/AAAAAAAAGC8/cgdNB48wiKU/s400/00.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699031813665336402" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;தேவிகுளம்  - பீர்மேடு பிரச்சினையில் தந்தை பெரியாரை உரசுவதா?       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;            &lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையைத் தொடர்ந்து இப்பொழுது தேவிகுளம் - பீர்மேடு பிரச்சினை சில ஏடுகளில் வெடித்துக் கிளம்பியுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அப்பிரச்சினையில் தந்தை பெரியார் அக்கறை காட்டாதது போன்ற ஒரு கருத்தை வலம் வரவிட்டுள்ளன.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 102, 255);"&gt;தேவையில்லாத உரசல்&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இனி போவதற்கு வேறு கட்சியில்லை என்ற  நிலையில் காந்தி தேசத்தில் பயணிக்கும் தோழர் ஒருவர்  அளித்த பேட்டியில்  தேவிகுளம் - பீர்மேடு பிரச்சினையில் தந்தை பெரியாரை தேவை இல்லாமல் உரசி  இருக்கிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;குளமாவது - மேடாவது என்று சொன்ன  காமராசர்பற்றி அவரால் குறிப்பிட முடியவில்லை. காரணம். இன்னும்  விட்ட குறை -  தொட்ட குறை என்பதில் நண்பர் அவர்கள் ஊசலாடிக் கொண்டு இருப்பதுதான்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;மாதம் இரு முறை இதழ் ஒன்றில்... &lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மாதம் இருமுறை இதழ் ஒன்றில் தேவிகுளம்  பீர்மேடு பிரச்சினையில் - குலக்கல்வித் திட்டத்தில் ஆச்சாரியாருக்குச்  சாமரம் வீசிய திருவாளர் ம.பொ.சி. அவர்களால் எழுதப்பட்டுள்ள எனது போராட்டம்  என்ற நூலிலிருந்து ஒரு நீண்ட பகுதி எடுத்துப் போடப் பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;தந்தை பெரியாரின் நிலைப்பாடு என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தேவிகுளம், பீர்மேடு பிரச்சினையில் தந்தை  பெரியார் அவர்களின் நிலைப்பாடு என்ன? ம.பொ.சி. அவர்கள் இந்தப்  பிரச்சினையில் எப்படி முரண்பாடாக நடந்து கொண்டார் என்பதற்கு நீண்ட  விளங்கங்கள் தேவையில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;தந்தை பெரியார் அவர்களின் மூன்று அறிக்கைகள்&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இது குறித்து தந்தை பெரியார் அவர்கள் கையொப்பமிட்டு விடுதலை யில் வெளியிட்ட மூன்று அறிக்கைகளே போதுமானது. அவை இதோ:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;திரு. ம.பொ.சிக்கு பெரியார் கடிதங்கள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கூட்டுக் கிளர்ச்சிக்கான திட்டங்கள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;திருச்சி ஜன.21  (1956):&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அன்புள்ள நண்பர் சிவஞானம் அவர்களுக்கு ஈ.வெ.ரா. வணக்கம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தங்கள் தந்தி இன்று பகல் கிடைத்தது.  அதில் குறிப்பிட்ட கடிதம் எனக்குக் கிடைக்கவில்லை. இதைப் பற்றி தங்களுக்கு  ஒரு தந்தி அனுப்பிவிட்டு விஷயம் என்ன என்று தெரிந்து கொள்ளும்படி தோழர்  குருசாமி  அவர்களுக்கு டெலிஃபோன் பேசினேன். அவர் ஊரில் இல்லை என்று அவர்கள்  வீட்டில் சொன்னார்கள். வந்த உடனே தங்களைக் கண்டு பேசி விவரம் எழுதும்படி  சொல்லி முடித்தேன். பிறகு இப்போது 3.50க்கு தங்கள் டெலிஃபோன் வந்தது.  டெலிஃபோனில் பேசிய விஷயங்களை உறுதிப்படுத்த இக்கடிதம் எழுதுகிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நாம் 19 ஆம் தேதி பேசி முடிவு செய்து  கொண்டபடி நடவடிக்கை எடுத்துக் கொள்வதில் அன்று மாலையில் தாங்கள் மற்றும்  இரண்டொருவரை சந்தித்து முடிவு தெரிவிப்பதாகச் சொன்னீர்கள். நான் என்னுடைய  நிலைமையை தெரி வித்துவிட்டு புறப்பட்டு வந்துவிட்டேன். தங்கள் டெலிஃபோன்  வந்த பிறகும் இப்பொழுதும் அந்த முடிவை நான் உறுதிப்படுத்துகிறேன். அதாவது  இப்பொழுது இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்துள்ள - செய்து வருகிற  - செய்யப்போகின்ற - அநீதிகளை சிந்தித்தால் நாம் நமது எதிர்ப்பை ஏதாவது  ஒரு கிளர்ச்சியின் மூலம் இந்திய அரசாங்கம் உணரும்படி செய்ய வேண் டியது  அவசியம் என்று கருதுகிறேன். இது போலவே தங்களுக்கும் மற்றும் சில  நண்பர்களுக்கும், ஸ்தாபனக்காரர்களுக்கும் கருத்து இருப்பது கண்டு  மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப்படி செய்வதில் கிளர்ச்சிக்கு நமது லட்சியம்  என்ன என்பதை அரசாங்கத்தார் உணரும்படியும், பொதுமக்களும் தெரிந்து நமக்கு  ஆதரவளிக்க ஆவல் கொள்ளும் படியும் விளக்குகிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;1. எல்லைக் கமிஷன் என்பது எல்லை வரையறுப்பதில் நமக்கு (தமிழர்களுக்கு) செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங்களைத் திருத்துதல்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;2. இந்தி மொழியை யூனியனுக்கு ஆட்சி  மொழியாகவும், இந்தியாவுக்கு தேசிய மொழியாகவும் ஆக்கப்படுவதற்கு பல வழிகளில்  அரசாங்கம் முயற்சிப்பதைத் தடுப்பது.&lt;/p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt; &lt;/span&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;3. தமிழ் யூனியன் ஆட்சி என்பதில் படை,  போக்குவரத்து, வெளிநாடு உறவு தவிர்த்த மற்ற அதிகார ஆட்சி உரிமைகள்  தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.&lt;/p&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;&lt;br /&gt;இதற்கு ஒரு விளக்கம் :  திராவிடர் கழகம், தமிழ் நாடு, யூனியனிலிருந்து பூர்ண சுயேச்சை உரிமையுடன்  தனித்து இயங்கவேண்டும் என்பதாக முடிவு செய்து கொண்டிருந்த போதிலும், அந்த  கொள்கைக்குப் பாதகம் இல்லாமலும் மேற்கண்ட விஷயங்களைப் பற்றிய கிளர்ச் சியை  முன்னிட்டு மற்ற ஸ்தாபனக்காரர் களுடைய ஒத்துழைப்பையும் நட்பையும்  முன்னிட்டு இந்த மூன்றாவது வாசகத் துக்கு இணங்குகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;4. சரித்திர சம்பந்தமாகவே தமிழ்நாடு என்ற  பெயரைக் கொண்டு இயங்கி வரும் நம் தமிழ்நாட்டுக்கு ஆங்கிலத்தில் மதராஸ் என்ற  பெயரையோ, சென்னை என்ற பெயரையோ கொடுத்து தமிழ் நாட்டைப் பிரித்து,  தமிழ்நாட்டுப் பெயரை நிரந்தரமாக மறைப்பதைத் தடுப்பது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;5. தமிழ்நாடு தனித்து இயங்கி தமிழ்  நாட்டின் முன்னேற்ற விஷயத்தில் தமிழ் மக்கள் பாடுபட முன்வந்து   தமிழ்நாட்டின் நலம் என்று சிறிதாவது உணர்ச்சி பெற் றிருக்கின்ற இந்த  சமயத்தில் தமிழர்களின் பழக்க வழக்கம், கலாசார பண்பு, தமிழர் நலம்  ஆகியவைகளைப் பற்றி கவலை கொள்ள அவசியம் இல்லாத மற்ற நாட்டாரை ஒன்று சேர்த்து  தென்மண்டலம் என்பதாகப் பிரிக்க ஏற்பாடு செய்துள்ள மத்திய அரசாங்க முடிவை  சிதைப்பது ஆகிய காரியங்களுக்கு நாம் போராட்டம் துவங்கவேண்டும். இசையும்  ஸ்தாபனங்களையும், இசையும் தனிப்பட்ட மக்களையும் சேர்த்து பொதுமக்கள் ஒத்துழைப்பையும் பெறுவதற்கான காரியங் கள் செய்து போராட்டத் திட்டம் வகுக்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். இதற்காக யோசிப்பதற்கென்று ஒரு நாள்  குறித்து மற்ற ஸ்தாபன தோழர்களுக்கும், தனிப்பட்ட தோழர்களுக்கும் தாங்கள்  மேற்கண்ட கருத்துக்களைக் காட்டி அழைப்பு அனுப்புவதை நான் மனப்பூர்வ மாக  ஆதரிக்கிறேன். (இது விஷயமாக நாம் நேரிலும் பேசியிருக்கிறோம்.) அதன்படி  அனுப்பப்படும் அழைப்பில் என் பெயரையும் திராவிட பார்லிமென்டரி கட்சித்  தலைவர் திரு சுயம்பிரகாசம் அவர்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ள  சம்மதிக்கிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அழைப்பை அருள்கூர்ந்து நண்பர் குருசாமி அவர்களுக்கும் காட்ட வேண்டிக்கொள்கிறேன்.&lt;br /&gt;தங்கள் அன்பன்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;25.1.1956    ஈ.வெ. ராமசாமி&lt;/p&gt; &lt;p style="text-align: center; color: rgb(51, 51, 255); font-weight: bold;"&gt;தந்தை பெரியாரின் இரண்டாவது அறிக்கை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;கிளர்ச்சி நடத்தவேண்டிய முறைபற்றி&lt;br /&gt;தமிழ் மக்களுக்கு பெரியார் வேண்டுகோள்&lt;br /&gt;சென்னை, ஜன. 25:&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்திய யூனியன் மத்திய அரசாங்கத்திற்கு  தலை கனத்துவிட்டது. இட் லரிசம் துவக்கப்பட்டுவிட்டது. ஜனநாயகம் என்ற  வேஷத்தில் சர்வாதிகார நாயகம் நடத்தப்படுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்தச் சமயத்தில் சுயநலக்காரர்களும்,  விளம்பரக் காரர்களும் பொது வாழ்வின் பேரால் வாழ்வை அமைத்துக்  கொண்டவர்களும், மக்களின் பிரதிநிதிகள் என்னும் வேஷத்தில் முன்னணியில்  நிற்கிறார்கள். இவர்களது போலி நடிப்பில், பொதுமக்கள், இளைஞர்கள்  ஏமாற்றப்படுகிறார்கள், ஏமாறுகிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இன்று யூனியன் மத்திய அரசாங்கத்தின்  நடத்தை நாளுக்கு நாள் தமிழர்களை - தமிழ் நாட்டை - அழுத்தி வட நாட்டுச்  சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் அடிமையாக்கும் காரியத்தில்  முனைந்திருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அடிமை வாழ்வை விட எதிர்த்து அழிந்து போகும் வாழ்வே மேலானது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இப்போது தமிழ்நாட்டைப் பற்றி மத்திய  அரசாங்க நடத்தைகள், தீர்ப்புகள், உத்தேசங்கள் பற்றித் தமிழ் நாட்டில்  தமிழர்களுக்கிடையில் பெரும் குமுறல் இருந்து வருகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இது காரணமாய், கடிவாளம் இல்லாத குதிரைகள்  போல் தமிழ் நாட்டுப் பாமர மக்கள் பலரும், மாணவர்கள் பலரும் தன்னிச்சை  முறையில் கண்டபடி நடந்து பெரும் காரியங்களைச் செய்கிறார்கள். இவை தேவையும்  வரவேற்கத் தக்கதுமா னாலும் தக்க லட்சியமில்லாத பொறுப்புக்கு ஆளில்லாத  தன்மையில் அவசரத் தில் நடைபெற்று வருவது அறிகிறேன். இந்தப்படி  குறைபாட்டுடன் நடக்கு மானால், இது சீக்கிரத்தில் ஓய்ந்து விடக்கூடுமென்று  பயப்படுகிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்திய அரசாங்கம் செய்து வரும் மற்றும் பல  கேடுகளை முன்னிட்டு மக்களுக்கு விளக்கிக் காட்டி மக்களின் எல்லோருடையவும் பலமான ஆதரவு கிடைக்கும்படி செய்து கொண்டு நடத்த வேண் டிய  கிளர்ச்சியின் லட்சியத்துக்கு இன்றி யமையாத தேவையாக இன்று மக்களி டையில்  இலட்சிய விளக்கமே இல்லாமல் ஒருவரைப் பார்த்து ஒருவர் நடப்பது போல் சில  காரியங்கள் நடைபெறுகின்றன. பின்னால் நடக்க வேண்டிய காரியம் முன்னாலும்,   முன்னால் நடக்க வேண்டிய காரியம் பின்னாலுமாய் நடப்பதாக இருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;கிளர்ச்சி எவைகளுக்காக நடத்துவது, எப்படி  நடத்துவது, யார் யார் ஆதரவுகளைத் தேடிக்கொண்டு துவக்குவது அதற்குத்  திட்டங்கள் யாவை - என்பன முதலியவை பற்றியெல்லாம் சென்ற 10 ஆம் தேதி  சென்னையில் ஒரு நண்பர் வீட்டில் திரு. சிவஞான கிராமணி உட்பட சில தோழர்கள்  கலந்து பேசி இரண் டொருவர் விரும்பிய திட்டங்களையும், மற்றும் பொதுத்  திட்டங்களையும் டைப் அடித்து கூடிப் பேச ஒரு நாள் குறிப்பிட்டு ஒரு  இடத்தையும் குறிப்பிட்டு அந்த நாளைக்கு வரும்படி இன்ன இன்னாருக்கு அழைப்பு  அனுப்புவது. அதில் இன்ன இன்னார் கையெழுத்து இருப்பது எனப் பல விஷயங்களைத்  தெளிவாய்ப் பேசி முடிவு செய்து கொண்டதோடு பிரிந்து கொண்டோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அன்று மாலையிலேயே, திரு.கிராமணி யார்  என்னைக் கூப்பிட்டு அழைப்பில் யார் யார் கையொப்ப மிடுவது என்று பேசி  ஒப்புக் கொண்டவர்களில் சிலரிடம் தாம் சம்மதம் பெற்றுக் கொண்டதாகவும்,  ஆனால், அவர்கள் பீர்மேடு, தேவிகுளம் விஷயம் ஒன்றுக்குத்தான் கிளர்ச்சி  செய்யும் லட்சியத்திற்குக் கையொப்பமிட சம்மதிக்கிறார்கள்; மற்றது பற்றி  தயங்குகிறார்கள் என்று சொன்னார். அதற்கு நான் பீர்மேடு போலவே மற்றும்  முக்கியத்துவம் பொருந்திய 4 விஷயங்களையும்  அவருக்கு வலியுறுத்தி,  இவைகளுக்கு சம்மதித்தவர்கள் கையொப்பம் மட்டும் இருக்கட்டும் என்று  சொல்லிவிட்டு திருச்சிக்குப் புறப்பட்டுவிட்டேன். இதன் மீது  திரு.கிராமணியார் அவர்கள் 20 ஆம் தேதி சென்னையில் இருந்து,&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;நீங்கள் 19 ஆம் தேதி என்னிடம் கூறிய  மூன்று விஷயங்களையும் இலட்சியத்தில் சேர்த்து பல தலைவர்களுக்கு பிரமுகர்களுக்கு, சர்வ கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்புவது என்று முடிவு  செய்து விட்டேன். அழைப்பு நகல் இத்துடன் வருகிறது. அதில் கையொப்பமிட்டு  மறு தபாலில் அனுப்பினால் அச்சடித்து எல் லோருக்கும் அனுப்பிவிடுகிறேன்.  தங்கள் நண்பர் குருசாமியிடம் கொடுத்த வேலைத் திட்டங்களும் பெற்றேன் என்பது  ஆக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;மற்றும் 21 ஆம் தேதியில்  அவரே,குருசாமியிடம் கலந்தேன்; என் கடிதப்படி உங்கள் சம்மதத்தை தந்தியில்  சொல்லுங்கள் என்பதாக எனக்கு ஒரு தந்தி கொடுத்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அந்தத் தந்தி பார்த்தவுடன், உங்கள் தந்தி  வந்தது; கடிதம் எனக்குக் கிடைக்க வில்லை என்று திரு.கிராமணியாருக்கு நான்  தந்தி கொடுத்துவிட்டேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;தந்தி கொடுத்த சிறிது நேரத்திற்குள் திரு.  கிராமணியார் சென்னையிலிருந்து டெலிஃபோனில் என்னைக் கூப்பிட்டார். நான்  உடனே விவரம் கேட்டு, விபரம் தெரிந்து சம்மதம் கொடுத்துவிட்டு நாங்கள்  பேசிய டெலிஃபோன் பேச்சை உறு திப்படுத்தி ஒரு கடிதமும் எழுதிவிட்டேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இவ்வளவும் நடந்தபிறகு திரு. கிராமணியார்  கூட்டத்திற்கு அழைப்பு அனுப் பாமல், வேறு எவ்விதத் தகவலும் எனக்குத்  தெரிவிக்காமல் நான் கலந்து கொண்டேன் என்றும், சம்மதித்தேன் என்றும் பல  கூட்டங்களில் பேசியும் பல பத் திரிகைகளில் வெளிவரும்படி செய்து விட்டு  நாட்டில் கிளர்ச்சிக்கும் தூண்டி விட்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;மக்களுக்கு லட்சியம் உணர்த்தப்பட வில்லை.  ஒழுங்கு முறை கற்பிக்கப்பட வில்லை. பல பொதுமக்கள், முக்கியஸ்தர்கள்  என்பவர்களிடம் தக்கபடி சம்மதம், சம்பந்தம் வைத்துக் கொள்ளவில்லை. ஆங்காங்கு  கிளர்ச்சி தாறுமாறாக நடக் கின்றன; கைது ஆகிறார்கள். போலீசால்  துன்புறுத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்ட இந்த நிலையை அனுமதிப்பது ஒரு  தலைவருக்கு நியாயமல்ல என்பதோடு மற்ற தோழர்களுடன் கலந்து பேசிய பேச்சு  முடிவுகளை அலட்சியப்படுத்தி அவர்கள் ஆதரவு இருப்பதாக மக்களுக்குக்  காட்டிக்கொண்டு இருப்பதும் அரசியல் ஒழுங்குக்கு ஏற்றதுமல்ல என்பதை வெளியிட  வருந்துகிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இது எப்படி இருந்தாலும் கிளர்ச்சி பலனற்றுப் போகுமே என்று பயப்படுகிறேன் என்பதோடு எனது கவலையெல்லாம் பீர்மேடு  விஷயம்போலவே மற்றும் அதை விட முக்கியம் என்று கூட பலர் கருதும்படி  தமிழர்களுக்கு யூனியன் அரசாங்கம் செய்த மற்றும் பல கேடுகள் இருக்கின்றன.  