tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8583932126281207596..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: 2 ஜி அலைக்கற்றையின் பின்னணி என்ன? உறைய வைக்கும் தகவல்கள் - 2தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17421892103405589422011-03-04T07:16:25.886+05:302011-03-04T07:16:25.886+05:30சின்ன லெவல் வருவாய் இழப்பிலிருந்து ஆரம்பிப்போம்..(...சின்ன லெவல் வருவாய் இழப்பிலிருந்து ஆரம்பிப்போம்..(இது சின்ன லெவலா அல்லது பெரிய பெரிய லெவலா...யார் இதை செய்யாமல் இருக்கிறார்கள்? என்பது தன்னாலேயே தெரியும்)..ஒரு எழுத்தாளர் சொன்னார்...இந்த நடுத்தர, மேல்தட்டு வர்க்கங்களாக இருப்பவர்களை போல இரக்கமற்றவர்கள் நாட்டிலேயே இல்லை...<br />(கடந்தவாரம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் விலைவாசி உயர்வுக்கு காரணம் யார்? இது சரியா? என்ற விவாதத்தின் போது அந்த எழுத்தாளர் தெரிவித்தது...)<br /><br />சரி இப்பொழுது...கேள்வி...<br /><br />எங்கே? சொத்து வரி சரியா கட்டிட்டியா..?<br />இல்லை...<br />எங்கே? வீட்டு வாடகை எவ்வளவு பெறுகிறாய் என்ற கண்க்கை உண்மையாக தாக்கல் செய்து விட்டியா...? அதுக்கான வரியை கட்டிட்டியா...? வாடகைக்கு பில் தர்றியா...?<br /><br />ஹி ஹி இல்லை...<br /><br />உண்மையான அசையும் அசையா சொத்துக்கான வரிகள் முழுவதும் கருக்கா பைசா பாக்கியில்லாமல் கட்டிட்டியா...?<br /><br />ஹி ஹி இல்லை...<br /><br />வாங்கிய சொத்திற்கான உண்மையான ஸ்டாம்ப் டூட்டி கட்டிட்டியா....சரியாக வாங்கிய விலைக்குத்தான் பத்திரம் பதிவு பண்ணியா...?<br /><br />ஹி ஹி இல்லை...<br /><br />முதலீடுகள் என அனைத்தையும் ஓன்று கூட விடாமல் அரசாங்கத்துக்கு கணக்கு காட்டிட்டியா...?<br /><br />ஹி ஹி அதெப்படி முடியும்...?<br /><br />.....<br />......<br />.......இல்லை இல்லை இல்லை...<br /><br />வரி விலக்கு என்பது பற்றியாவது தெரியுமா....?<br />ஹி ஹி தெரியாது...<br /><br />அது எதற்காக வழங்கப்படுகிறது...என்பதாவது தெரியுமா...? உண்மையில் அந்த வரிவிலக்கில் என்ன நடக்கிறது என்பதாவது தெரியுமா...?<br /><br />ஹி ஹி தெரியவே தெரியாது...எனக்கு வேண்டியது கிடைச்சு போச்சு இல்லை...<br /><br />அப்பறம் எந்த புடலங்காவுக்கு வருவாய் இழப்பு பற்றி கவலைப்படற..இதெல்லாம் என்ன வருவாய் வரவா...?.....ஊரை குறை சொல்லறதுக்கு முன்னாடி நீ யோக்கியவானா? என்று உள்ளாய்ந்து கொண்டாயா...?<br /><br />அப்புறம் நாங்க எப்படி ராசு மேல குறை சொல்ல முடியும்...எங்களுக்கு இது தானே சான்ஸ்...<br /><br />அது தான் தெரியுதே...அது எதுக்காகவும் தெரியுதே...?நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81836349346579681112011-03-04T02:18:24.259+05:302011-03-04T02:18:24.259+05:30//வீரமணி எதற்கு கலைஞருக்கு ஜால்ரா அடிக்கிறார் என்ற...//வீரமணி எதற்கு கலைஞருக்கு ஜால்ரா அடிக்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? அல்லது ஊருக்குதான் தெரியாதா? முதலில் ஒழிக்கவேண்டியது இதுபோன்ற ஜால்ராக்கள் மட்டுமே, மற்றவை தானாக அடங்கிவிடும்.<br /><br />March 2, 2011 3:35 PM//<br />ஹி ஹி ஜால்ரா வை வைச்சே....எழுதுவோம்..<br /><br />நீ இப்ப யாருக்காக ஜால்ரா அடிச்சு இத எழுதின...சத்தியமா சொல்லு நாட்டு மேல அக்கறை பட்டா இத எழுதின...? மண்ணாங்கட்டி அக்கறையும் கிடையாது....அது நல்லாத் தெரியுது... ஜெயலலிதா ரொம்ப நல்லவங்க...என்று சொல்லியிருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்ப...இல்ல நீ ஜால்ரா அடிக்கிற வேறு யாரையாவது இல்லை ஜாதிக்காரனை சொல்லியிருந்தா சந்தோசப்பட்டிருப்ப...<br /><br />இப்படித்தானே பார்ப்பன பத்திரிக்கைகள் ஒருவரை நோக்கியே ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கின்றன..எதற்கு? (உஷாரா,,,சங்கராச்சாரியரை பத்தி நல்லா எடிட் பண்ணி எழுதுவானுங்க...அதே மாதிரி ஜெயலலிதா விஷயத்தை ஓரங்கட்டி பாதுகாப்பா எழுதுவானுங்க...உங்க திருக்கசு வேலையைப்பத்தி தான் ஊருக்கே தெரியுமே)...பார்ப்பன ஜாதியை தூக்கி உட்காரவைக்க..உட்காரவைச்சு என்ன பண்ணப்போற...அது ஊருக்கே தெரியும்...உமது ஜால்ரா கோட்பாட்டின் படியே அனைவரும் இருக்க முடியுமா...? <br /><br />//அவர்கள் மேல் ஏன் நீதிமன்றத்தில் வழக்கு செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் எதை புடுங்கி கொண்டு இருந்தாரகள். //<br /><br />அப்போது ராசா என்ற ஆதி திராவிடர் அமைச்சராக இல்லையே...<br /><br />இந்த அறிக்கையும் அப்போது தாக்கல் செய்யப்பட்டதா...? <br /><br />இந்த மாதிரி அமைச்சர் இருந்தா புடுங்கியிருக்க முடியும்...? இல்லைன்னா புடுங்கியிருக்க முடியாது...ஏன் பாரதிய ஜனதா கட்சித் தலைவரா...ஒரு தலித் நியமிக்கப்பட்டபோது லஞ்சம் வாங்கினார் என்று வீடியோ எடுத்து புடுங்க வில்லை...அது என்ன டெகல்காவா...? அது சாதாரண விஷயம் ஏற்கனவே கட்சி தலைவர்கள் வழக்கமாக வாங்குகின்ற நிதி தான்...வாங்கியது தலித் ஆயிற்றே...நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51483918833100583652011-03-04T01:42:49.569+05:302011-03-04T01:42:49.569+05:30//இதனை ஆயிரம் கோடி இழப்பு அரசியல் சொறி நாய்களுக்கு...//இதனை ஆயிரம் கோடி இழப்பு அரசியல் சொறி நாய்களுக்கு இல்லை, பொதுமக்களாகிய எங்களுக்குத்தான்.//<br /><br />எங்க எல்லோரும் கருக்கா வருமான வரிகட்டியாச்சா...? இல்லை ஆடிட்டர் கிட்ட குடுத்து திருட்டு கணக்கை ஏத்தி காட்டியாச்சா...? இதெல்லாம் எவன் பணம்...