tag:blogger.com,1999:blog-1474608369333206681.post9170878854491236033..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடலாமா? பெரியார் விளக்கம்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46000462705166710142010-08-20T17:27:13.931+05:302010-08-20T17:27:13.931+05:30தெலுங்கு மொழி பெரியார்திரைப்படம் பெயர் சூட்டல் ஒரு...தெலுங்கு மொழி பெரியார்திரைப்படம் பெயர் சூட்டல் ஒரு விளக்கம்<br /> Share<br /><br /><br />பெரியார் திரைப்படம் தெலுங்கில் மொழியாக்கம் பெற்று ஆந்திர மக்களுக்கு அறிமுகம் ஆகியுள்ள நிலையில் தெலுங்கு படத்திற்கு பெரியார் ராமசாமி நாயக்கர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. பெரியாருக்கு தமிழ் நாட்டில் முளைக்காத நாயக்கர் பட்டம் ஆந்திராவில் மட்டும் முளைத்தது எப்படி? எனும் விமர்சனப் போக்கு நிலவுகிறது. விமர்சனங்களை படிப்பவர் களுக்கு நியாயம்போலக்கூட அது தோன்றலாம்.<br /><br />தமிழில் பெரியார் திரைப்படத்தினை லிபர்ட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தினர் தயாரித்தனர். தெலுங்கு மொழியாக்க படத்தினை நாக் எண்டர் பிரைசஸ் எனும் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. அம்பேத்கர் தெலுங்கு மொழியாக்க படத்தினை ஏற்கெனவே ஆந்திரத்தில் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் இது. மற்ற திரைப்பட தயாரிப்பாளர்களிட மிருந்து சற்று வேறுபட்டு லாபநோக்கினை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படும் நிறுவனம் அல்ல இது. பெரியார் தெலுங்கு பட முன்னோட்ட நிகழ்ச்சி அய்தராபாத் நகரில் நடைபெற்ற பொழுது தெலுங்கு படத்தின் பெயர் குறித்து விளக்க மளிக்கப்பட்டது.<br /><br />படத்தின் இயக்குநர் ஞான.ராஜசேரன் அய்.ஏ.எஸ் உடன் இருந்தார். வெளிமாநிலங்களில் ஜாதிப் பெயரைப் போடாமல் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிடுவது மரியாதை குறைவாகவே கருதப்படும் நிலை இன்றும் நீடித்து வருகிறது. தந்தை பெரியாரைப் பற்றி பிற மாநிலங்களில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிடும் வழக்கம் இன்றும் நீடித்து வருவது எதார்த்தமான நிலையாகும். பொதுமக்களுக்கு யாரைப் பற்றிய படம் என்பது எளிதில் விளங்க வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் பெரியார் இராமசாமி நாயக்கர் எனும் பெயரில் படத்தினை உருவாக்கியுள்ளதாக கூறினார்.<br /><br />நாயக்கர் என குறிப்பிட்டது மரியாதை நிமித்தம் என்றார். பெரியார் திரைப்படத்திலேயே செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு நடைபெறும் காட்சியில், அதில் பெரியார் உட்பட பல தலைவர்கள் தங்களது பெயருடன் ஜாதிப் பட்டத்தை போட்டுக்கொள்ளும் பழக்கத்தினை விட்டுவிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. பெரியார் ஜாதியினை எதிர்த்துப் போராடியவர் என்ற செய்தியெல்லாம் படத்தில் வருகிறது. தெலுங்கு படம் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பெரியார் ராமசாமி நாயக்கர் எனும் பெயரினை தயாரிப்பாளர் சூட்டி இருந்தாலும், நாயக்கர் எனும் பெயரினை நீக்கி வெளியிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.<br /><br />நடைபெற்றது படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி மட்டுமே. படம் இன்னும் வெளியிடப் படவில்லை. தெலுங்கு படம் ஆந்திரா முழுவதும் வெளியிடப் படும்பொழுது நாயக்கர் எனும் ஜாதிப் பெயரினை பெரியார் விட்டுவிட்டார் எனும் செய்தியினைத் தெரிவிக்கும் முகமாக<br />எனும் பெயரிலேயே படம் வெளியிடப் படும். பெரியார் ராமசாமி எனப் பெயரிடுவதை விட என வெளியிடுவது பெரியாருடைய கொள்கையினை அழுத்தமாக வெளியிடும் அணுகுமுறை என்பது ஊடகப் பார்வையில் உள்ளவர்களுக்கு உண்மையிலே புரியும்.