இம்மாதிரி செய்கையால், அவை பின்னணிக்கு மறைந்து போகவும் ஆகிவிடும்  போலிருக்கிறது. ஆதலால், இக்கிளர்ச் சியை எல்லா  லட்சியங்களுக்காகவும்  பொதுக் கிளர்ச்சியாகவும் செய்ய வேண் டியது அவசியம் என்று கருதுகிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அதற்காகவே நான் சென்னையில் இரண்டொரு நாள்  தங்கி பலரையும் சந்திக்க ஆசைப்படுகிறேன். சட்ட சபை அங்கத்தினர்களையும்  தனிப்பட்ட பிரமுகர் களையும் கலந்து பேச இஷ்டப்படுபவர்களையும் காண ஆவலாய்  இருக்கிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;நல்ல வழக்கு சரியானபடி விவரிக்காததால், கெட்டுப் போகக்கூடாது என் பதுதான் இந்த வெளியீட்டின் தத்துவம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;முக்கிய குறிப்பு: எனது கிளர்ச்சித்  திட்டம் பலாத்காரம், உயிர்ச்சேதம், நாசவேலை, பொருள் நஷ்டம், பொதுஜன  அசவுகரியம் ஆகிய காரியங்களுக்கு பெரிதும் இட மில்லாமல் இருக்கும்  படியாகவும் இருக் கும். எதிர்பாராமல் அவை நேரிடுமானால் சமாளிக்கும்படி  இருக்குமே தவிர, ஓடும்படி இருக்காது. ஆதலால், கிளர்ச்சி என்பவைகளில் இவை  முதன்யாகக் கவனிக் கப்படவேண்டியது அறிவும் பொறுப்பும் உடைய காரியமாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;26.1.1956    ஈ.வெ.ராமசாமி&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;தந்தை பெரியாரின் 3 ஆவது அறிக்கை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;ம.பொ.சி. கூட்டத்திற்கு வரமுடியாது&lt;br /&gt;பெரியார் ஈ.வெ.ரா. அறிக்கை&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இன்று ம.பொ.சிவஞானம் அவர்கள் தமது சொந்த கையெழுத்திட்டு அச்சடித்த ஒரு அழைப்புக் கடிதம் தபாலில் கிடைத் தது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அந்த அழைப்பு கண்டு நான் வியப்படைந்தேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;என்னிடம் அவர் நேரில் ஒப்புக்கொண் டது. 4, 5 விஷயங்களுக்காக எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்துவது என்பதாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;பிறகு அவர் 20 ஆம் தேதி சென்னை யிலிருந்து  எழுதி அது எனக்கு 22 ஆம் தேதி கிடைத்தது. அக்கடிதத்தில் 3 விஷயங்களுக்கு  ஆக கிளர்ச்சி நடத்துவது என்று ஒப்புக் கொண்டு எனது சம்மதம் கேட்டார். அது  எனக்கு அடுத்த நாள் 21 ஆம் தேதி கிடைக்காததால் ஃபோனில் அவர் சம்மதம்  கேட்டதில் 5 விஷயங் களுக்கு என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இடம் - மகாஜனசபை,  அழைப்பில் கைழுத்திடுவது,&lt;br /&gt;திருவாளர்கள்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;1. ம.பொ.சி. 2. ஈ.வெ.ரா. 3. அந்தோணி பிள்ளை. 4.சுயம்பிரகாசம். 5. கம்யூனிஸ்டு கட்சி அல்லது பி.டி.ராஜன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இப்போது அதற்கு நேர்மாறாக தானே  கையொப்பமிட்டு, வேறு ஒருவருடைய தனி இடத்தில் - பீர்மேடு என்கின்ற ஒரே  பிரச்சினைக்குக் கிளர்ச்சி என்பது ஆக.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இது சிறிதும் நேர்மை அற்ற காரியம் என்பது  எனது கருத்து. இப்படிப்பட்ட வர்களுடன் நான் எப்படி இவ்வளவு பெரிய  காரியத்தில் கலந்து மக்களை ஈடுபடச் செய்ய முடியும்? ஆதலால் அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை விசனத்தோடு தெரிவித்துக்  கொள்கிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;குறிப்பு: இப்போது தட்சிண பிரதேச  பிரச்சினை பலம் பெற்று இருப்பதால் பீர்மேடு பிரச்சினை செத்துவிட்டது என்று  கருதவேண்டியதாகிவிட்டது. அதாவது 3 நாடுகளை ஒன்று சேர்ப்பதானால் பீர்மேடு  எதற்காக பிரியவேண்டும் என்கிற கேள்வி எழுமல்லவா? அதை முதலில் ஒழிக்க  வேண்டாமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சி.ஆர். 3 நாடு ஒன்று சேருவதற்கு தட் சிண பிரதேசத்திற்கு ஒப்புக் கொண்ட தால் அதை விட்டுவிட வேண்டுமா?&lt;/p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt; &lt;/span&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;மற்றும் இவை சம்பந்தமான சில தகவல்கள் பின்னால் வெளியிடப்படும்.&lt;/p&gt;&lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;27.1.1956    ஈ.வெ.ராமசாமி&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தந்தை பெரியார் அவர்களின் மேற் கண்ட மூன்று அறிக்கைகளைப் பார்த்த பிறகாவது உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும் தமிழர்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தேவிகுளம், பீர்மேடு பிரச்சினையில்  மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நிறுத்தப் பட்டதாக ம.பொ.சி. அறிவித்து விட்டார்.  அதனைக் கண்டித்து விடுதலை (28.1.1956) தலையங்கம் தீட்டியது. ம.பொ.சி.யை  நம்பினால் இதுதான் என்று எழுதுகிறது விடுதலை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அரை நூற்றாண்டுகள் கடந்த நிலையில் யாருக்குத் தெரியப் போகிறது? எதையும் கண்டமாதிரி எழுதலாம் என்று நினைக்க வேண்டாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அதுவும் தவிர, &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;இம்மக்களையும், மண்ணையும்  காப்பாற்றும் மாபெரும் பாதுகாவலரான தந்தை பெரியார் அவர்களைப் பற்றிக்  கூறும்பொழுது, எழுதும்போது, விமர்சிக்கும்போது மேலான பொறுப்பு ணர்ச்சியும்,  ஜாக்கிரதையான நிதானமும் தேவை!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை  எழுந்துநின்ற அதே கால கட்டத்தில்தான் தட்சிணப் பிரதேசம் என்ற - தமிழன்  கழுத்துக்குக் கத்தித் தீட்டும் பிரச்சினையும் எழுந்துநின்றது.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;வங்காளம்,  பிகார், அஸ்ஸாம் சேர்ந்து ஒன்று, ஆந்திராவும், ஒரிசாவும் ஒன்று,  குஜராத்தும், இராஜஸ்தானும் ஒன்று, தமிழ்நாடு, கேரளம், கருநாடகம் சேர்ந்த  ஒன்று, மகாராட்டிரம் தனியே, மத்தியப் பிரதேசம் தனியே, உத்தரப்பிரதேசம்  தனியே, பஞ்சாப் தனியே ஆக இந்தியாவை எட்டுப் பகுதிகளாகப் பிரிந்து ஆட்சி  புரிவது என்று உள்துறை அமைச்சர் வல்லப பந்த் அவர்களின் பெயரால் ஒரு திட்டம்  கருத்தரித்தது. தமிழ்நாடு, கேரளம், கருநாடகம் மூன்றும் ஒன்றாக இணைத்து  ஆட்சி அமைக்கப்பட்டால், பார்ப்பனர்களோடு சேர்ந்து மலையாளிகளின்  ஆதிக்கம்தான் கொட்டமடிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட தந்தை பெரியார்  கடுமையாக எதிர்த்தார்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஏறக்குறைய பார்ப்பனக் குறும்பும்,  மலையாளக் குறும்பும் ஒன்றுதான். இரண்டிற்கும் ஒற்றுமை அதிகம்.  பார்ப்பானுக்குள்ள புத்தியெல்லாம் மலையாளிக்கும் உண்டு. பார்ப்பனனைப் போலவே  மலையாளிகள் மான ஈனமில்லாதவர்கள். மற்ற நாட்டில் போய் அண்டிப் பிழைக்கிறோமே  என்ற எண்ணம் கூட இருக்காது. எதற்கெடுத்தாலும் திமிராகப் பேசவும்,  பார்ப்பனர்களைப் போல் தந்திரமாகப் பேசவும் தெரியும் என்றார் தந்தை பெரியார்&lt;/span&gt;  . (வேலூரில் பெரியார் உரை 29.1.1956) &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;மகாராஷ்டிரக்காரனுக்கும்,  பஞ்சாப்காரனுக்கும் தனி ஆட்சி. ஏமாந்தவர்கள் நாம் என்று நினைத்துக் கொண்டு  ஒண்டிக் குடித்தனம். இதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள். தந்தை பெரியார்  போர்ப்பறை கொட்டினார். 1956 பிப்ரவரி 1,2 ஆகிய நாட்களில் பெங்களூரில்  தட்சிணப் பிரதேசம் அமைப்பு பற்றி இறுதி முடிவெடுக்க  கூட்டம் ஒன்று  கூட்டப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;பிரதமர் நேரு, சென்னையின் முதல் அமைச்சர்  காமராசர் போன்றவர்கள் எல்லாமே அதில் கலந்து கொண்டனர். அப்பொழுது தந்தை  பெரியார் அவர்கள் பிரதமர் நேரு, முதல்வர் காமராசர் ஆகியோருக்கு ஒரு தந்தி  கொடுத்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;தட்சிணப் பிரதேசம் ஏற்படுவது என்பது  தமிழர்களுக்கு வாழ்வா, சாவா? என்பது போன்ற உயிர்ப் பிரச்னையாகும்.  உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இது தற்கொலையானதும் ஆகும். தட்சிணப்  பிரதேசம் ஏற்படுமேயானால்  முன்பின் நடந்திராத கிளர்ச்சி செய்வதற்கு தமிழ்  மக்களை நெருக்குவதாகிவிடும். அருள் கூர்ந்து நம் எல்லாரையும், தமிழ்  மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டுகிறேன் என்பதுதான் தந்தை பெரியார்  அனுப்பிய அந்தத் தந்தி வாசகமாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;காமராசரும் அந்த முயற்சியைக் கைவிட்டார்.  1956 அக்டோபர் முதல் தேதியிலிருந்து 15 மொழிவாரி மாநிலங்களும் 7 யூனியன்  பிரதேசங்களும் இந்தியா என்ற அமைப்புக்குள் உருவாக்கப்பட்டன. தட்சிணப்  பிரதேசத் துக்குக் கொடுக்கப்பட்ட அடி மற்றமற்ற மாகாணங்களிலும் உருவாக  இருந்த கரு ஒட்டுமொத்தமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தட்சிணப் பிரதேசம் உருவாக்கப்பட்டால்  தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை எழ வேண்டிய அவசியம் இல்லை என்று சமாதானம்  சொன்னவர்களும் உண்டு. தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை எழுந்து வருகிற போது,  அதனோடு தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளையும் தெரிந்து கொள்ளாமல் பொத்தாம்  பொதுவாக தந்தை பெரியார் மீது கல்லெறிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt; ---------------&lt;span style="color:#3366ff;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் -”விடுதலை”&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;18-1-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-5339359040187761120?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/5339359040187761120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=5339359040187761120' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/5339359040187761120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/5339359040187761120'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_9442.html' title='தேவிகுளம், பீர்மேடு பிரச்சினையில் தந்தை பெரியார்'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-1TTULF_q-mI/TxcHikwx6EI/AAAAAAAAGDI/VkPTVFR8htA/s72-c/8-lk.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-228301815960972216</id><published>2012-01-18T20:14:00.000+05:30</published><updated>2012-01-18T20:14:44.593+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம்'/><title type='text'>கிறிஸ்தவரா வைகோ?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-cfIjcJXftH8/TxbajbTfvII/AAAAAAAAGCw/P8S97x46kRs/s1600/Vaiko_2011-10-31-05-10-44-l.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 217px; height: 224px;" src="http://1.bp.blogspot.com/-cfIjcJXftH8/TxbajbTfvII/AAAAAAAAGCw/P8S97x46kRs/s400/Vaiko_2011-10-31-05-10-44-l.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5698982680643746946" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;&lt;a href="http://viduthalai.in/new/e-paper/25767-2012-01-18-09-50-01.html"&gt;கிறிஸ்தவரா வைகோ?&lt;/a&gt;&lt;/span&gt;        &lt;/h1&gt;          &lt;/div&gt;இந்தக்  கேள்வியைப் படித்ததும் இன்னும் ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்து  விடுவார்கள். வைகோ அவர்கள் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய முன் வரா  விட்டாலும் தான் ஒரு பகுத்தறிவுவாதி என்று பல இடங்களில் கூறி வருபவர் தான்.  அவரைப்போய் கிறிஸ்தவரா என்று கேட்கலாமா என்று கேட்பது நியாயமான ஒன்றே. &lt;p style="text-align: left;"&gt;13.1.2012 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். வார ஏடான விஜயபாரதம் 20,21ஆம் பக்கத்தைப் புரட்டுங்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சபரிமலை யாத்திரையை சீர்குலைக்க  கிறிஸ்தவர்கள் சதி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது.  தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அய்யப்பப் பக்தர்களில் 50 சதவிகிதத்தினர்  குமுளி வழியாக சபரி மலைக்குச் செல்கிறார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சினை  தொடர்பாக குமுளி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. புதிய அணை கட்ட  வேண்டும் என்று கேரளாவிலும், இப்போதுள்ள அணையே நீடிக்க வேண்டும் என்று  தமிழ்நாட்டிலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த இரண்டு  போராட்டத்திற்கும் பின்னணியில் இருப் பது கிறிஸ்தவர்கள் தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தமிழ்நாட்டில் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் வைகோ போன்றவர்கள் ஏறத்தாழ கிறிஸ்தவர்கள் தான்.  அய்யப்பனைத் தரிசிக்கச் சென்றால் உயிரோடு திரும்பி வர முடியாது என்ற அளவுக்குப் பீதி கிளப்பப்பட்டுள் ளது. இதனால் பல பக் தர்கள் தங்கள் இருப்  பிடத்திற்குப் பக்கத்திலேயே உள்ள அய்யப்ப சுவாமி கோவில்களில் விரதத்தை  நிறைவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஆர்.எஸ்.எஸ். விஜய  பாரதம் மூக்கால் அழுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதன் நோக்கம் சபரிமலை சென்று அய்யப்பப்  பக்தர்கள் வணங்க வேண் டும். அய்யப்பன் கோவிலுக்குள்ள மவுசு, விளம்பரம்  எந்த வகையிலும் மங்கிப் போய் விடக் கூடாது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அய்யப்பன் கோவில், திருப்பதி கோவில், குருவாயூரப்பன் கோவில் என்று கோவில்கள்தான் பரவலாக அறியப்பட்டுள் ளன.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அதற்கு வில்லங்கம் வந்துவிட்டால்  பக்தியின் மகிமை படுத்து விடும் - இந்துத்துவாவிற்கு ஹானி ஏற்பட்டுவிடும்  என்பதால்தான் இப்படிப் படபடக்கிறார்கள்.&lt;br /&gt;உள்ளூர் கோவிலுக்குச் சக்தியில்லை என்பதையும் மறைமுகமாக ஒப்புக் கொண்டு விட்டனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;வைகோ போன்றவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பது இல்லையென்றாலும் அவாள் பார்வையில் எப்படிப்  பார்க்கப்படுகிறார் என்பதுதான் முக்கியம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;என்னதான் அரசியல் கட்சி என்றாலும் திராவிட  இயக்கத்தைச் சேர்ந்த வர்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் மிகவும் தேவைப்  பட்ட ஒன்று என்பதைப் புரிந்துகொண்டால் சரி!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;             ------------------- மயிலாடன் அவர்கள்  18-1-2012 ”விடுதலை”யில் எழுதிய கட்டுரை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-228301815960972216?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/228301815960972216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=228301815960972216' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/228301815960972216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/228301815960972216'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_7627.html' title='கிறிஸ்தவரா வைகோ?'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-cfIjcJXftH8/TxbajbTfvII/AAAAAAAAGCw/P8S97x46kRs/s72-c/Vaiko_2011-10-31-05-10-44-l.