மக்கள் பணமில்லையா...? இது நாட்டை ஏமாத்துர வேலை இல்லையா...? இது திருட்டு வேலை இல்லையா...? இது ஊழல் இல்லையா...?<br /><br />ஒரு நாளைய வரிஏய்ப்பு எவ்வளவு தெரியுமா?...2300000 கோடி....<br /><br />வரிகட்டாத ஒவ்வொருத்தனையும் கட்டி வைத்து உதைக்கலாமா...?<br /><br />சரி என்ன ராசா என்ன ஊழலாய்யா பண்ணார்...ஏற்கனவே இருந்த வழிகாட்டுதலின் படி ஏலம் விட்டார்...இதனால் தனியாக ஆதாயம் அடைந்தாரா...செல்வி ஜெயலலிதா போல அரசு நிலைத்தை தனியாருக்கு விற்றாரா...? நிலக்கரி பேர ஊழல் நடத்தினரா...? நூறு கோடி ரூபாய் வளர்ப்பு மகன் திருமணத்தை உட்ன பிறவா சகோதரியிடம் சேர்ந்து கொண்டாடினாரா...?<br /><br />அரசு திட்டங்கள் அனைத்துமே வருவாய் இழப்புத் தான்.....பார்ப்பனன் கையிலெடுத்து ஊதுகிறான் அவ்வளவு தான்...<br /><br />சாதாரண ஒட்டைக்கடை வைத்து முடிதிருத்துபவன் ஒழுங்கா வருமான வரிக்கணக்கு காட்டுகிறான்...வேறு எவன் காட்டுகிறான்?...நல்லவன் போல பாவ்லா காட்டுகிறான்.<br /><br />//Blogger Tamil said...<br /><br /> கேட்கிறவன் கேனையனா இருந்த மயிருமணி என்ன வேணா சொல்வாரு.<br /> மின்சாரமே இல்லாத பொது TV கொடுத்த மாதிரிதான் இதுவும்.<br /> நாடு மிகப்பெரிய நிதிநெருக்கடியில இருக்கும் பொது குறைந்த செலவுல பேசாட்டிதான் என்ன?<br /><br /> March 1, 2011 10:54 AM//<br /><br />மசிரு தமிலா...உன் தொப்பை நிறைந்து போச்சுன்னா போதும் அடுத்தவ சாப்பிட்டா என்ன? சாப்பிடாட்டி என்ன? ஏன் சாப்பிடனும் பட்டினிதான் கிடக்கட்டுமே என்று சொல்லுகிற குரூப் தானே நீ....<br /><br />Blogger Tamil said...//நாடு மிகப்பெரிய நிதிநெருக்கடியில இருக்கும் பொது குறைந்த செலவுல பேசாட்டிதான் என்ன?//<br /><br />போய் நேர்மையா வரியைக்கட்டி நிதி நெருக்கடியை குறையுமே பார்ப்போம். இதுவரைக்கும் நேர்மையா மனசாட்சி தொட்டு சொல்லு ஒருமுறையாவது உண்மையான கணக்கை காட்டிருப்பியா...காட்டினா எதற்கு? ஆடிட்டர். நீ வேலை செய்யர கம்பெனி ஒழுங்கா வரிகட்டியிருக்கிறதா என்று பார்த்தா வேலைக்கு சேர்ந்த...இல்லை நேர்மையா வரிகட்டுற கம்பெனில தான் வேலை செய்வேன் என்று வேலையை விட்டு ஓடியாந்துட்டியா..? இல்லை அங்கிருக்கிற வரிஏய்ப்பை எல்லாம் காட்டி கொடுத்துட்டியா....? <br /><br />நிதி நெருக்கடி இப்படித்தான் வருது புடலாங்கா....வரிஏய்ப்பு தான் மூலக்காரணம்.<br /><br />நிதி நெருக்கடி பத்தி ரொம்ப தான் அக்கறை படராறாரம்மா!...இப்படித்தானே தன் முதுகுல ஆயிரத்தெட்டு அழுக்கை வைத்து கொண்டு ஏசி ரூம்லேயே அரசியல் பேசற கூட்டம் தானே நாட்டில இருக்கு....எனக்கு பணம் வந்துடுச்சு...அவன் எக்கேடு கெட்டால் கெடட்டுமே என்று இலவச திட்டங்களை இப்படித்தான் பணக்காரன் பேசிக்கொண்டிருப்பான்...