<br /><br />ஒரு திரைப்பட பெயரிலேயே திரிபு நிலைகள் தோன்றி அது மாற்றப்படும் நிலை உருவாகும் சூழலில், திரைப்படம் பெயர் பற்றி விமர்சனம் கொடுப்பவர்கள், பெரியாரது எழுத்துகளின் பதிப்பு தாராளமயமாக்கப்பட்டால் ஏற்படும் கொள்கை திரிபு நிலைகளை அறிவார்களா? அடுத்து நிச்சயம் அறிவார்கள்! பெரியாரது எழுத்துப் பதிப்பின் தாராளமயம் பற்றி அவர்கள் கூற வேண்டிய அவசியம் என்ன? அவர்களது நோக்கம் பெரியாரது எழுத்துகளைப் பரப்புவது என்பதல்ல. காலப்போக்கில் அதை சிதைப்பது என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? நடுநிலையாளர்கள், நல்லெண்ணம் கொண்ட மக்கள் சிந்திப்பார்களாக!<br /><br /><br />-------------------------”விடுதலை” 19-8-2010தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24451042375580220192010-08-20T17:20:01.482+05:302010-08-20T17:20:01.482+05:30தெலுங்கில் பெரியார்!
தமிழில் வெளிவந்த பெரியார் தி...தெலுங்கில் பெரியார்!<br /><br />தமிழில் வெளிவந்த பெரியார் திரைப்படம் இப்பொழுது தெலுங்கு மொழியில் வெளிவந்துள்ளது.<br /><br />அதன் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தோம்.<br /><br />தெலுங்கில் வெளியிடும்பொழுது பெரியார் ராமசாமி நாயக்கர் என்று பெயர் கொடுக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி தயாரிப்பாளர்களிடம் நான் கேட்டேன்.<br /><br />உங்கள் தமிழ்நாட்டில் பெரியார் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். இங்கு அப்படியல்ல; பெரியார் ராமசாமி நாயக்கர் என்ற முறையில்தான் அறியப் பட்டிருக்கிறார். மேலும், ஆந்திர மாநிலத்தில் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டமும் ஒட்டிக்கொண்டு தானிருக்கும். படத்தின் பெயரில் நாயக்கர் என்று இருந்தாலும், படத்தைப் பார்த்தவர்கள் மத்தியில் பெரியார் ஜாதி ஒழிப்பு வீரர் என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும் என்று கூறினார்கள். அதுபற்றி மேலும் விவாதித்தோம். பட விளம்பரத்தில் நாயக்கர் என்னும் இடத்தில் ஓர் அடித்தல் குறி இருக்குமாறு செய்கிறோம். அதன்மூலம் ஜாதி ஒழிப்புக்கு வித்தியாசமான முறையில் கூடுதல் முக்கியத்துவம் ஏற்படுமே என்று கூறியிருக்கிறார். வைக்கத்தில் அதன் வெள்ளி விழாவில் கலந்துகொள்ள அம்மா அவர்களும், நானும் சென்றிருந்தோம். அங்கு அமைக்கப்பட்டிருந்த வளைவில் E.V.Ramasamy naicker என்று போட்டிருந்தனர். நாயக்கர் என்பது - அதுவும் ஒரு பெயர்போல வெளிமாநிலங்களில் நினைக்கிறார்கள்.<br /><br />- கலந்துறவாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் - "விடுதலை” 19-8-2010தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73806743731001321762010-08-18T22:47:12.502+05:302010-08-18T22:47:12.502+05:30வணக்கம் தோழர்
இதைக்கூடவா நியாயப்படுத்துவீர்கள்? கே...வணக்கம் தோழர்<br />இதைக்கூடவா நியாயப்படுத்துவீர்கள்? கேவலமாக இருக்கிறது.<br /><br />இனிமேல் தோழர் வீரமணி என்ற பெயரை திரு.வீரமணி------ ( ஜாதிப்பெயர்)என்றோ, தோழர் மாரிமுத்து என்ற பெயரை திரு.மாரிமுத்து-----( ஜாதிப் பெயர்) என்றோ அழைக்கலாமா? ஒரு இயக்கத்தை முற்போக்கு திசையில் வளர்ப்பதற்கு நமது அறிவு பயன்படவேண்டும். அழிப்பதற்கு துணை போகவேண்டாம்.