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2555558929531722976</id><published>2012-01-18T15:36:00.000+05:30</published><updated>2012-01-18T15:36:37.744+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>பெரியார் சொன்ன கதை - ஊருக்குத்தானடி உபதேசம்!</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/12/p-14.jpg" style="float: right; margin: 8px;" border="0" /&gt;ஒரு  ஊரில் ஒரு புராணப் பிரசங்கியார் ஒரு விதவா ஸ்ரீரத்தினத்தை வைப்பாக  வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் புராணப் பிரசங்கம் செய்யும்போது  விதவா சம்பந்தம் கூடாது என்றும் அது இருவருக்கும் பாவமென்றும் மேல்  லோகத்தில் நெருப்பில் காய்ச்சிய இருப்புத் தூணைக் கட்டிப் பிடிக்கச் சொல்லுவார்கள் என்றும் இன்னும் பலவிதமாக ஞானோ பதேசம் செய்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சாஸ்திரியாரின் வைப்பாட்டியான விதவை  அம்மாள் அவர்களும் அந்தப் பிரசங்கத்திற்குப் போயிருந்தார்கள். சாஸ்திரியார்  வீட்டிற்கு வந்தவுடன் நீர் இனிமேல் என்னைத் தொடாதீர். இவ்வளவு பாவமும்,  தோஷமும் மேல் லோகத்தில் இவ்வளவு கஷ்டமும் இருக்கிற சங்கதி எனக்கு  இதுவரையில் தெரிவிக்காமல் சாஸ்திரிகள் சம்பந்தத்தால் மோட்சம், புண்ணியம்  என்று சொல்லி என்னை ஏமாற்றி விட்டீர். போதும் எட்டிநில்லும் என்று சொல்லி  விட்டாள். சாஸ்திரியார் உடனே அம்மாள் காலில் விழுந்து நான் அது ஊரார்களை  ஏய்த்து வயிறு வளர்க்கச் சொன்னதே தவிர நமக்கும் உனக்கும் அது  கட்டுப்படுத்தாது.  எங்காவது ஒரு ஸ்திரீ எவ்வளவுதான் பதிவிரதையானாலும்  புருஷனில்லாமல் இருக்க முடியுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;புருஷன் தானாகட்டும், எப்படிப்  பட்டவனாகிலும் ஸ்திரீ இல்லாமல் இருக்க முடியுமா? இயற்கைக்கு விரோதமாய்  எங்காவது பாவமும் தோஷமும் ஏற்படுமா? என்று சாஸ்திரியார் வேதாந்தம்  போதித்தாராம். அதுபோல் நமது சென்னைப் பார்ப்பனர்கள் வெளியில் செய்யும்  புராணப் பிரசங்கம் வேறு. தாங்கள் நடந்து கொள்ளும் இயற்கை வேதாந்தம் வேறு.  இதை நமது பாமர ஜனங்கள் சரிவர உணராமல் ஏமாந்து போகிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;                              -------------&lt;/span&gt;&lt;span style="color:#0000ff;"&gt;பெரியார் -"குடிஅரசு" 26.12.1926&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-2555558929531722976?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/2555558929531722976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=2555558929531722976' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/2555558929531722976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/2555558929531722976'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_18.html' title='பெரியார் சொன்ன கதை - ஊருக்குத்தானடி உபதேசம்!'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1024501108641794812</id><published>2012-01-17T19:25:00.001+05:30</published><updated>2012-01-17T19:29:22.418+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீரமணி'/><title type='text'>தமிழர்களை தோள்மீது தூக்கி காட்டுவதுதான் எங்கள் பணி-கி.வீரமணி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-1uoBkR3jdHY/TxV-nAegkrI/AAAAAAAAGCk/cVHtBlwrm2A/s1600/8-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 219px; height: 205px;" src="http://4.bp.blogspot.com/-1uoBkR3jdHY/TxV-nAegkrI/AAAAAAAAGCk/cVHtBlwrm2A/s400/8-2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5698600112115192498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;div style="text-align: center;"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;தமிழர்களை தோள்மீது தூக்கி வைத்துக் காட்டுவதுதான் எங்கள் பணி பொங்கல் முதல் நாள் விழாவில் தமிழர் தலைவர் பேச்சு &lt;/span&gt;&lt;/div&gt;&lt;h1 class="title"&gt;      &lt;/h1&gt;          &lt;/div&gt;            &lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt; தமிழர்களை தோள்மீது தூக்கி காட்டுவதுதான் எங்கள் பணி என்று தமிழர் தலைவர்  தமிழர்களை தோள்மீது தூக்கி காட்டுவதுதான் எங்கள் பணி அவர்கள் கூறினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும்  பொங்கல் விழா சென்னை பெரியார் திடலில் 15-1-2012 அன்று மதியம் 3 மணி முதல்  கோலாகலத்துடன் தொடங்கியது. பெரியார் திடலே இந்நிகழ்ச்சிகளால் விழாக் கோலம்  பூண்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தமிழர்கள் குடும்பம் குடும்பமாக புத்தாடை அணிந்து சென்னை பெரியார் திடலுக்குள் குவிந்தனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நாட்டுப்புறக் கலை விழாக்கள் மாலை 6  மணிக்கு சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மிகச்  சிறப்பாக தொடங்கி நடைபெற்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;புத்தக வெளியீடு&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா ? என்ற  தலைப்பில் திராவிடர் கழக தலைவர்தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய  உரை அடங்கிய மிகச் சிறப்பான புத்தகம் அனைத்து மக்களுடைய கரவொலிக்கிடையே  வெளியிடப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர்  கோ.சாமிதுரை வெளியிட, கோ.ஒளிவண்ணன், முன்னாள் சட்டப்பேரவை செயலாளர்  மா.செல்வராஜ், முனைவர் ந.க.மங்களமுருகேசன், நெய்வேலி வெ.ஞானசேகரன் ஆகியோர்  பெற்றுக் கொண்டனர்.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;அடுத்து டி.கே.எஸ். கலைவாணன் குழுவினரின்  இன்னிசை  நிகழ்ச்சி நடைபெற்றது. டி.கே.எஸ். கலைவாணன் குழுவினருக்கு தமிழர் தலைவர்  ஆடை போர்த்தி பாராட்டினார். டி.கே.சண்முகம், டி.கே.சங்கரன், டி.கே.பகவதி,  டி.கே.முத்துசாமி இவர்கள் எல்லாம் தந்தை பெரியார் அவர்களுக்குப்  பழக்கமானவர்கள். தந்தை பெரியார் அவர்களிடம் மிகுந்த பற்று கொண்டவர்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;டி.கே.சண்முகம் துணைவியார் காசநோயால்  இறக்கும் தறுவாயில் இருந்த நிலையில், யாரும் வீடு கொடுக்க மறுத்த நிலையில்,  ஈரோட்டில் தந்தை பெரியார் வீடு கொடுத்து உதவியதை நினைவு கூர்ந்து  பாராட்டினார் தமிழர் தலைவர். அடுத்து பெரியார் விருது வழங்கும் விழா  நடைபெற்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சரண்யா பொன்வண்ணன், திரைப்பட இயக்குநர்  பொன்வண்ணன், இயக்குநர் சற்குணம், ஓவியர் அரசு, மா.ஆன்ரோ பீட்டர்,  எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆடை  அணிவித்து பெரியார் புத்தகத்தை வழங்கி, பெரியார் விருதினை சிறப்பாக  வழங்கினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;சரண்யா பொன்வண்ணன்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சரண்யா பொன்வண்ணன் ஏற்புரையில்  குறிப்பிட்ட தாவது: இந்த விருது பெற்றதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.  எத்தனையோ விருதுகளை வாங்கி இருக்கிறோம். இந்த விருது வித்தியாசமான விருதாக  நினைத்து மகிழ்கிறேன். நமது குடும்பத்தில் உள்ளவர்கள், உற்றார் உறவினர்கள்  கூடி விருது வழங்கினால் எப்படி எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அது போன்ற  மகிழ்ச்சியைப் பெறுகின்றோம் என்றார்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இயக்குநர் பொன்.வண்ணன்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;திரைப்பட இயக்குநர் பொன்வண்ணன் தமது  ஏற்புரையில் , கணவன் மனைவியாக இருந்து பெரியார் விருது பெறுபவர்கள்  நாங்களாகத்தான் இருப்போம் என்று கருதுகின்றேன். பலர் பல நேரங்களில் விருது  கொடுக்கிறார்கள். அது ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆனால் பெரியார் திடலில் நாங்கள் பெற்ற  விருதை மனநிறைவோடு பெற்றோம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பெரியார்  விருது எங்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. கடவுள் இல்லை என்று  துணிச்சலுடன் சொல்லி கடவுள் பயத்தை பெரியார் போக்கினார். பெரியார் ஒரு  பெரிய மனிதாபிமானி. பெரிய பொருளாதார நிபுணர். மன்மோகன்சிங், ப.சிதம்பரம்  எல்லாம் பொருளாதார நிபுணர்கள் என்று சொல்லுகிறார்கள். உண்மையில் அவர்கள்  பொருளாதார நிபுணர்கள் இல்லை. பெரியார்தான் பணத்தை எப்படி கையாள  வேண்டும்  என்பதை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர். எறும்பு எப்படி ஒரு பொருளை  இன்னொரு இடத்திற்குக் கடத்துகிறதோ, அது போல பெரியாரின் பன்முகத்தன்மையை  திரைப்படத் துறையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடத்துவோம் என்றார்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இயக்குநர் சற்குணம்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இயக்குநர் சற்குணம் தமது ஏற்புரையில் கூறியதாவது:&lt;br /&gt;தந்தை  பெரியார் என்பவர் ஒருவர் இல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் இந்த இடத்தில்  நின்றிருக்க மாட்டோம். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் பெரியார் விருது  வாங்கியதில் உடம்பு சிலிர்க்கிறது என்றார்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஓவியர் அரசு&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஓவியர் அரசு தனது உரையில் கூறியதாவது:&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;பெரியார் படத்தை வரைய வரைய எனது  உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இங்கு விருது வாங்கியது எனது சொந்த  பந்தங்களிடமிருந்து விருது வாங்கியதாக பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்றார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;மா. ஆன்ட்ரோ பீட்டர் தனது ஏற்புரையில்,  நான் முழுக்க முழுக்க ஒரு கணினி பயிற்சியை சொல்லிக் கொடுக்கிறவன்.  சி.எஸ்.சி.கம்ப்யூட்டர் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நோபல் பரிசு பெற்ற  ஒருவர் 390 ஆண்டு பழமையான வெளிநாட்டில் உள்ள கட்டடத்திற்கு அழைத்துச்  சென்றார். அங்குதான் முதல் முறையாக பைபாஸ் சர்ஜரி நடத்தப்பட்ட இடம். அங்கு  சென்று அந்த இடத்தைக் காட்டினார்.  அந்த இடத்தில் பார்த்தாலும், அங்கேயும்  பெரியார் படம் இருந்ததைப் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்  அறிவைக் கொடுப்பது போல கம்ப்யூட்டர் அறிவை எல்லோரிடத்திலும் கொண்டு  வரவேண்டும். 8 ஆம் வகுப்பிலிருந்தே கணினி அறிவைக்  கொண்டு வரவேண்டும்  என்றார்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;எழுத்தாளர் பாஸ்கர் சக்தி&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பேசியதாவது:&lt;br /&gt;என்னுடைய  எழுத்துக்களில் தந்தை பெரியார் இடது சாரிக் கருத்துகள் எப்பொழுதும்  இருக்கும். எந்த இடத்தில் இருந்து நாத்திகக் கருத்துகள் பரவிக்  கொண்டிருக்கின்றனவோ அந்த இடத்திலிருந்து அந்த மூலஸ்தானத்திலிருந்து  பெரியார் விருதை தமிழர் தலைவர் கரங்களால் பெற்றதில் பெருமகிழ்ச்சி  அடைகிறேன் என்றார்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;தமிழர் தலைவர் உரை&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:&lt;br /&gt;தை  முதல்நாள்தான் தமிழர்களுக்குப் புத்தாண்டு என்ற வகையில் இன்றைக்கு பொங்கல்  திருநாளையும் நாம் சேர்த்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இங்கே கலை  நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியவர்கள் மற்றும் பாராட்டைப் பெற்றவர்கள்  எல்லாம் எங்கள் தமிழர்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எங்கள் தமிழர்கள் ஆற்றலில், தகுதியில் ,  திறமையில் எந்த வகையிலும் இளைத்தவர்கள் இல்லை என்று  காட்டியிருக்கின்றார்கள். இன்றைக்கு மேடையில் ஒரே ஒரு பெண்மணி மட்டும்தான்  உட்கார்ந்திருக்கின்றார். அடுத்த ஆண்டு இந்த பக்கம் பாதி பேர் பெண்கள்.  அந்தப் பக்கம் பாதி பேர் ஆண்கள் என இருக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அத்துணை பேரும் உள்ளத்தை திறந்தார்கள்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இங்கே பேசிய அத்துணை பேரும் பேசவில்லை.  அவர்களுடைய உள்ளத்தைத் திறந்து காட்டியிருக்கி றார்கள். அவர்களுடைய கருத்து  கோடிக்கணக்கான மக்களுடைய உள்ளங்களையெல்லாம் திறக்கும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இங்கு பாராட்டப் பெற்றவர்கள் ஒவ்வொரு  துறையிலும் சிறந்து விளங்கி முத்திரை பதித்தவர்கள். அந்தந்தத் துறையில் ஒளி  வீசக்கூடியவர்கள். கதிரொளி வீச்சுக்க்களாகத் திகழக் கூடியவர்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இங்கே எங்கள் குடும்பத்தினர்  பாராட்டுகின்றவர் என்று நடிகை சரண்யா சொன்னார். இது பெரியாரின் குடும்பம்.  உலகளாவிய குடும்பம். இங்கே ஜாதி, மதம் என்பது முக்கியமல்ல. கிறிஸ்தவ  குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சரண்யா சொன்னார். மதம் முக்கியமல்ல. மனித  நேயம்தான் முக்கியம். பொன்வண்ணன் அவர்கள் கடவுள் இல்லை என்பதும் அது  பயத்தினால் தோன்றிது என்பதையும் சொன்னார். கடவுளே மனிதனுடைய கற்பனையில்  தோன்றியதுதான்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;கிராமத்திலிருந்து வந்தவர்கள்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நீங்கள் இருக்கின்ற துறையில் சிறப்பாக  வளருங்கள். இங்கே மேடையிலே அமர்ந்திருக்கின்றவர்கள் எல்லாம்  கிராமத்திலிருந்து வந்தவர்கள். வாய்ப்பு கொடுத்தால் அவரவர்களுடைய திறமை  வெளிப்படும் என்பதற்கு இவர்கள் எல்லாம் உதாரணமாகத் திகழக் கூடியவர்கள்.  ஆற்றல் என்பது ஏகபோக உரிமை இல்லை. நாங்கள் 50 கூட்டத்தில் பேசுகின்ற  கருத்துக்களை ஒரு கருத்து தாக்கத்தின் மூலம் நீங்கள் திரைப்படத்தின்   வாயிலாகத் தெரிவிக்கின்றீர்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அழகர்சாமியின் குதிரை&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நமது சுப.வீரபாண்டியன் அவர்கள் தொலைக்  காட்சியில் பேசுவதைப் பார்த்தேன். அழகர்சாமியின் குதிரை என்ற  திரைப்படத்தைப் பற்றி விளக்கி இது ஜாதி மறுப்பை விளக்குகின்ற படம்.  சமுதாயத்திற்குத் தேவையான நல்ல பல கருத்துக்களை சொல்லக் கூடிய படம்  என்றார். நான் உடனே சுப.வீ. அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  நீங்கள் சொன்ன அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அதற்கு அவர் சொன்னார். அய்யா. நானே அந்தப்  படத்தை இன்னும் பார்க்கவில்லை என்று சொன்னார்.  சிங்கப்பூருக்கு நானும்  சுப.வீ. அவர்களும் சமீபத்தில் சென்றிருந்தோம். அங்கே அந்தப் படத்தைப்  பார்க்கலாம் என்று சொன்னவுடன் நண்பர்கள் சி.டி.யை வாங்கிக் கொண்டு வந்து  விட்டார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எனது மகள் வீட்டில் நான் எனது  வாழ்விணையர், சுப.வீரபாண்டியன் எல்லோரும் அமர்ந்து அந்தப் படத்தைப் பார்க்க  ஆவலுடன் உட்கார்ந்திருந்தோம். என் மகள் வீட்டில் இருந்த டி.வி.