தொழிலாளிக்கு 500 ரூபா சம்பளம் ஏத்திக்கொடுக்க மாட்டான்...வரி ஏய்ப்புக்கு லஞ்சமா லட்சகணக்குல வருமான வரித்துறையினருக்கு கொடுப்பான்...இந்த பாவத்துக்கு பரிகாரமா திருப்பதி பாலாஜிக்கு ஒரு பங்கை கொடுத்து சரிகட்டுவான். இதுதானே உமது உளுத்துப்போன, உதவாத அரசியல் பார்வை.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83316748316373712032011-03-02T15:35:58.303+05:302011-03-02T15:35:58.303+05:30இழப்பு என்பதை வீரமணி ஒத்துகொள்கிறார், இதில் ஆயிரம்...இழப்பு என்பதை வீரமணி ஒத்துகொள்கிறார், இதில் ஆயிரம் ருபாய் என்ன? கோடி என்ன? எந்த வழக்கிலாவது அரசியல்வாதிகள் தண்டனை பெற்றிருக்கிறார்களா? இவருக்கு எப்போது தீர்ப்பு வந்து ராசாவை தண்டிக்க? இதெல்லாம் நடக்க கூடியதா? முந்தைய ஆட்சியிலும் இது நடந்தது என்று இவர்கள் சொல்கிறார்கள் என்றால் முதலில் இவர்களை கட்டிவைத்து உரிக்க வேண்டும், அவர்கள் மேல் ஏன் நீதிமன்றத்தில் வழக்கு செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் எதை புடுங்கி கொண்டு இருந்தாரகள். இதனை ஆயிரம் கோடி இழப்பு அரசியல் சொறி நாய்களுக்கு இல்லை, பொதுமக்களாகிய எங்களுக்குத்தான். மேலும் மேலும் பணக்காரனாகும் இந்த அரசியல் வியாதிகள் மக்கள் புரட்சி என்னும் ஒரு நாள் போராட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள். மற்றபடி வீரமணி எதற்கு கலைஞருக்கு ஜால்ரா அடிக்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? அல்லது ஊருக்குதான் தெரியாதா? முதலில் ஒழிக்கவேண்டியது இதுபோன்ற ஜால்ராக்கள் மட்டுமே, மற்றவை தானாக அடங்கிவிடும்.Kartheesanhttps://www.blogger.com/profile/10468997719201505080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21211335481851875232011-03-02T15:35:50.805+05:302011-03-02T15:35:50.805+05:30இழப்பு என்பதை வீரமணி ஒத்துகொள்கிறார், இதில் ஆயிரம்...இழப்பு என்பதை வீரமணி ஒத்துகொள்கிறார், இதில் ஆயிரம் ருபாய் என்ன? கோடி என்ன? எந்த வழக்கிலாவது அரசியல்வாதிகள் தண்டனை பெற்றிருக்கிறார்களா? இவருக்கு எப்போது தீர்ப்பு வந்து ராசாவை தண்டிக்க? இதெல்லாம் நடக்க கூடியதா? முந்தைய ஆட்சியிலும் இது நடந்தது என்று இவர்கள் சொல்கிறார்கள் என்றால் முதலில் இவர்களை கட்டிவைத்து உரிக்க வேண்டும், அவர்கள் மேல் ஏன் நீதிமன்றத்தில் வழக்கு செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் எதை புடுங்கி கொண்டு இருந்தாரகள். இதனை ஆயிரம் கோடி இழப்பு அரசியல் சொறி நாய்களுக்கு இல்லை, பொதுமக்களாகிய எங்களுக்குத்தான். மேலும் மேலும் பணக்காரனாகும் இந்த அரசியல் வியாதிகள் மக்கள் புரட்சி என்னும் ஒரு