அதி அசுரன்https://www.blogger.com/profile/03034750134195250562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45100262041574462512010-08-18T22:42:18.030+05:302010-08-18T22:42:18.030+05:30அப்படி எழுதிய “பத்தரை மாற்றுக் கொள்கைத் தங்கங்கள்”...அப்படி எழுதிய “பத்தரை மாற்றுக் கொள்கைத் தங்கங்கள்” தான் இப்போது தங்கள் உரிமைகளின் கீழ் உள்ள பெரியார் படத்தை ஆந்திர சந்தையில் விற்று காசாக்க - பெரியாரை ‘ராமசாமி நாயக்கர்’ என்று பெயர் மாற்ற அனுமதித்திருக்கிறார்கள். ‘விடுதலை’ எழுத்தாளர்களே! இதற்கு என்ன பதிலை கூறப் போகிறீர்கள்?<br /><br />“ஆந்திராவில், ‘நாயக்கர்’ என்று போட்டால் தானே படத்தை ஓட்ட முடியும். அந்த சூட்சமத்தைப் புரிந்த காரணத்தால்தான் தமிழர் தலைவர், இப்படி அருமையான முடிவை எடுத்திருக்கிறார்கள்! இது தமிழர் தலைவரைத் தவிர வேறு எவரால் முடியும்?” என்று விளக்கவுரை எழுதுவீர்களோ? அய்யோ பாவம்!அதி அசுரன்https://www.blogger.com/profile/03034750134195250562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43498278900330930722010-08-18T22:42:12.762+05:302010-08-18T22:42:12.762+05:30‘பெரியார்’ படம் தெலுங்கில் ‘ராமசாமி நாயக்கர்’ ஆனது...‘பெரியார்’ படம் தெலுங்கில் ‘ராமசாமி நாயக்கர்’ ஆனது!<br /><br /><br />‘திருவாளர் 15 லட்சம்’ (கி.வீரமணி) நடத்தும் ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’ தமிழில் உருவாக்கிய ‘பெரியார்’ படம், இப்போது தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட் டுள்ளது. இதற்கான அனுமதியை ‘திருவாளர் 15 லட்சம்’ நடத்தும் ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’தான் வழங்கியிருக்கிறது.<br /><br />தெலுங்கில் ‘பெரியார்’ படத்துக்கு பெயர் என்ன தெரியுமா?“பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்” <br /><br />‘விடுதலை’ நாளேட்டிலேயே - தெலுங்கு மொழியில் - இந்தத் தலைப்பை அவர்களே படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், செய்தியில் ‘பெரியார்’ படம் என்று குறிப்பிட்டுள்ளார்களே தவிர, சாதி ‘வாலை’ யும் ஒட்ட வைத்து பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளதை மறைத்து விட்டார்கள். <br /><br />இந்த தெலுங்கு படத்தின் அறிமுக விழா வுக்கு, ‘திருவாளர் 15 லட்சமும்’ கலந்து கொள்கிறாராம். சரி; இப்போது ‘விடுதலை’க்கு ஒரு கேள்வி! பெரியார் நூல்களை தங்களைத் தவிர வேறு எவரும் வெளியிடக் கூடாது என்று - நீதிமன்றம் வரை போய் மூக்குடை பட்டு நிற்கும் இவர்கள், அதற்காக முன் வைத்த வலிமையான வாதம் என்ன தெரியுமா? சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூலை ஆங்கிலத்தில் வெளியிட்ட ஒரு நிறுவனம், ‘தமிழர் தலைவர்’ என்ற பெயரை மாற்றி ‘ராமசாமி நாயக்கர்’ என்று பெயர் சூட்டிவிட்டதாம்! வெளியீட்டு உரிமை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தால், வாழ்நாள் முழுதும் சாதி ஒழிப்புக்காகப் போராடிய பெரியார் பெயருக்குப் பின்னால், இப்படி சாதி போடுகிற கேவலம் நடந்திருக்குமா, என்று ‘விடுதலை’ கேட்டது!அதி அசுரன்https://www.blogger.com/profile/03034750134195250562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75490331003452977312010-08-18T22:41:26.966+05:302010-08-18T22:41:26.966+05:30‘பெரியார்’ படம் தெலுங்கில் ‘ராமசாமி நாயக்கர்’ ஆனது...‘பெரியார்’ படம் தெலுங்கில் ‘ராமசாமி நாயக்கர்’ ஆனது!<br /><br /><br />‘திருவாளர் 15 லட்சம்’ (கி.வீரமணி) நடத்தும் ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’ தமிழில் உருவாக்கிய ‘பெரியார்’ படம், இப்போது தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட் டுள்ளது. இதற்கான அனுமதியை ‘திருவாளர் 15 லட்சம்’ நடத்தும் ‘லிபர்ட்டி கிரியேஷன்ஸ்’தான் வழங்கியிருக்கிறது.