டெக் வேலை  செய்யவில்லை. இதுவரை அந்தப் படத்தைப் பார்க்க வாய்ப்பு கிட்டவே இல்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#3366ff;"&gt;உங்களை தோள்மீது தூக்கி ஆடுவோம்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;உங்களை எல்லாம் எங்கள் தோள் மீது தூக்கி  ஆடவேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாங்கள். கணினி அறிவு என்பது  முக்கியம்.  21 ஆம் நூற்றாண்டில் யாருக்கு கணினி அறிவு இல்லையோ அவர்கள்தான்  எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்று பொருள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஓவியர் அரசு தன் உள்ளத்தை வரைந்தார். ஒரு  முறை ஓவியர் மாநாட்டிற்கு என்னை அழைத்தார்கள். அந்த மாநாட்டில்  பேசும்பொழுது சொன்னேன். நீங்கள்தான் உங்கள் தூரிகையால் கடவுளை  உருவாக்கினீர்கள். கடவுளுக்கு தலை, கைகளை உங்களுக்குத் தோன்றிய வகையில்  எல்லாம் வைத்தீர்க்ள். பல கைகள், பல தலைகளை வைத்தீர்க்ள். கால் மட்டும் ஏன்  வைக்கவில்லை என்றால் சரியாக பேலன்ஸ் கிடைக்காது என்பதால், இரண்டு  கால்களுக்கு மேல் வைக்கவில்லை., சிற்பிகளும் ஓவியர்களும்தான் கடவுளை  உருவாக்கியவர்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;உங்களுடைய திறமை, ஆற்றல் எல்லாம் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும். நீங்கள் நல்ல வளத்துடன் வாழவேண்டும்; வளரவேண்டும்.&lt;br /&gt;-இவ்வாறு பேசினார் தமிழர் தலைவர்.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;                       ------------------"விடுதலை” 17-1-2012&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-1024501108641794812?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/1024501108641794812/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=1024501108641794812' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/1024501108641794812'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/1024501108641794812'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_4908.html' title='தமிழர்களை தோள்மீது தூக்கி காட்டுவதுதான் எங்கள் பணி-கி.வீரமணி'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-1uoBkR3jdHY/TxV-nAegkrI/AAAAAAAAGCk/cVHtBlwrm2A/s72-c/8-2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8200833527993579273</id><published>2012-01-17T06:39:00.001+05:30</published><updated>2012-01-17T06:44:18.154+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><title type='text'>உலகத் திராவிடர்களே! ஒன்று சேருங்கள்!</title><content type='html'>&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;உலகத் திராவிடர்களே! ஒன்று சேருங்கள்!       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;                              &lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/12/p-13.jpg" style="float: right; margin: 8px;" border="0" /&gt;இந்தத்  தலைப்பு சிலருக்கு வியப்பையளிக்கும்.தமிழ்நாட்டிலே திராவிடர் என்ற  சொல்லாட்சியையே கடிந்தொதுக்குபவர்கள் பெருகிவிட்ட இக் காலத்தில் உலகத்  திராவிடர் எனல் எவ்வாறு பொருந்தும் எனவும் மறுப்பும் மருட்கையும்  பலருள்ளத்தில் ஏற்படக் கூடும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தந்தை பெரியார் அவர்கள்  திராவிடர்  என்னும் சொல்லைத் திராவிடநில எல்லைக்குட்பட்டு வாழ்வோர் என்னும் பொருளில்  பயன்படுத்த வில்லை. மனிதனின் இனம் என்ற பிரிவு என்று ஏற்பட்டதோ  அன்றிலிருந்து திராவிடனும் இருந்துவருகிறான். என்று கூறும் பெரியார்,  இழிவுள்ள சகல மக்களும் ஒன்றுசேர அவ் வார்த்தையில் இடம் இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. என விளக்குகிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஒடுக்கப்படுபவன் என்று பொருள் படும்  தலித்து என்னும் சொலைக் காட் டிலும் ஆழ்ந்த நிலையில் பெரியார் திராவிடர்  என்ற சொல்லைக் கருதியுள்ளார். ஒடுக்கப்படுபவன், பொருளாதார நிலையில்,  ஆட்சி அதிகாரத்தில், கல்விவாய்ப்பில், வேலைவாய்ப்பில் ஒடுக்கப்படுபவன் எனப்  பொருள் தரலாம். ஆனால் மனிதநிலையே அளிக்கப்படாமல் மனிதனினும் கீழாக  இழிவுபடுத்தப்படுபவன் என்று பொருள்தரும் திராவிடர் எனும் சொல்லாட்சி தந்தை  பெரியாரின் அகன்றுவிரிந்த சமூகவியற்பார் வையைப் புலப்படுத்துகிறது&lt;/span&gt;.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அங்ஙனம் ஒடுக்கப்படுபவன் தன் விழுப்பமும்  (Self-esteem) தன்மதிப்பும் (Self-respect) பெறும்வகையில் சமூக அமைப்பை  மாற்றியாக வேண்டும் என்பதே பெரியாரின் குறிக்கோளாக இருந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;வகுப்புவழிச் சார்பாண்மைக்கு அடித்தளம்  அமைத்து நீதிக்கட்சி ஆட்சியிலேயே உயர்கல்வி வாய்ப்புக ளையும்  உயர்பதவிகளையும் சூத்திர விலங்கு பூட்டப்பட்டுக் கிள்ளுக் கீரைகளாகக்  கீழ்நிலைக்குத் தள்ளப் பட்டவர்கள் பெறும்வகையில் பெரியார் உழைத்தமையும்  இந்திய விடுதலைக்குப் பின்னும் இந்திய அரசியற்சட்டத்தையே திருத்தி இந்த  வாய்ப்புகள் தொடரும் வகை செய் தமையும் பழைய வரலாறு.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;இன்னும் ஆரிய மேலாண்மையே!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இன்று அவர் உழைப்பின் பயனை நுகரும் நாம்  இன்னும் ஆரிய மேலாண்மை நம்மைஅடிமைப் படுத்திக்கொண்டிருப்பதைப் பற்றிய  தெளிவும் விழிப்புணர்வும் இன்றி நமக்குள்ளே பங்காளிச் சண்டையிலே  ஈடுபட்டுவருகிறோம். இவ்வேளையில் பெரியார் நெறியில் தன்மதிப்புணர் வுடன்  நாம் ஆற்றவேண்டிய பணிகள் இமயமலையினும் பெரிது என்பதை உணர்த்துவதே இக்  கட்டுரையின் நோக்கம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நான் கற்றறிந்தவரையில், கேட்ட  றிந்தவரையில், பட்டறிந்தவரையில் சமற்கிருதத்திற்கு வழங்கப்படும் முதன்மையும் சிறப்பும் உலகில் வேறெந்த மொழிக்கும் வழங்கப்படவில்லை என்பதே உண்மை.  நூல்கள் என எடுத்துக்கொண்டால்,ஆங்கிலத்தில் சமற்கிருதம் குறித்த நூல்கள்  மிகமிக &lt;span style="color:#0000ff;"&gt;&lt;span style="color:#000000;"&gt;அதிகம்.இணையதளத்திலும் சமற்கிருதம் பற்றிய வலைத்தளங்கள் மிகுதி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;இந்தியா என்றாலே சமஸ்கிருதம்தானா?&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சமற்கிருதம் என்னு மொழியைப் பற்றியும் அம்  மொழியில் அமைந்துள்ள வேதங்கள் முதலான சமயச் சார்பான நூல்களைப் பற்றியும்  உலகெங்கணும் உள்ள அறிவுத்துறையினர் நன்கு அறிந்துள்ளனர். இந்தியா என்றாலே  அதன் மொழியும் பண் பாடும் சமற்கிருதம் சார்ந்தவை என்னும் எண்ணமும்  கருத்தும் உலகெங் கணும் நிலவிவருவது உண்மை. 1987இல் நான் அமெரிக்கா சென்ற  போது நான் சென்றவிடங்களிலெல்லாம் அறிவுத்துறையினர் இத்தகைய ஒரு முற்சாய்வு  கொண்டவர்களாக இருப்பதைக் கண்கூடாக அறிந்தேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அமெரிக்காவின் மத்தியப்பகுதியில்  அமைந்துள்ள, மலைகள் நிறைந்த ஊட்டா மாநிலத்தில் புரோவோ என்னும் நகரில்  விளங்கிவரும் பிரிகாம் யுங் பல்கலைகழகத்தில் நடைபெற்ற உலக மொழியியல் மாநாடு  ஒன்றில் ஆய்வுரை வழங்கச் சென்றிருந்தேன். மூன்று நாள்கள் நடைபெற்ற அம்  மாநாட்டில் (1987) கலந்து கொண்ட வர்களில் நான் ஒருவன் மட்டுமே இந்தியன்;  அங்கேயே ஆங்கிலத் துறையில் அப்போது பணியாற்றிய பேராசிரியர் மா.ஆரோக்கியசாமி  மற்றொரு இந்தியர்; இவர்தான் என்னை அங்கே கலந்து கொள்ளுமாறு  ஆற்றுப்படுத்தியவர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அம் மாநாட்டில் கலந்துகொண்ட  அத்துணைப்பேரும் இந்தியா என்பது சமற்கிருத மொழி வழங்கும் நாடு; சமற்கிருத  மொழியும் அதன் கிளை மொழிகளுமே அங்கே நிலவுகின்றன என்னும் கருத்து  உடையவர்களாகவே இருந்ததனைத் தெளிவாக உணர முடிந்தது. அங்கே மொழியியல்  துறைத்தலைவராகப் பணிபுரிந்த இராபர்ட்டு பிளேர் என்பவர் மட்டும்  திராவிடமொழிகளின் தனித் தன்மையை உணர்ந்தவராக இருந்தார். எனினும்  பேராசிரியர் பிளேர் அவர் களைப் போல் திராவிடமொழிகளின் தனித்தன்மையை  அறிந்தேற்கும் மன முதிர்ச்சியும் தெளிந்த அறிவும் அங்கே வேறு பல்கலைக்கழகப்  பேராசிரி யர்களிடம் காணமுடியவில்லை. நல்வாய்ப்பாகக் கலிபோர்னியாப்  பல்கலைக்கழகம் சென்றேன்.அங்கே சார்சு கார்ட்டு எனும் அறிஞர் தமிழ்ப்  பேராசிரியராகப் பணிபுரிகிறார் என்பதைக் கேள்விப்பட்டு அவரைக் காணும்  நோக்குடன் சென்றேன். அவர் அங்குத் தமிழ் பயிலும் மாணவர் களுக்குப்  பயன்படுமாறு ஒரு சொற் பொழிவு நிகழ்த்தப் பணித்தார்.அந்தப் பெருந்தகை  ஆர்வார்டு பல்கலைக் கழகத்தில் சமற்கிருதம் பயின்றவர் என்பதையும் சங்க  இலக்கியங்களை ஒப்புநோக்கில் ஆய்வுசெய்தவர் என் பதையும்  கேள்விப்பட்டிருந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை அவரைப் போல் நடுநிலையாகத்  தமிழின் தனித் தன்மையையும் தனிச்சிறப்பையும் உலகுக்கு உணர்த்தும் நோக்குடன்  பணியாற்றும் வேறொரு பேராசிரியரை அவருக்கு ஒப்பாகக் கூற இயலவில்லை என்பதே  உண்மை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தமிழ் இலக்கியப்பரப்பும் வட மொழி  இலக்கியப்பரப்பும் மட்டு மின்றி இச் செம்மொழிகளின் இலக் கணங்களையும்  ஆழ்ந்து கற்ற சார்சு கார்ட்டு கிரேக்கம்,இலத்தீன் என்னும் செம்மொழிகளிலும்  பெரும்புலமை மிக்கவர்.உருசிய மொழி,பிரெஞ்சு மொழி முதலான ஐரோப்பிய மொழிகள்,  இந்தி, தெலுங்கு முதலான இந்திய மொழிகள் எனப் பதினெட்டு மொழிகளில்  பெரும்புலமை வாய்ந்த இப்பேரறிஞர் தமிழின் தனித் தன்மையையும் தொன்மையையும்  உலகுக்குணர்த்திய ஒப்பற்ற பணியைப் பன்னெடுங்காலமாக ஆற்றிவருகிறார்.  1987-இல் கலிபோர்னியாப் பல்கலைக் கழகம் சென்று அவரைக் கண்டு உரையாடி  மகிழவும் மாணவர் களுடன் கருத்துரையும் கருத்துப் பரிமாற்றமும் நிகழ்த்தும்  வாய்ப்பும் நான் எதிர்பாராமல் எனக்குக் கிடைத்த இனிய வாய்ப்புகளாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;1997-இல் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில்  ஒரு தமிழியல் இருக்கை நிறுவும் முயற்சியில் முனைந்த பேராசிரியர் சார்சு  திரு. குமார் குமரப்பன் தலைமையில் செயற் பட்டுவந்த வளைகுடாத் தமிழ்ச்  சங்கத்துடன் ஒருங்கிணைந்து அமெ ரிக்கத் தமிழர்களின் துணையுடன் வெற்றி  கண்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்தியாவிலிருந்து ஒரு சிறப்பு வருகை தரு  பேராசிரியர் வந்து பணியாற்றினால் நலமாக இருக்கும் என அமெரிக்கத் தமிழர்கள்  விரும் பினர். 1997-இல் இப்போது உள்ளதைப் போன்று தனியார் தொலைக் காட்சிச்  செயற்கைக்கோள் அலை வரிசைகள் அமெரிக்காவில் இல்லை. எனவே அங்ஙனம் வரும்  பேராசிரியர் வார நிறைவு நாட்களாகிய சனி, ஞாயிறுகளில் அமெரிக்காவின் பல்  வேறு மாநிலங்களிலும் செயற்பட்டு வரும் தமிழ்ச்சங்கங்களுக்குச் சென்று  உரையாற்றவும் வாய்ப்பிருக்கும்; இதன்விளைவாக இலக்கிய ஆர்வம் மிக்கவர்களும்  தமிழ்ப்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர்கள் கருதினர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இங்ஙனம் பணியமர்த்தம் செய்யப் படுவதற்குத்  தகுதிவாய்ந்தவர்கள் எனத் தெரிவுசெய்யப்பெற்ற பட்டி யலில் என் பெயரும்  இருந்தது. அப் பட்டியலிலிருந்து நான் தெரிவு செய்யப்பெற்றமைக்கு தனிப்பட்ட  யாரையும் காரணம் எனக் கூற இயலாது. இங்கே உள்ளதைப் போன்று பரிந்துரை,  கொல்லைப் புறவழி முதலியவை அந்நாட்டில் கிடையாது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;எனினும் மொழியியலில் ஆய்வுப் பட்டம்,  சமற்கிருதக் கல்வி,நூல் வெளியீடு, கருத்தரங்கங்கள் (குறிப்பாக ஆங்கில  மொழியில் நடை பெற்றவை) பலவற்றில் கலந்து கொண்டமை எனும் இவையே என்னை  முன்னிறுத்தக் காரணமாயின எனலாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அங்ஙனம் தெரிவு பெற்றாலும் மூன்று  அறிஞர்களின் அறிந்தேற்பு தேவை; இதற்காக அந்த நேரம் அமெரிக்கா வந்திருந்த  மூன்று தமிழ றிஞர்களிடம் என் தகவுடைமை குறித்து வினா எழுப்பப்பட்டுப் பதிவு  செய்துகொண்டனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இதன் விளைவாக நான் பணிய மர்த்தம் பெற்றமை  சார்சு அவர் களுக்குப் பெருமகிழ்வே. இங்ஙனம் சென்று அங்கே ஆற்றிய பணிகள்  பற்றிப் பின்னொரு கட்டுரையில் விளக்குகிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இங்கு இதனை விரித்துரைக்கக்  காரணம்,&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;1987-இல் நான் வந்து சார்சு அவர்களைக் கண்டு இபடி ஒரு துறை  அமைக்குமாறு வேண்டியதாகவும் சார்சு என்னைப் பணியமர்த்திய தாகவும் நாங்கள்  இருவரும் இணைந்து இந்திய அரசுக்குப் பல வலியுறுத்துமடல்கள் அனுப்பித்  தமிழைச் செம்மொழியாக அறிவிக்கு மாறு செய்துவிட்டதாகவும் தவறான ஒரு  படப்பிடிப்பை இராசீவ் மல் கோத்ரா, அர்விந்தன் நீலகண்டன் என்னும் இருவர்  இணைந்து எழுதி யுள்ள Breaking India என்னும் ஆங்கிலநூல்  வழங்கியுள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வெளியீடாக வந்த இந்நூல்,  சென்ற ஆண்டு இந்திய வெளி யீடாகவும் வெளிவந்தது.இந்த ஆண்டு, இப்போது உடையும்  இந்தியா எனத் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. துண்டுதுணுக்காக  நிகழ்ந்த சில நிகழ்வுகளை ஒன்றுகூட்டி ஒரு பூதத்தைப் படைத்துக் காட்ட  இவர்கள் விழைகின்றனர். அப்படிப் பூச்சாண்டி காட்டித் தங்கள் வருவாயைப்  பெருக்கிக் கொள்ள முனைந்தமையால் இதனை ஒரு மோசடிக்குற்றம் எனக் குறிப்  பிடவேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;1987-இல் பிரிகாம் யங் பல்கலைக்  கழக்த்திற்கு நான் சென்றது மொழி யியல் ஆய்வுரை வழங்குதற்கே. எனினும் என்  வலைப்பக்கத்தில் என் கருத்துரையாக மார்மன் விவிலியத்தைப் பற்றிக்  குறிப்பிட்டிருந்தேன். அந் நுலைப் படித்தபோது திருவாசகத்தை ஒப்பிடத்  தோன்றியது. ஏனெனில் திருவாசகத்தில் எல்லாப் பாக்களிலும் தம் நெஞ்சை  முன்னிலைப்படுத்தி மாணிக்கவாசகர் பாடியிருப்பார். மார்மன் விவிலியத்திலும்  அத்தகு  நிலையைக் காண்கிறோம். இறைவனைத் தேன் என மாணிக்கவாசகர் குறிப்பது  போன்றே அமெரிக்க நூலிலும் குறிப்பு பலவிடங்களிலும் பயின்றுவருகிறது. இது  தற்செயலான் ஒப்புமையெனினும் குறிப்பிடத்தக்க ஒன்று என் வலைப்பதிவில்  குறிப்பிட்டி ருந்தேன். இக்குறிப்பு திருவாசகத்தை நன்கறிந்த  நம்மவர்களுக்காக. ஆனால் நான் அப்ப்டி அமெரிக்காவில் பேசிய தாகவும்  அதன்விளைவாகத் தமிழ்ப் பத்தியிலக்கியத்தின் தரத்தைத் தாழ்த்தி விட்டதாகவும்  இந் நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நான் சார்சுக்கு  வேண்டிக்கொண்டதால் சார்சு இந்திய அரசை வலியுறுத்தித் தமிழைச் செம்மொழி என  அறிவிக்க வழிவகை செய்துவிட்டதாகவும் இவர்கள் புனைந்துரைத்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;ஆற்றாமையும், அழுக்காறும்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தேவபாடையாகிய சமற்கிருதத்திற்கு நிகராகத்  தமிழ் செம்மொழித் தகுநிலையை அடைந்துவிட்டதே என்று  ஆற்றாமையும்  அழுக்காறும் இவர் களின் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருப் பதையே இவர்களின்  புனைவுரைகள் எடுத்துக்காட்டுகின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆனால் உண்மைநிலை என்ன? இன்னும் தமிழ்  தனக்குரிய தகுதியை அடையவில்லை. கணினித் துறையில் உல்ககச்சாதனை  பெற்றுவிட்டதாக நம் இளைஞர்கள் பெருமையடித்துக் கொள்ளும் இவ்வேளையில்  உண்மை  யான நிலையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இணையதளத்தில் கூகுள் தேடு பொறிக்குச்  சென்று Tamil என்று தட்டச்சு செய்தால் 61,300,000 வலைத் தளங்கள்  ஓடிவரும்.