நாள் போராட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள். மற்றபடி வீரமணி எதற்கு கலைஞருக்கு ஜால்ரா அடிக்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? அல்லது ஊருக்குதான் தெரியாதா? முதலில் ஒழிக்கவேண்டியது இதுபோன்ற ஜால்ராக்கள் மட்டுமே, மற்றவை தானாக அடங்கிவிடும்.Kartheesanhttps://www.blogger.com/profile/10468997719201505080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87239289345273406012011-03-02T15:35:40.407+05:302011-03-02T15:35:40.407+05:30இழப்பு என்பதை வீரமணி ஒத்துகொள்கிறார், இதில் ஆயிரம்...இழப்பு என்பதை வீரமணி ஒத்துகொள்கிறார், இதில் ஆயிரம் ருபாய் என்ன? கோடி என்ன? எந்த வழக்கிலாவது அரசியல்வாதிகள் தண்டனை பெற்றிருக்கிறார்களா? இவருக்கு எப்போது தீர்ப்பு வந்து ராசாவை தண்டிக்க? இதெல்லாம் நடக்க கூடியதா? முந்தைய ஆட்சியிலும் இது நடந்தது என்று இவர்கள் சொல்கிறார்கள் என்றால் முதலில் இவர்களை கட்டிவைத்து உரிக்க வேண்டும், அவர்கள் மேல் ஏன் நீதிமன்றத்தில் வழக்கு செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் எதை புடுங்கி கொண்டு இருந்தாரகள். இதனை ஆயிரம் கோடி இழப்பு அரசியல் சொறி நாய்களுக்கு இல்லை, பொதுமக்களாகிய எங்களுக்குத்தான். மேலும் மேலும் பணக்காரனாகும் இந்த அரசியல் வியாதிகள் மக்கள் புரட்சி என்னும் ஒரு நாள் போராட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் போய் விடுவார்கள். மற்றபடி வீரமணி எதற்கு கலைஞருக்கு ஜால்ரா அடிக்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? அல்லது ஊருக்குதான் தெரியாதா? முதலில் ஒழிக்கவேண்டியது இதுபோன்ற ஜால்ராக்கள் மட்டுமே, மற்றவை தானாக அடங்கிவிடும்.Kartheesanhttps://www.blogger.com/profile/10468997719201505080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30930662790522615362011-03-01T12:33:19.809+05:302011-03-01T12:33:19.809+05:30உங்களைப் போன்ற அறிவு(ம)டையவனை இதுநாள் வரை உலகம் கண...உங்களைப் போன்ற அறிவு(ம)டையவனை இதுநாள் வரை உலகம் கண்டதில்லை. உங்களின் மயிறுபிளக்கும்வாதத்தைக் கண்டு அடுத்த நோ”பல்” பரிசு உங்களுக்குத்தான். <br />Tamilதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62712213645821547852011-03-01T10:54:45.551+05:302011-03-01T10:54:45.551+05:30கேட்கிறவன் கேனையனா இருந்த மயிருமணி என்ன வேணா சொல்வ...கேட்கிறவன் கேனையனா இருந்த மயிருமணி என்ன வேணா சொல்வாரு.<br />மின்சாரமே இல்லாத பொது TV கொடுத்த மாதிரிதான் இதுவும்.<br />நாடு மிகப்பெரிய நிதிநெருக்கடியில இருக்கும் பொது குறைந்த செலவுல பேசாட்டிதான் என்ன?Unknownhttps://www.blogger.com/profile/16425706630633295621noreply@blogger.com