<br /><br />தெலுங்கில் ‘பெரியார்’ படத்துக்கு பெயர் என்ன தெரியுமா?“பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்” <br /><br />‘விடுதலை’ நாளேட்டிலேயே - தெலுங்கு மொழியில் - இந்தத் தலைப்பை அவர்களே படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், செய்தியில் ‘பெரியார்’ படம் என்று குறிப்பிட்டுள்ளார்களே தவிர, சாதி ‘வாலை’ யும் ஒட்ட வைத்து பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளதை மறைத்து விட்டார்கள். <br /><br />இந்த தெலுங்கு படத்தின் அறிமுக விழா வுக்கு, ‘திருவாளர் 15 லட்சமும்’ கலந்து கொள்கிறாராம். சரி; இப்போது ‘விடுதலை’க்கு ஒரு கேள்வி! பெரியார் நூல்களை தங்களைத் தவிர வேறு எவரும் வெளியிடக் கூடாது என்று - நீதிமன்றம் வரை போய் மூக்குடை பட்டு நிற்கும் இவர்கள், அதற்காக முன் வைத்த வலிமையான வாதம் என்ன தெரியுமா? சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூலை ஆங்கிலத்தில் வெளியிட்ட ஒரு நிறுவனம், ‘தமிழர் தலைவர்’ என்ற பெயரை மாற்றி ‘ராமசாமி நாயக்கர்’ என்று பெயர் சூட்டிவிட்டதாம்! வெளியீட்டு உரிமை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தால், வாழ்நாள் முழுதும் சாதி ஒழிப்புக்காகப் போராடிய பெரியார் பெயருக்குப் பின்னால், இப்படி சாதி போடுகிற கேவலம் நடந்திருக்குமா, என்று ‘விடுதலை’ கேட்டது!<br /><br />அப்படி எழுதிய “பத்தரை மாற்றுக் கொள்கைத் தங்கங்கள்” தான் இப்போது தங்கள் உரிமைகளின் கீழ் உள்ள பெரியார் படத்தை ஆந்திர சந்தையில் விற்று காசாக்க - பெரியாரை ‘ராமசாமி நாயக்கர்’ என்று பெயர் மாற்ற அனுமதித்திருக்கிறார்கள். ‘விடுதலை’ எழுத்தாளர்களே! இதற்கு என்ன பதிலை கூறப் போகிறீர்கள்?<br /><br />“ஆந்திராவில், ‘நாயக்கர்’ என்று போட்டால் தானே படத்தை ஓட்ட முடியும். அந்த சூட்சமத்தைப் புரிந்த காரணத்தால்தான் தமிழர் தலைவர், இப்படி அருமையான முடிவை எடுத்திருக்கிறார்கள்! இது தமிழர் தலைவரைத் தவிர வேறு எவரால் முடியும்?” என்று விளக்கவுரை எழுதுவீர்களோ? அய்யோ பாவம்!அதி அசுரன்https://www.blogger.com/profile/03034750134195250562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3585956687356485522010-08-14T20:48:40.060+05:302010-08-14T20:48:40.060+05:30நீங்க செய்யறது எல்லாமே தப்பே இல்லை! சால்ஜாப்பில் ந...நீங்க செய்யறது எல்லாமே தப்பே இல்லை! சால்ஜாப்பில் நாயகருங்கோ!<br /><br />சாதி ஒழிக்க வேண்டும் என்று கதறிக் கொண்டே, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒத்து ஊதுகிறீர்களே! உங்களை எதில் சேர்ப்பது! <br /><br />என்னுடைய இந்த கேள்விக்கும் எதிர்க்க ஒரு கும்பலே கிளம்பும்! சமூக நீதியைக் காக்க என்று!<br /><br />கொள்கையில் உறுதியாக நிற்காதவரை, உம்முடைய தலைவரின் பின்னால், மக்கள் யாரும் வரமாட்டார்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85171099182293411962010-08-14T18:46:13.590+05:302010-08-14T18:46:13.590+05:30எப்படி தமிழ் ஓவியா ஐயா இதைக்கூட நியாயப்படுத்த தரவு...எப்படி தமிழ் ஓவியா ஐயா இதைக்கூட நியாயப்படுத்த தரவுகளை தேடமுடிகிறது? ஆனால், உண்மை வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்ற மாதிரி பப்பரப்பான்னு அம்பலமாயி நிக்குதே!<br /><br />வணிக(வியாபாரம்) நோக்கம்!<br />வணிக(வியாபாரம்) நோக்கம்!<br />வணிக(வியாபாரம்) நோக்கம்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com