அதே வேளையில் Sanskrit  என்று தட்டச்சு செய்தால் 36,900,000  வலைத்தளங்கள் மட்டுமே வரும். இதனை வைத்துக்கொண்டு தமிழ் முதலிடம்  பிடித்துவிட்டதாக மனநிறைவு அடைந்துவிடக் கூடாது. பின்வரும் விவரங்களைப்  பாருங்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;Hindu—115,000,000 results&lt;br /&gt;Vedas-1,270,000 results&lt;br /&gt;Hindu philosophy-1,490,000 results&lt;br /&gt;Brahmin-13,800,000 results&lt;br /&gt;Manu dharma shatra-13,800,000&lt;br /&gt;results&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இவற்றையெல்லாம் எந்தக்கணக் கில் சேர்ப்பது?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;கூகுள் தேடுபொறிக்குச் சென்று   Thirukkural என்று தட்டச்சு செய்தால் 483,000  வலைத்தளங்கள் வரும். ஆனால்  பின்வரும் பட்டியலைப் பாருங்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;Ramayanam- 1,610,000 results&lt;br /&gt;Mahabaratham- 5,040,000 results&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நாம் முன்னேறியிருக்கிறோமா இல்லை வெறும் ஏமாளித்தனமா என எண்ணிப்பார்க்கவேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;என்னைத் திராவிடக் கல்விசார் தீவிரவாதி  (Dravidian Academic–Activist) என அந்நூலாசிரியர்கள் குறித்திருப்பது என்  வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும்சிறப்பு எனலாம். எனினும் அத்தகைய பெருஞ்  சிறப்புப் பெறுமளவு நான் குறிப்பிடத் தக்க பணிகள் இதுவரை ஆற்றவில்லை.  அங்கே மாணவர்கள் வேண்டுகோளுக்கிணங்கத் திரு முருகாற் றுப்படை, நாச்சியார்  திருமொழி ஆகிய வற்றில் சிறப்புப் பயிற்சியளித்து அந்நூல் களை என்  மேற்பார்வையில் மொழி பெயர்க்கச் செய்தேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;இதற்காக என்னை இந்துசமயவிரோதி என  அழைத்துள்ளனர். இவர்களின் கூற்றில் உண்மை யில்லை எனத் திரு.குமார்  குமரப்பன் அவர்கள் இணையத்தில் விடையளித்துள்ளார். பேராசிரியர் சார்சு  கார்ட்டு அவர்களும் பல்கலைக் கழக இணைய தளத்திலேயே இக் கூற்றின் பொய்ம்மை  யையும் பொருந் தாமையயும் விளக்கியுள்ளார். திராவிடக் கல்விசார் தீவிரவாதி  (Dravidian Academic - Activist) என இவர்கள் பெருமைப்படுத்தியதற்கிணங்க  நான் பெரும் பணியாற்ற வேண்டும். உலகப் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று  பெரியாரியத்தின் பெருமையையும் அதன் உலகளாவிய பார்வை யையும் எடுத்துரைத்து  மாணவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும். அவ் வகையில் எனக்கு ஊக்க மளித்த உடையும்  இந்தியா நூலாசிரியர்களுக்கு என் நன்றி...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt; ------------------மறைமலை இலக்குவனார் அவர்கள் 12-1-2012 “விடுதலை” பொங்கல் சிறப்பு மலரில் எழுதிய கட்டுரை&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-8200833527993579273?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/8200833527993579273/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=8200833527993579273' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/8200833527993579273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/8200833527993579273'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_17.html' title='உலகத் திராவிடர்களே! ஒன்று சேருங்கள்!'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3050199847367645815</id><published>2012-01-16T16:03:00.001+05:30</published><updated>2012-01-16T16:07:40.155+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><title type='text'>தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாளே!</title><content type='html'>&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/12/2-1.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை  மூன்று. ஒன்று காலம். மற்றவை மானம், உயிர். குமுகாயம், ஊர், நகர், நாடு,  உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத  ஒன்றாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நாளென ஒன்று போல் காட்டி உயிர்ஈரும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வாளது உணர்வார்ப் பெறின் - குறள் 334&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற குறள் மூலமும் காலம் அறிதல் என்ற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையைத் திருவள் ளுவர் உணர்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நம்  முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று  வானி யல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60 நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு  நாளை வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறு பொழுது  களாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், உதிர், முன்பனி, பின்பனி  என்று ஆறு பெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தைக்  கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை வரலாற்று  நிகழ்ச்சி களைத் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு ஆகியவற்றுக்குப் பொதுவான தொடர் ஆண்டுக் கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்ற வில்லை  என்பது வியப்பாக இருக் கிறது; வருத்தம் அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;தொடர் ஆண்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;தலைநகரின்  தோற்றம், பேரரசன் பிறப்பு, அரசர்கள் முடிசூட்டிக் கொண்ட ஆண்டுத் தொடக்கம்  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த அரசர் பெயரோடு தொடர் ஆண்டு  கடைப்பிடித்து வந்தனர் என்று சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப்  பட்டயங் கள் மூலம் தெரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுக்கும் மக்களுக்கும்  மொழிக்கும் பொதுவான தொடர் ஆண்டால் காலத்தைக் கணக்கிடல் வேண்டும் என்ற  கருத்து அரசர்களி டம் இல்லை என்று தோன்றுகிறது. தமிழ்ப் புலவர்கள்,  அறிஞர்கள், சான்றோர்கள் அதன் இன்றியமை யாமையை அரசர்களுக்கும் பொது  மக்களுக்கும் எடுத்துக்கூறியதாகவும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;60 ஆண்டு வந்த வழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;இந்தச்  சூழ்நிலையையும் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த கடவுள், மதம், ஜாதி,  மூடநம்பிக்கைச் செல் வாக்கையும் அரசர்களிடம் பெற் றுள்ள நெருக்கத்தையும்  பயன்படுத் திப் பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டு முறையைப் புகுத்தி  விட்டது ஆரியம்.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஆபாச 60 ஆண்டுப் பெயர்களும் சித்திரைப் புத்தாண்டு  சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்கனால் கி.பி. 78இல் ஏற்பட்டவை. இவை  வடநாட்டு அரசனால்  ஏற்பட்டவை யாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஆதாரம்: - பக்கம் 7 தி ஹிந்து, 10.3.1940&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அறுபது  ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றுகூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர  முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு  உதவியாகவும் இல்லை. 60 ஆண்டுகளின் பெயர்கள் கிருஷ்ணனும் நாரதரும் கலவி  செய்து பெற்ற பிள்ளைகள் என்ற கதை மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக்  கொள்ள இயலவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, அய்ந்நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள்,  புலவர்கள், சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென் னைப் பச்சையப்பன் கல்லூரியில்  தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள்.  பேராசிரியர் கா.நமச்சிவாயர் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;திருவள்ளுவர்  இயேசு கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர்; அவர் பெயரில்  தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; தை மாதம் முதல்  நாள் தமிழ்ப் புத் தாண்டுத் தொடக்கம் என்று முடிவு செய்தார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்த  முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள்,  தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணிய  பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி  நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.  விசுவநாதம், பேராசிரியர் கா.நமச்சிவாயனார் ஆகியோர் ஆவார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்த  முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன? என்று முத்தமிழ்க் காவலர்  அவர்களை வினவினேன். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு,  ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள்; போதும்  என்று விளக்கம் தந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;திருக்குறளார், தமிழ் மறைக் காவலர்  வீ.முனிசாமி அவர்களிடம் இந்த நான்கு முடிவுகள் பற்றிக் கேட்டேன்.  தமிழ்க்கடல் மறைமலை அடிகள் சொல்வதே ஆதாரம் என்று கூறினார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;தை முதல்  நாளே தமிழ்ப் புத்தாண்டு பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக  இருந்தது; பின்னர் தொல்காப்பியர் காலத்தில் ஆவணியில் தொடங்கி ஆடியில்  முடியும் ஆண்டு நாள்காட்டி வழக்கில் இருந்தது. ஆரிய ஆதிக்கத்தில் சித்தரை  60 ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;நாம் புதிதாக எதையும்  புகுத்தவில்லை. இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே  தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பதை மீட்டு எடுத்து நடை முறைப்படுத்தி  வருகின்றோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வானநூல் பொருத்தமும் வயல் விளைச்சல் பொருத்தமும்  ஒருங்கே அமையப் பெற்ற தை மாதம் முதல் நாளைத் தமிழர்தம் ஆண்டுத் தொடக்கமாகப்  பெற்றிருந்தனர் எனின் அவர்தம் அறிவினை என் னெனக் கூறி வியப்போம் என்பது  நாவலர் சோமசுந்தரபாரதியாரின் நற்சான்றாகும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;முன்னாளில் தமிழ் ஆண்டு தை  முதல் மாதத்தில்தான் இருந்தது என்பது கம்பன் அடிப் பொடி சா.கணேசன்  கருத்தாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சிந்து வெளி மக்கள் தம் ஆண்டுத் தொடக்கம் தை மாதம்  முதல் நாள் என்று வழங்கினர். பிற்காலத்தில் இதுவே திருவள்ளுவர் ஆண்டுப்  பிறப்பும் ஆயிற்று என்கிறார் விஞ்ஞானி நெல்லை சு.முத்து அவர்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பத்தன்று; நூறன்று; பன்னூறன்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புத்தாண்டு தைம் முதல்நாள், பொங்கல் நன்னாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நித்திரையில் இருக்கும் தமிழா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சித்திரை அல்ல உனக்குத்  தமிழ்ப் புத்தாண்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அண்டிப் பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் காட்டியதே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தரணி ஆண்ட தமிழர்க்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு&lt;/span&gt;&lt;br /&gt;என்ற  புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பாடல்களும் தமிழருக்குத் தமிழ்ப்  புத்தாண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்பதைத் தெளிவு படுத்துகின்றன.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;  &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;முன்காலத் தில் வருடப்பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை; தை  முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரி யோர்கள் கொண்டாடினார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;- மூதறிஞர் மு.வரதராசனார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தைப் பொங்கல் திருநாள் தமிழர் களாகிய நமக்குப் புத்தாண்டுத் தொடக்க நாளாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;- அறிஞர் நாரண துரைக்கண்ணன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண் டின் தொடக்க நாள் என்பது தெள்ளிதின் புலனாகும். அறிவியல் அடிப்படையில் இது ஏற்கத்தக்கதுமாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;- டாக்டர் மெ.சுந்தரம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தை  முதல் நாளே தமிழ்ப் புத்தாண் டின் தொடக்கம் என்பதை 1935ஆம் ஆண்டில்  திருச்சியில் மறைமலை அடிகள் தலைமையில் நடந்த தமிழர் மாநாட்டில் தந்தை  பெரியார் ஏற்றுக் கொண்டார். தை முதல் நாள் தமிழினத்தின் ஆண்டு முதல் நாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;- பேராசிரியர் செல்வி பாகீரதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல்  விழா நாளையே தமிழர் கள் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொண்டாடி வந்துள்ளனர்  என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற் பட்ட கழக இலக்கியங்களில் சான் றுகள்  உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தைஇத் திங்கள் தண்கயம் படியும் - நற்றினை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தைஇத் திங்கள் தண்ணியதரினும்  - குறுந்தொகை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தைஇத்திங்கள் தண்கயம் போல் - புறநானூறு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தைஇத்திங்கள் தண்கயம் போல் - ஐங்குறுநூறு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தையில்நீராடி தவம் தலைப்படுவாயோ - கலித்தொகை&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தை  முதல் நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல. தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க  நாளும் இதுவே. தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டை நாம் கடைப்பிடிக்க  முன்வரவேண் டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;- தலைவர் கலைஞர் மு.கருணாநிதி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சித்திரை  முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை ஏற்பதற்கு எந்தச் சான்று;  இதுவரை எவரும் தரவில்லை. புராணிகச் சார்பை வைத்துக் கொண்டு ஒரு  புத்தாண்டைக் கைக் கொள்வது தமிழர்களுக்கு இழுக்குத் தருவதாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஆண்டுப்  பிறப்பு (வருஷப் பிறப்பு) என்பதன் பொருளே அது நாரதர் குழந்தை என்ற கதை  மரபால்தான். மற்றபடி ஆண்டுத் தொடக்கம் என்பது தான் தமிழர் மரபு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;- பாவலரேறு பெருஞ்சித்திரனார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மலேசியத்  தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலேசியத் தமிழ் நெறிக்கழகம், மலேசியத்  திராவிடர் கழகம் மூன்றும் இணைந்து மலேசி யாவில் இயங்கும் மேலும் 15 தோழமை  இயக்கங்கள் மற்றும் உலகளாவிய இயக்கங்களின் ஒத்துழைப்புடன் 6.1.2001ஆம் நாள்  மலேசியா, கோலாலமபூரில் நடத்திய உலகப் பரந்துரை மாநாட்டில்  தை முதல் நாளே  தமிழ்ப் புத்தாண் டுத் தொடக்கம் என இன்று முதல் (6.1.2011) உலகப் பரந்துரை  செய் கின்றோம் என்று ஒருமனமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அந்த  உலகப் பரந்துரை மாநாட் டில் திருக்குறள் மறை இறைக்குருவ னாரும் (தென்மொழி  ஆசிரியர்), நானும் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தை முதல்  நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பதற்குத் தமிழ் நாடு அரசு ஆட்சி  அங்கீகாரம் அளித்தல் வேண்டும் என்பது தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள்,  சான்றோர்கள், புலவர்கள், தமிழ் மொழி, இன உணர்வாளர்கள் ஆகி யோர்களின்  அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;திராவிடர் கழக  மாநாடுகளிலும் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங் களிலும் மற்ற கழக  நிகழ்ச்சிகளிலும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்பதைத்  தமிழக அரசு ஏற்று ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தித்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;திராவிடர் கழகத் தலைவர் மான மிகு கி.வீரமணி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடா  முயற்சி வெற்றி தரும்; கூட்டு முயற்சி ஈட்டும் வளர்ச்சி என்பதற்கு ஏற்பத்  தலைவர் கலைஞர் அவர்கள் அனைவர்களின் கோரிக்கைக்கு மதிப் பளித்து ஏற்று  2008இல் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று சட்டம் இயற்றி  நடைமுறைப் படுத்தினார். சித்திரை மாதத்தைப் புத்தாண்டாக ஏற்றுக்  கொள்பவர்கள் கொண்டாடலாம்; தடை இல்லை என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2011  மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. அரசின் முதலமைச்ச ராக  16.5.2011இல் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றார். அன்றே முதல் வேலை யாக விடுதலை  நாளிதழை நூலகங் களிலிருந்து அகற்றிட ஆணை யிட்டார். தலைவர் கலைஞர் அவர்களின் மீதுள்ள அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாகத் தமிழ்ப் புத் தாண்டு தை  முதல் நாள் என்ற சட் டத்தை ரத்து செய்து சட்டம் இயற் றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை  தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கொள்கைக்கு எதிரானவை. தமிழ் மொழி, இன  உணர்வாளர்கள், அறிஞர்கள், சான் றோர்கள், புலவர்கள், பகுத்தறிவா ளர்கள்  முதலியவர்களின் வெறுப் புணர்வும் பகையுணர்வும் முதல்வர் மீது ஏற்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட,  அண்ணா என்பதைக் கட்சிப் பெயராக வைத்துக் கொண் டும் கட்சிக் கொடியில் அண்ணா  உருவத்தை பொறித்துக் கொண்டும் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிராகச்  செயலாற்றுவது பகையுணர்வை வளர்க்கவே பயன்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஈரடியில் பொய்யாமொழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;ஈரோட்டு அய்யா மொழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அறிஞர் அண்ணாவின் அறிவுமொழி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அனைத்துமே தமிழர் உய்யும்வழி&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left; color: rgb(204, 51, 204);"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;என்பதை  உணர்ந்து தெளிந்த தமிழர்கள் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை  ஏற்றுக் கொண் டாடுவார்கள்; பார் முழுதும் பரப்புவார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;                  &lt;span style="font-weight: bold;"&gt;           --------------------- கல்பாக்கம் வ. வேம்பையன் அவர்கள் 12-1-2012 “விடுதலை” பொங்கல் சிறப்பு மலரில் எழுதிய கட்டுரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-3050199847367645815?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/3050199847367645815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=3050199847367645815' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3050199847367645815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3050199847367645815'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_1342.html' title='தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாளே!'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5229661612995756967</id><published>2012-01-16T07:50:00.000+05:30</published><updated>2012-01-16T07:51:23.769+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை'/><title type='text'>தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? சித்திரை முதல் நாளா?</title><content type='html'>&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/12/p-17.jpg" style="float: right; margin: 8px;" border="0" /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தமிழருக்கு  தொடராண்டு இல்லை. தற்பொழுது நாம் கடைப்பிடிப்பது சித்திரை மாதம்  முதல்நாள். அத்துடன் தை முதல் நாளைப் புத்தாண்டு பொங்கல் திருநாளாகக்  கொண்டாடுகிறோம். மற்றைய இனத்தவர் களுக்கு புத்தாண்டு ஒன்றுதான். தமிழருக்கு  மாத்திரம் ஏன் இரு ஆண்டுகள்? ஆகவே தமிழராகிய நாம் புத்தாண்டு தை முதல்  நாளா! சித்திரை முதல் நாளா என்பதைத் திட்டவட்டமாக முடிவெடுத்து அதைப்  பின்பற்ற வேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தற்பொழுது நாம் கொண்டாடும் புத்தாண்டு,  சாலிவாகனன் எனும் வடநாட்டுமன்னரால் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படு கிறது.  இவர் கி.பி.78இல் இம்முறையை ஏற்படுத்தினார். அவ்வாண்டுகள் பிரபவ விபவ  பிரமோதூத என்ற 60 ஆண்டுகள். சித்திரை தொடக்கம் சுழற்சி முறையில் வருகின்றன.  இவைகளில் ஒரு ஆண்டு கூட தமிழ்ப் பெயரோ அல்லது தமிழினத்துடன் தொடர்புடைய  தாகவே இல்லை. ஆகவே தான் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக  கொண்டாடுவது முறையல்ல என்று தீர்மானித்து, 1921ஆம் ஆண்டு சென்னை  பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலையடிகளார் தலைமையில் 500-க்கும்  மேற்பட்ட தமிழ் புலவர்கள் கூடி தமிழர்க்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று  கருதி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும்,  திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும் முடிவு செய்தனர். ஆனால் அக்காலத்தில்  பார்ப்பனர் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருந் தமையால், அவர்களின் கடும்  எதிர்ப்பால் இம்முடிவை ஒத்திவைக்க நேரிட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;1971ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் தமிழ்  நாட்டு முதல்மைச்சராக இருந்த பொழுது, திருவள்ளுவர் ஆண்டு ஏற்று, தமிழ்நாடு  அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இதழிலும்  நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்தார். ஆனால் பார்ப்பனரின் எதிர்ப்பு வலுவாக  இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு அடிவருடி களாக இருந்து செயற்பட்ட தமிழ்  அரசியல் வாதிகளின் செயற்பாடுகளாலும் இத்திட் டம் குறித்து மக்கள் மத்தியில்  ஒரு குழப்ப நிலையே காணப்படுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;மீண்டும் கலைஞர் தற்பொழுது ஆட் சிக்கு  வந்ததும், தான் ஒரு தமிழர், ஆகவே தான் 1971ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்த தை  முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என் பதை மீண்டும் ஆணை பிறப்பித்து, அதற் கான  சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித்சிங் பர்னாலா  தொடங்கி வைத்த போது, தை முதல் நாளே தமிழ்த் திருநாளாக கலைஞர்  அறிவித்ததையும் தெரிவித்து, இது இன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படு கின்றன  என்றும் தெரிவித்தார். இது ஜெய லலிதாவிற்குப் பிடிக்கவில்லை. தான் ஒரு  பிராமணப் பெண், தான் மீண்டும் தலை மைப் பதவிக்கு வரும்போது இச்சட்டத்தை  மாற்றி அமைப்பேன் என்று முழக்கமிட்டு உள்ளார். ஆனால் கலைஞர் கூறுகிறார்.  செம்மொழி வருமென்று கருதியது உண்டா? வந்ததா இல்லையா? அதே போல தமிழாண்டு தை  முதல் நாளே என்று வந்தே தீரும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன்  பாடல்களும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை வலியுறுத்துகின்றன.&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;நித்திரையில் இருக்கும் தமிழா!&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;சித்திரை அல்ல உனக்கு&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழ்ப் புத்தாண்டு&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தரணி ஆண்ட தமிழருக்குத்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தையே முதற்றிங்கள்;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தை முதலே ஆண்டு முதல்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பத்தன்று; நூறன்று; பன்னூறன்று,&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பல்லாயிரத்தாண்டாய்த்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழர் வாழ்வில்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;புதுவருடப்பிறப்பு என்பது மகிழ்வுடன்  கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள். சித்திரை மாதம் தமிழரின் தாயகங்களான  தமிழ்நாடு, புதுவை, தமிழீழம் ஆகிய பிர தேசங்களில் சூரிய வெப்பம்  அதிகரிக்கும் மாதமாக உள்ளது. தை மாதம் சூடும் குளிரும் குறைந்த மாதம்.  அத்துடன் விவசாயிகள் அறுவடை முடித்து விட்டதால் தானி யங்களைத் தங்களது  வீட்டிற்குக் கொண்டு வந்து மனநிறைவுடன் குடும்பத்தினர் அனைவருடனும்,  நண்பர்களுடனும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடு வார்கள். இவை எல்லாவற்றையும்  சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று  உலகத் தமிழினம் நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;                       ----------------------நன்றி:&lt;span style="color:#993366;"&gt;சி.செல்லையா தலைவர், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம், கனடா-&lt;/span&gt; சுதந்திரன் வார இதழ், ஈழம் (தமிழாலயம் - 2008 ஜூலை - ஆகஸ்ட்)&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-5229661612995756967?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/5229661612995756967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=5229661612995756967' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/5229661612995756967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/5229661612995756967'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_6748.html' title='தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? சித்திரை முதல் நாளா?'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3884477083152113815</id><published>2012-01-16T06:13:00.000+05:30</published><updated>2012-01-16T06:13:29.719+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணா'/><title type='text'>அண்ணா பார்வையில் பொங்கல் விழா</title><content type='html'>&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;திராவிடர் திருநாள்       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;            &lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/12/p-4.jpg" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt; &lt;span style="font-weight: bold;"&gt;அறிஞர் அண்ணா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;காற்றால் ஆடும் கதிர் ஒலி, கானமாகக்  கேட்கிறது. அவனுக்கு நிமிர்ந்து பார்க்கிறான். பொன்னாடை போர்த்தியதுபோலக்  காட்சி தரு கின்றன கழனிகள் அங்கே கையிலே கறுக்கரிவாள் ஏந்தி, கக்கத்திலே  அறுத்த நெற்கதிர்களோடு, அன்ன மெனச் செல்கிறாள், அகு மனைவி. வீட்டைப்  பார்க்கிறான். வெண் சுண் ணம் அடித்து கூட்டி மெழுகியதால், அங்கே ஒளிவிடும்  அழகு அவனுக் கோர் புது உணர்வு தருகிறது. அங்கே-சிற்றாடை தடுக்க தத்தை போல்   தாவி-நிலாமுற்றத்தை அலங்கரித்துக் கொண் டிருக்கிறாள் - சின்ன மகள். கமலக்  கரங்களால், தும்பைப் பூக்கக் கொட் டுகிறான், குறுநடைச் சிறுவன்! பிள்ளைக்  கனி!! ஆகா, அந்தத் தும்பைப் பூவின் நிறம்தான் எவ்வளவு வெண்மையானது! அதையும்  மிஞ்சும் அந்த உழவனின் உள்ளம் தான் எத்தகையது. பாடுபடுகிறான்-தசைகள்,  அசையாத நேரமில்லை. அவனுக்கு, உழைப்புதான்! உழைப்பிலே மலர் கிறது.  செந்நெல்கதிர்கள்!! ஆனால், கதிர் கண்டதும், தனக்கு வாழ்வளிக் கும் தாயை  மறந்துவிடவில்லை பலன் பெற்றதும், பலன் தந்தோரை மறக்கும் பதரல்லவே அவன்.  அதனால் மாதாவுக்கு மரியாதை செய்ய நினைக்கிறான்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தன்னையும், தன்னைச் சார்ந்திருக்கும்  கோடானுகோடி உயிர் ராசிகளையும் உய்விக்கும் அன்னை வழங்கும்பரிசைக் கண்டு  பரவசமடையும் அவன, விழா கொண்டாடுகிறான். விளைச்சல் விழா வியர்வை பயன் தந்த  நாளைக் குறிக்க ஓர் விழா பலன் கருதாது பரிசளிக்கும் பூமியன்னையின்  ஞாபகார்த்தமான விழா! ஏன், அவனக்குப் பெருமிதம் வராது? பூமியிருக்கும் வரை  எனக் கேது கவலை? என்று பூரிப்போடு பார்க்கிறான். அந்தப் பூரிப்பிலே, உலகமே,  காட்சி தருகிறது. மனக் கண்ணில். நிமிர்ந்து பார்க்கிறான் தனது குப்பத்தில்  கோலமிடும் கோதை யர் கும்பல், குடமெடுத்தேகும் குல மாதர்வரிசை மலர் ஆடி  மகிழும் மகளிர்-அவர்தம் மொழிநாடியேகும் வீரர்! பள்ளுப்பாட்டு! பரவைசகீதம்,  அவனது அரும்பு மீசைகளிலே, அவன் இதயத்திலிருந்து ஓடும் இன்ப மூச்சு கள்,  தாக்குகின்றன. வீரம் கொட்டும் விழிகளிலே கனிவு வழிகிறது. முறுக் கேறிய  உடம்பினிலே குதூகலம் ஏறு நடைபோடுகிறான் எமக்கு நிகர் யாரிங்கே? என்பது  தென்படுகிறது, அவன் தோற்றத்தில்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இத்தகைய &lt;span style="font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;உழவனைக் கண்டார், உலகப் பெரியார்!  உளம் கிழ வரைந்தார். உழுதுண்டு வாழ்வாரே, வாழ்வார்-மற்றெல்லாம்  தொழுதுண்டு பின் செல்பவர் என்று. வள்ளுவப் பெருந்தகை சித்தரித்த,  உழுதுண்டு வாழ்வா ருடன், இன்றைய உழவரை நினைத்துப் பார்த்தால், நெஞ்சு  சிலிர்க்கும், ஏர்பிடித்த வனுக்கே பார் ஆளும் வேந்தன் அடைக்கலம்-என்றோர்.  நிலை, தமிழகத்தில் இருந்ததுண்டு. அந்தத் தமிழகமா - இன்று? இல்லை! இல்லை!!  மிடுக்கோடு பார்க்கும் உழவன் இல்லை-ஆளரசுக்கு அடி மைப்பட்டு கூனல்  முதுகாகிப், போன ஏழை இருக்கிறான். ஆனால், அந்த ஏழையிடம் பரம்பரைக் குணம்  மட்டும் மாறிப்போய் விடவில்லை! தமிழ்ப்பண்பு, காய்ந்து போகவில்லை!  தன்னையும் உலகையும் வாழ்விக்கும் தாயைப் போற்றத் தவறவில்லை; அவன் உடல்  கறுத்து விட்டது. ஆனால் உள்ளம் தும்பைப் பூவாக வேயிருக்கிறது. அவனால் உலகம்  வாழ்கிறது. வள்ளுவப் பெருந்தகை வர்ணிப்பதுபோல, அவனைத்தான்  அரசுக்கட்டிலேறியோர் உள்பட அனைவரும் எதிர்பார்க்கின்றனர்! அவன், பலன்  கருதாத பூமியன் னையின், புத்ரனாகவே தன்னைப் பாவித்துக்கொண்டிருக்கிறான்!  ஆனால் அவனால் பலன் பெறும் அரசோ, அவனை ஏமாளியென்று எண்ணிக்கொண்டிருக்கிறது!!  எனினும், அவன், தன்னுடைய நன்றி காட்டும் விழாவை நடத்தத் தவற வில்லை!  பொங்கலைமறந்துவிட வில்லை.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;கவ்விக்கொண்டிருக்கும் காரிருளில் ஒரு  ஒளிச்சிதர்-இன்றைய பொங்கல் நாள், தமிழகத்திலே ஒரு பொன்னாளாகவிருந்த காலம்  ஒன்று உண்டு. ஆனால் இன்று அந்தப் பொன், தூசுகளாலும் தூர்த்தர்களின் கழுகுப்  போக்காலும், ஒளியிழந்து கிடக்கிறது. பழைய மாட்சியும், பண்டைப் பெரு மையும்  இல்லை யென்றாலும், சிதறிய வரைத்தின் சிறுதுளிபோல, நமது சிந்தனையில்  ஒளியிட்டுக் கொண்டிருக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அதனாற்றான், &lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இந்த நாளை, இன்னும் தமிழகம்  மறக்கவில்லை. விளைச்சல் விழா - விளைச்சல் வேறெங்கோ, கொட்டிச் செல்லப்பட்  டாலும், நாம் கொண்டாடத் தவறா மலிருக்கும்விழா. இத்தகைய பண்பு நம்மிடையே  ஒளியிழந்திருந்த காலம்போய், இன்று ஓரளவாவது சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.  தூசு போக்கவும், நல்லறிவு பரப்பவுமான நற்பணி வளர்ந்து வருகிறது. இனப்  பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று எனும் வகைகளில், இந்த ஆனந்த நாளிலே,  அரசு பீடத்திலமர்ந்தும் உழைப்பவன் வாழவழி செய்யாது, உறுமுதலையும் உதை  தருவதையும் ஆட்சிப் பாதையாகக் கொண்டி ருக்கும் ஆட்சியினருக்கும் ஒன்றை  அறிவுறுத்த விரும்புகிறோம்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அந்த அறிவுரையும், வள்ளுவர்  வழங்கியதுதான். அல்லற்பட்டு ஆற்றது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும்  படை, என்றார் அப்பெரியார். அந்தப் படை வளர்ந்து வருகிறது. அதனை எண்ணிப்  பாரீர் என்று அரசினருக்கு அறிவுறுத்துகிறோம்.&lt;br /&gt;புதுநிலை வளரவும்,  புதுவாழ்வு விரையவும், வள்ளுவர் கண்ட திரு அகத்தைப் பெறவும் இந்த இன்ப  நாளில், உறுதியெடுத்துக்கொள்வோம். வாழ்க திராவிடம், வருக இன்பம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;                        -----------------------&lt;/strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அறிஞர் அண்ணா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;strong&gt; -" திராவிடநாடு" 1953 - பொங்கல் மலர்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1474608369333206681-3884477083152113815?l=thamizhoviya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhoviya.blogspot.com/feeds/3884477083152113815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1474608369333206681&amp;postID=3884477083152113815' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3884477083152113815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1474608369333206681/posts/default/3884477083152113815'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhoviya.blogspot.com/2012/01/blog-post_16.html' title='அண்ணா பார்வையில் பொங்கல் விழா'/><author><name>தமிழ் ஓவியா</name><uri>http://www.blogger.com/profile/14608694080821167765</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://bp0.blogger.com/_PBT9eH6cCGw/SE5_PMK0mfI/AAAAAAAAAH0/rROdZZafjzo/S220/Picture+003.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2820505224879984333</id><published>2012-01-15T16:55:00.000+05:30</published><updated>2012-01-15T16:56:17.064+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்-மின்சாரம்'/><title type='text'>தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு -பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?</title><content type='html'>&lt;div style="text-align: left;" class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;தமிழ் பகைவர்கள்!       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;            &lt;div style="text-align: left;"&gt;                     &lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/12/p-16.jpg" style="float: left; margin: 8px;" border="0" /&gt;1921ஆம்  ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார்  தலைமையில் 500க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் கூடி எடுத்த முடிவு.  அதிலும் முதன்மைத் தமிழ்ப் பேரறிஞர்கள் தமிழ்த் தென்றல் திரு.வி.க.,  தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம்  பிள்ளை, நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர்சோமசுந்தர பாரதியார்,  கி.ஆ.பெ.விசுவநாதன் ஆகியோரும் அந்த அவையில சுடர்விட்ட தமிழ் ஆய்ந்த  பெரும்புலிகள்! அறிவுக் கருவூலங்கள் அணி செய்த அந்த மிக உயர்ந்த மேடையிலே,  அவையிலே எடுக்கப்பட்ட அரும்பெரும் முடிவுகள் மூன்று.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;(1) திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;(2) அதையே தமிழர் ஆண்டு எனக் கொள்வது&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;(3) திருவள்ளுவர் காலம் கி.மு.31&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை.  இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள், கிழமைகள்  வழக்கில் உள்ளவை என்றும் முடிவு செய்யப் பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அதன்பின் திருச்சியில் 1937 டிசம்பர் 26 இல் தமிழர் மாநாடு, அதன் தலைமை நாவலர் சோமசுந்தர பாரதியார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;அந்த மாநாட்டில் தந்தை பெரியார்,  கா.சு.பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தமிழ்த் தென்றல் திரு.வி.க.,  தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்ட தமிழினச் சிங்கங்கள் கூடின.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் சான்றுகளுடன் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா  என்று அறுதியிட்டுப் பேசினார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியதுதான் தாமதம் - மாநாடே களை கட்டியது!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;பெரியார் இப்படிக் கூறியதுதான் தாமதம்.  தமிழ்த் தென்றல் திரு.வி.க., எழுந்து என்னு டைய அருமை நண்பர் ஈ.வெ.ரா.  அவர்கள் என்னோடு இருந்து பாடுபட்டவர். நானும் அவரும் இந்தச் சுயமரியாதை  இயக்கத்தை - நான் தாயாக இருந்தேன்; அவர் தந்தையாக இருந்து வளர்த்தார்.  இன்று அதே சுயமரி யாதை இயக்கத்தினுடைய தலைவர் என்னு டைய அருமை நண்பர்  ஈ.வெ.ரா. அவர்கள் அந்தப் பொங்கலை ஏற்றுக் கொண்டமைக்கு இந்தத் தமிழகமே  பாராட்டுதலை செய்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.  அது முதற்கொண்டே பொங்கல் தமிழ்ப் புத்தாண்டினை ஆதரித்துக் கருத்துகள்  எழுதப்பட ஆரம்பித்துவிட்டன. என்றாலும் கருத்துருவில்தான் நின்றது. அரசு ஆணையாக, சட்டமாக அரும்பிட வில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இந்தத் தொடர்ச்சியின் தொடு புள்ளியாகத்தான் அய்ந்தாம் முறையாகத் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராகப்  பொறுப்பேற்ற மானமிகு கலைஞர் அவர்கள் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டிற்கான  - தமிழர் பண்பாட்டுத் திசையில் பெருமைக்குரிய மணிமகுட மான சட்டத்தினை  நிறைவேற்றினார். (29.1.2008)&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல; உலகப் பந்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் பெருக்கத்தில் திளைத்தனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஆரியப் பண்பாட்டின் அடையாளமாக, தமிழர்  மீது தொடுக்கப்பட்ட பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் வாள் வீச்சாகப்  புதியதோர் சட்டம் பாய்ந்து விட்டது - ஆம், பாய்ந்தே விட்டது. (23.8.2011)  தமிழ்நாட்டு சட்டம் 2011 என்ன சொல்லுகிறது?&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;br /&gt;சித்திரை முதல்நாள்தான் புத்தாண்டுப் பிறப்பாக மாற்றப்பட வேண்டும் என்று யாரோ கோரிக்கைகளை வைத்தார்களாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏதோ  கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்களாம். யார் அந்தத் தொல்பொருள் அறிஞர்கள்?  யார் அந்தப் பொது மக்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தினமணியின் முன்னாள் ஆசிரியரும், தொல்பொருள் ஆய்வாளருமான அய்ராவதம் மகாதேவன் என்ன சொல்லுகிறார்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;சென்ற ஆண்டு நடந்த ஒரு வானவியல்  கருத்தரங்கில் நான் குறிப்பிட்டவாறு பஞ் சாங்கத்தை உரிய காலத்தில் உரிய  முறையில் திருத்தி அமைக்க நாம் தவறினால் பிற்காலத் தில் அயனப் பிறப்பு  நாள்கள் தலை கீழாக மாறி, உத்தராயணப் புண்ணிய காலத்தைத் தட்சணாயப் பிறப்பு  நாளென்று கொண்டாட நேரிடும்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;இன்றைய பஞ்சாங்கங்கள் வானநூல்,  பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன்  ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய  பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு? வரலாற்று  ரீதியில் பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல  புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே? இந்தப் புதிய  புத்தாண்டு நிலைத்திருக்குமா என்பதைக் காலத்தின் நிர்ணயத்துக்கு  விட்டுவிடலாம். என்றாரே அய்ராவதம் மகாதேவன் என்ற தொல்லியல் அறிஞர்.  (தினமணி: 26.1.2008)&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;அதே தினமணியில்தான் சித்திரைதான் தமிழ்ப்  புத்தாண்டு என்று முதல் நாள் கட்டுரை வருகிறது. மறுநாளே சட்டப் பேரவையில்  அது சட்டமாகிறது - என்னே கொடுமை!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;முதல் அமைச்சர் உரையில் கூட விளக்கம்  இல்லையே. வழக்கமான அரசியல் வாடைகலந்த பேச்சுக் கச்சேரி தானே  நடந்திருக்கிறது. கலைஞர் தலைமையிலான அரசால் நிறை வேற்றப்பட்ட சட்டம் ஒரு  சுயவிளம்பரத்திற் காகவாம்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;அப்படிப் பார்க்கப்போனால், தந்தை  பெரியாரும், மறைமலை அடிகளார், திரு.வி.க., உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள்  எல்லாம் தங்கள் சுயவிளம்பரத்திற்காகத் தான் தை முதல் நாளை தமிழ்ப்  புத்தாண்டு என்று அறிவித்தார்களா?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;நிதானம் வேண்டாமா? கலைஞரைத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு நாட்டின் மரியாதைக்குரிய பெரும் தலைவர்களை யெல்லாம் இழிவு படுத்தலாமா?&lt;br /&gt;பிரபவ  என்று தொடங்கி அட்சயஎன்று முடிவுறும் 60 ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டுக்காவது  தமிழில் பெயருண்டா? எல்லாம் பார்ப்பன மொழியான சமஸ்கிருதத்தைச்  சார்ந்ததுதானே!&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும்  தன்மானம் உள்ள ஒருவனாவது இதனைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்வானா? ஒரு  சட்டம் போட்டு அதிகார பூர்வமாக தமிழன் தலை மீது பார்ப்பன கலாச்சாரத்தைச்  சுமத்தி வைக்கும் அரசு - எப்படி அண்ணா அரசாகும்? திராவிட இயக்க அரசாகும்?  அந்தப் போர்வையில் நடக்கும்  ஆரிய ஆட்சி - பச்சையான பார்ப்பன ஆட்சி  என்றுதானே பொருள்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;புத்த மதத்தில் ஆரியம் புகுந்த அவலம்.  திராவிட இயக்கத்துக்கும் நேர்ந்துவிட்டது என்றுதானே வரலாறு எழுதும்? என்னே  அவலம்!  என்னே அவலம்!! இதற்கு நேர்முக மாகவோ மறைமுகமாகவோ ஒப்புதல் அளித்த  உறுப்பினர்கள் எந்தக் கட்சியைத் சார்ந்திருந்தாலும் அவர்கள் வரலாற்றில்  கருப்புப்புள்ளி களுக்குச் சொந்தக்கார்களே! தமிழர் மீதான பண்பாட்டுப் படை  யெடுப்பை மீட்டெடுத்தார் கலைஞர். மீண்டும் பார்ப்பனப் பண்பாட்டுப்  படையெடுப்பைப் புதுப்பித்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்றுதானே வரலாறு  கூறும். கலைஞரை வீழ்த்துவதாக நினைத்துக் கொண்டு, தனக்குத்தானே தமிழின  விரோத வலை விரித்துச் சிக்கிக் கொள்ளலாமா? 2008 தி.மு.க. சட்டத்தை  எதிர்த்து நீதிமன்றம் சென்றனரே - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு  சந்துரு வழங்கிய தீர்ப்பு என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(255, 102, 0);"&gt;சமஸ்கிருதத்தில் உள்ள அறுபது ஆண்டுகளின்  பெயர்களைக் கூட தமிழில் மாற்ற குழு ஒன்று  அமைக்கலாம் என்கிற அளவுக்கு நீதி  பதி கூறியுள்ளார்.  முதல் அமைச்சர் ஜெயலலி தாவோ சமஸ்கிருதத்தில் அப்படியே  இருக்க வேண்டும்; அதில் கை வைக்கக்கூடாது என்று ஒட்டாரம் செய்வது எந்த இன  உணர்வின் அடிப்படையில்? கேள்வி எழாதா? தமிழர்கள் கேட்கமாட்டார்களா?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;நீதிபதியின் தீர்ப்பில் என்ன கூறப்பட்டது?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழ் கால நெடுங்கணக்கில் 60 ஆண்டுகளைக்  கொண்ட சுற்று உள்ளது. இதில் 60 ஆண்டுகளுக்கும் சமஸ்கிருதத்தில்தான்  பெயர்கள் உள்ளன. இது எவ்வாறு ஏற்பட்டது என்பதை இதுவரை எந்த அறிஞரும் விளக்க  வில்லை. எனவே, இந்த 60 ஆண்டுகளைக் கொண்ட சுற்று தொடர்பான விவாதம் முடி  வற்றதாக உள்ளது. தமிழர்கள் இப்போது வாழும் நிலப்பரப்பை பல்வேறு மதங்களைச்  சேர்ந்த ஆட்சியாளர்கள் பல்வேறு கால கட்டங் களில் ஆண்டுள்ளனர்.  ஆட்சியாளர்களின் மத நம்பிக்கை சார்ந்த உத்தரவின் அடிப்படையில் அல்லது  ஆட்சியாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சகாப்தம் என்பது காலந் தோறும்  மாறிக்கொண்டே வந்துள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;தமிழ்நாடு இதே போல பல சகாப்தங்களைக் கண்டுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;1. சாலிவாகன சகாப்தம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;2. ஹிஜ்ஜிரி சகாப்தம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;3. கிறிஸ்துவ சகாப்தம்&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;4. சகா சகாப்தம் (திருவாங்கூர் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதியில் நடைமுறை யில் இருந்தது.)&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(0, 153, 0);"&gt;அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த பிறகு,  இப்போதைய அரசு திருவள்ளுவர் சகாப்தத்தை ஆண்டுக் கணக்காக ஏற்றுக்  கொண்டுள்ளது. திருவள்ளுவரின் சகாப்தத் தின்படி இப்போது நடைபெற்றுக்  கொண்டிருப் பது 2039 ஆம் ஆண்டு ஆகும். தமிழர்கள் இப்போதுதான் முதல்  முறையாக தங்களுக்கென ஒரு சகாப்தம் உருவாக்கப்பட்டுள்ளதென பெருமிதத்துடன்  கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு குறிப்பிட்ட காலக் கணக்கு முறையை  மாற்றி, மற்றொரு காலக் கணக்கு முறையை அரசு புகுத்துவது என்பது புதிதானதல்ல. அரசியல் சாசன வரம்பிற்குட்பட்டு மாநில சட்டசபை நிறைவேற்றும்  சட்டத்தை சரியாக உணர்ந்து கொள்ளப்படாத மத நம்பிக்கையின் அடிப்படையில்  கேள்வி கேட்பது ஏற்கத்தக்கதல்ல. சமஸ்கிருதத் திலுள்ள 60 ஆண்டுகளின்  பெயர்களையும் தமிழ் மொழியில் மாற்றுவது குறித்து பரி சீலித்து உரிய திருத்  தத்தைப் பரிந்துரைக்க ஒரு வல்லுனர்கள் குழுவை அரசு நியமிக் கலாம். தமிழ்  மொழியை ஆட்சி மொழியாக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அப்படியிருக்கும் போது  தமிழ் சகாப்தத்தை நடைமுறைப்படுத் தவும் அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது  தான் அர்த்தமாகும். தமிழ் சகாப்தம் தொடர் பான அறிவிப்பை, 2008ஆம்   வருடத்தில் 2ஆவது சட்டமாக அரசு கொண்டு வந்துள்ள தில் சட்ட முரண் பாடோ  அல்லது அரசியல் சாசனத்திற்கு புறம் பான நிலையோ எதுவுமே இல்லை. என்றாரே  நீதியரசர்!&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;டிராபிக் ராமசாமி என்னும் பார்ப்பனரும் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை எதிர்த் துப் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;மாண்பமை நீதியரசர்கள் முகோபாத்தி யாயா  மற்றும் வேணுகோபால் ஆகியோர் பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதித்து தமிழ் நாடு சட்டப் பணிகள் ஆய்வுக் குழுவிடம் ஒரு  மாதத்திற்குள் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளனரே! (13-2-2008)&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;(இதற்கு மாறாக புதிய சட்டம் கொண்டு  வரப்பட்டுள்ளது இப்பொழுது. சமச்சீர் கல்வி யில் செய்த அதே குளறுபடி இதிலும்  இருக்கத்தான் செய்கிறது.)&lt;br /&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/12/p-15.jpg" style="float: right; margin: 8px;" border="0" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;யாரோ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும்,  வானியல்  அறிஞர்களும் சொன்னார்களாமே! இதைக் குறித்து தமிழ்ப் பேராசிரியர்  தமிழண்ணல் என்ன சொல்லுகிறார்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது  மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் தை முதல் நாளாகும் என்றல்லவா  கூறியுள்ளார். இதனை மறுக்க முடியுமா? இவ்வாண்டு நூற்றாண்டு காணும் டாக்டர்  மு.வ. என்ன கூறுகிறார்?&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இன்று பொங்கல் என்று திருவிழாவைக்  கொண்டாடுகிறார்களே!  என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடை  யெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாத மாகப் பாடுபட்டு உழைத்த பயன்  கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பி விட்டன. புது வெல்லம்,  புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம்  யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? பசுமை ஏது? புல்  ஏது? தழை ஏது? எல்லா அளியும், நிறமும், வளர்ச்சியும் சூரிய னால்தானே  உண்டாகின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து  வளர்ப்பவன். குடியானவர்கள் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள்  சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய  பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை  மறக்காமல் பொங்கல் விழாவாகக் கொண் டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல்  விழா செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக  வாழ்ந்தால் தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழ முடியும். ஆகையால்,  அவர்களும் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt; &lt;/span&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில்  வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான்  வருடப் பிறப்பாகப் பெரியோர் கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல்  எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று  ஏற்படுத் தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில்  புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை. புதிய  பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய  ஆடை களை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு  செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு ஒழுங்கு  செய்கிறார்கள். ஊரெல்லாம் திரு விழா நடத்துகிறார்கள். மனதைத் தூய்மையாக  வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்;  மகிழ்கிறார் கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல்  கொண்டாடுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);"&gt;- டாக்டர் மு.வரதராசனார், (ஆதாரம் 1988 ஆம் ஆண்டு  கோலாலம்பூர் பொங்கல் சிறப்பு மலர்). &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: left;"&gt;அதே நேரத்தில் பார்ப்பனர்களின்  நிலைப்பாடு என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;கேள்வி: &lt;/strong&gt;தை மாதத்தை புத்தாண்டின் முதல் மாதமாக அறிவித்திருக்கிறாரே முதல்வர் கலைஞர்.  இதனால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் யாவை?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; அவருக்கு ஒரு  திருப்தி. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. வழக்கம்போல ஏப்ரல் மாதத்தில்  தமிழ்ப் புத்தாண்டு கொண் டாடப்படும். கலைஞர் அறிவிக்கிற புதிய புத்தாண்டு  தினத்தன்று அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம். அவ்வளவுதான்.  வேண்டுமானால் கிடைத்தது சாக்கு என்று மற்றொரு சங்கமம் நிகழ்ச்சி நடத்தலாம்  (துக்ளக் 30.1.2008)&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;ஃ ஃ ஃ அனைவருக்கும் வணக்கம். பொங்கல்  வாழ்த்துகள் (ஒரு வாசகர் - புத்தாண்டு வாழ்த்து இல்லையா? என்று கேட்டார்)  அதை மூன்று மாதம் கழித்துச் சொல்கிறேன். நாளைக்குத் திடீரென தீபாவளியை  பிப்ரவரி மாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவு வந்தால் அதற்காக  எங்களுக்குத் தீபாவளி வாழ்த்துச் சொல்லுங்கள் என்று நீங்கள் கூறினால்,  அதைச் செய்வதற்கு நான் தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;img src="http://viduthalai.in/new/images/stories/dailymagazine/2012/january/12/p-27.jpg" style="float: left; margin: 8px;" border="0" /&gt;எந்தப்  பண்டிகை வழக்கமாக நம்பிக்கை யின்படி கொண்டாடப்பட்டு வருகிறதோ, அந்தப்  பண்டிகையைத் தான் நான் ஏற்றுக் கொள்கிறேனே யொழிய, இந்த மாதிரி விஷயங்களில்  ஒரு முதல்வரோ, ஒரு அரசோ உத்தரவிட்டு எதையும்  சொல்வதை நான் ஏற்கத் தயாராக  இல்லை. இதெல்லாம் வழக்கத்திற்கு விரோதமானது. நம்பிக்கைக்கு விரோதமானது.  கலாச்சாரத்திற்கு விரோத மானது. நான் இதை ஏற்கவில்லை.&lt;br /&gt;(துக்ளக் ஆண்டு விழாவில்  சோ. ராமசாமி - துக்ளக் 27.1.2010)&lt;br /&gt;முதலமைச்சர்  மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த சட்டத் தின் வாசகத்திலும்,  முதல் அமைச்சரின் அது தொடர்பான சட்டப் பேரவைப் பேச்சிலும்  துக்ளக் சோ  ராமசாமி எழுதி வந்த, பேசி வந்த அந்தப் பச்சையான வாடை அப்படியே வீசுகிறதே -   இதன் பின்னணி என்ன?&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; ஜி.ஜெயராமன், கூந்தலூர்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தமிழர்களின் புத்தாண்டு தைமுதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதல்வர்?&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;&lt;strong&gt;பதில்: &lt;/strong&gt;எல்லாம் கிடக்க கிழவியை மணை யில் அமர்த்திய கதைதான்! (கல்கி  27.1.2008)&lt;br /&gt;பார்ப்பனர்கள்,  பார்ப்பன ஊடகங்கள் பிசிறு சிறிதும் இல்லாமல், சுருதி பேதம் இல்லாமல் தை  முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதைப் பூணூலை முறுக்கிக் கொண்டு சிலம்பம்  ஆடுவதன் நோக்கம் என்ன?&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div style="text-align: center;"&gt;தமிழா சிந்தித்துப்பார்!&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="text-align: left;"&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: center;"&gt;        ****&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;தை முதல்நாள் - கழகத்தின் முயற்சியும் கலைஞரின் செயல்பாடும்&lt;/span&gt;       &lt;/h1&gt;          &lt;/div&gt;                                 &lt;p style="text-align: left;"&gt;சென்னை  கலைவாணர் அரங்கில் 29-4-1990 அன்று நடந்த புரட்சிக் கவிஞர் நூற்றாண்டு  விழாவில் உரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி  அவர்கள் முதல்வர் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்தார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தமிழ்ப் புத்தாண்டு என்று சித்திரை முதல்  நடைமுறையில் இருக்கும் ஆண்டு அமைப்பு மாற்றப்பட்டு, தை முதல் நாளே தமிழ்ப்  புத்தாண்டு என்று மாற்றம் செய்யப்பட்டு, &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-14%2F25529.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-14.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=08f45ae2607be1b2f163afddf0a3318a&amp;amp;cmtitle=%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;rnd=1326426678599&amp;amp;q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&amp;amp;at=XS&amp;amp;cmip=4&amp;amp;cmis=46&amp;amp;cmid=6&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;திருவள்ளுவர்&lt;/a&gt;  ஆண்டுக் கணக்கை மேற்கொள்ளத் தமிழக முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பிக்க  வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்படும் அறுபது ஆண்டுகளில் ஒன்று  கூட தமிழ்ச் சொல்லே அல்ல! நாரதன் என்ற &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-14%2F25529.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-14.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=08f45ae2607be1b2f163afddf0a3318a&amp;amp;cmtitle=%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20-%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;rnd=1326426678599&amp;amp;q=%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D&amp;amp;at=XS&amp;amp;cmip=4&amp;amp;cmis=46&amp;amp;cmid=6&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;ஆண்&lt;/a&gt;  கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த குழந்தைகள்தான்  பிரபவ என்று தொடங்கி, அட்சய என்று முடியும் 60 குழந்தைகள் என்று கூறுவது  தமிழர் பண்பாட்டிற்கும், பகுத்தறிவுக்கும் பொருத்தமற்ற அருவருப்பான  கதையாகும். உலக மத்தியில் தமிழர்களைத் தலை குனிய வைக்கும் செய்தியாகும்.  தமிழுணர்வும், இனவுணர்வும் படைத்த கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்  இக்கால கட்டத்திலேயே இந்த ஆபாசத்துக்கு விடை கொடுக்கப்பட்டு, தை முதல்  நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டுமாய் புரட்சிக் கவிஞரின்  நூற்றாண்டு விழா நடைபெறும் இந்தப் பொருத்தமான நாளில் கேட்டுக் கொள்கிறோம்.  உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கலைஞர் அவர்களிடமிருந்து இதனை  எதிர்பார்க்கிறார்கள்.இவ்வாறு மானமிகு கி.வீரமணி அவர்கள் முதல்வர்  கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்து அவ்விழாவில் முதல்வர்  கலைஞர் பேசும்போது கூறியதாவது:&lt;/p&gt; &lt;p style="text-align: left;"&gt;தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல்  துவங்கவேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் எனது அருமை இளவல்  வீரமணி இங்கே குறிப்பிட்டார். தளபதி வீரமணியின் சிந்தனையையும் சிந்தையில்  தேக்கி, மற்றவர்களையும் கலந்து பேசி அறிவிக்கப்படும். தை பிறந்தால் வழி  பிறக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். - இவ்வாறு முதல்வர் கலைஞர்  குறிப்பிட்டார்.&lt;/p&gt;                         &lt;span style="color: rgb(153, 51, 102);"&gt; --&lt;span style="font-weight: bold;"&gt;-----------------------------விடுதலை, 30.4.1990&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="headline"&gt;          &lt;h1 style="text-align: center;" class="title"&gt;          &lt;span style="font-size:78%;"&gt;தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டம்       &lt;/span&gt;&lt;/h1&gt;          &lt;/div&gt;                                 &lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;தி.மு.க. ஆட்சியின்போது &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-14%2F25530.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-14.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=08f45ae2607be1b2f163afddf0a3318a&amp;amp;cmtitle=%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;rnd=1326426678823&amp;amp;q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&amp;amp;at=XS&amp;amp;cmip=4&amp;amp;cmis=46&amp;amp;cmid=6&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;முதலமைச்சர்&lt;/a&gt; கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதாகும். 29.1.2008 அன்று நிறைவேற்றப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அ.தி.மு.க. ஆட்சியில் &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-14%2F25530.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-14.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=08f45ae2607be1b2f163afddf0a3318a&amp;amp;cmtitle=%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;rnd=1326426678823&amp;amp;q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D&amp;amp;at=XS&amp;amp;cmip=4&amp;amp;cmis=46&amp;amp;cmid=6&amp;amp;cmdt=p" class="cm_word"&gt;தமிழ்&lt;/a&gt; விரோதம்&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: left; font-weight: bold;"&gt;27.8.2011 அன்று அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் செல்வி &lt;a target="_blank" href="http://it.ph.affinity.com/ctrack0.php?&amp;amp;cmpubid=ewv53&amp;amp;cmskps=&amp;amp;cmsite=viduthalai.in&amp;amp;cmchannelid=&amp;amp;cmurl=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-14%2F25530.html&amp;amp;cmref=http%3A%2F%2Fviduthalai.in%2Fnew%2Fpage-14.html&amp;amp;cmoe=&amp;amp;cmoq=&amp;amp;cmua=Mozilla%2F5.0%20%28Windows%20NT%206.1%3B%20rv%3A8.0%29%20Gecko%2F20100101%20Firefox%2F8.0&amp;amp;cmss=1024x768&amp;amp;cmvp=1024x604&amp;amp;cmvd=10247684801594&amp;amp;cmvc=08f45ae2607be1b2f163afddf0a3318a&amp;amp;cmtitle=%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%
