tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7371948714495886506..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இந்து மூலம் சோ வுக்கு தர்மஅடிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51250096256284844222014-12-08T19:19:12.607+05:302014-12-08T19:19:12.607+05:30//... பக்ளர் இந்த நூற்றாண்டிற்கு முன்பே குறிப்பிட்...//... பக்ளர் இந்த நூற்றாண்டிற்கு முன்பே குறிப்பிட்டுள்ளார்: படிப்பதற்கு ஒரு பள்ளிக்கூட புத்தகத்தைப் போலிருக்கிறது; ஆனால், ஆரியர்களுக்கு ஏற்றவாறு எழுதப்பட்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை...//<br /><br />இதில் பலகாலமாக கூறப்பட்டுவரும் பெரும் புளுகான, பொய்யான ஒரு வார்த்தை, அதுவும் அதை மேலை நாட்டான் பயன்படுத்தினான் என்பதற்காகவே நாமும் இன்றுவரை, நம் புத்தியில் பகுத்தாயாமல் அதை அப்படியே ஏற்கும் பக்குவம் அடைந்து விட்டோம். அதுதான் ஆரியன் என்னும் வார்த்தை. <br /><br />பல இனங்கள் இடம் பெயர்ந்தாலும், பண்டைய அவர்களின் இனம் அது இருந்த இடத்தில், ஆரம்பித்த இடத்தில் அதன் சுவடுடனும், அடையாளங்களுடனும் இன்று காணப்படுகிறது. ஆனால் இன்றுவரை இது பொய்தான் என்றும் அறிந்து, அல்லது அதை பற்றிய சிந்தனை கிஞ்சித்தும் இல்லாமல், நாம் அந்த ஆரியன், ஆரிய என்ற சொற்களை ஒரு இனமாக பாவித்து இன்றும் நம்புகிறோம். கடவுளை மறுக்க துணிவிருக்கும் நமக்கு இந்த புனைந்த கதையான ஆரிய, ஆரியன் என்பதை இன்றும் மறுதளிக்கும் உரிமையோ, திண்மையோ, வண்மையோ, இல்லாதது ஆச்சரியம் இல்லை. ஏன் எனில் நாம் (மேலை நாட்டானின் அடிவருடிகளாகவும், அடி நக்கிகளாகவும்)அவர்களின் கருத்தை மறுக்காமல் ஏற்கும் பக்குவத்தை அடைந்து விட்டோம். ஆனால் அது நம் பாரத தேசத்தின் வழக்கு என்றாலே உடனே மேலை நாட்டானிடம் இருந்து அதை எதிர்க்க கருத்துருவாக்கம் கொள்ள முயல்கிறோம். அல்லது முடிகிறோம்.<br /><br />சமீப காலங்களில் நடைபெற்ற பல ஆய்வுகள், இந்த ஆரியப் புளுகை அறுத்தெரிந்து சுக்கல் சுக்கலாக கிழித்தெறிந்தும் நாம் விட்ட பாடில்லை.<br /><br />ஆரியன் என நீங்கள் கூறும் இனத்தின் தோற்றம். தோன்றல் எங்கே? அந்த இடத்தில் இன்றளவும் யாரேனும் உள்ளார்களா, இல்லை அவர்கள் அங்கே வாழ்ந்ததன் கூறு ஏதாவது ஆய்வில், வெறும் எழுத்தில் உள்ளது இல்லாமல் இன்றய இந்தியாவில் உள்ள ஆரியர்கள் என்று நீங்கள் கூறும் இனம் பயன்படுத்தும் மொழியிலோ, இல்லை வாழ்கையிலோ இல்லை அவர்களின் கலாசாரத்திலோ இருக்கும் எந்த ஒர் அம்சமாவது அங்கெங்கிலும் கிடைக்கப் பெற்றுள்ளதா? சான்று உண்டா? <br /><br />உங்களின் சுயபுத்தியைக் கொண்டு ஆரியன் என்பது ஒரு இனம் அல்ல, அது ஆரிய என்ற தலைவனை, உயர்ந்த பண்புகளை மட்டும் குறிக்கும் ஒரு வார்த்தைதான், சொல்தான் என்று ஏன் புரிய இயலவில்லை, தெரிய முயலவில்லை உங்களுக்கு.<br /><br />அல்லது சுயபுத்தி அற்றவனா இந்த இந்தியத் துணைக்கண்ட திராவிடன். ஈ.வெ.ரா சொன்னாற்போல சோற்றிலடித்த பிண்டங்களா? காட்டு மிராண்டிகளா? மூளையற்ற முண்டங்கள்தானா? மழுங்கின புத்திதான் இவன் சொத்தா. என்றாவது இது குறித்த சிந்தனை உங்கள் எண்ணங்களில் உதித்ததுண்டா?Invest Trusthttps://www.blogger.com/profile/01891564006877708846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26931450448115898512014-12-08T19:09:44.403+05:302014-12-08T19:09:44.403+05:30//... பக்ளர் இந்த நூற்றாண்டிற்கு முன்பே குறிப்பிட்...//... பக்ளர் இந்த நூற்றாண்டிற்கு முன்பே குறிப்பிட்டுள்ளார்: படிப்பதற்கு ஒரு பள்ளிக்கூட புத்தகத்தைப் போலிருக்கிறது; ஆனால், ஆரியர்களுக்கு ஏற்றவாறு எழுதப்பட்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை...//<br /><br />இதில் பலகாலமாக கூறப்பட்டுவரும் பெரும் புளுகான, பொய்யான ஒரு வார்த்தை, அதுவும் அதை மேலை நாட்டான் பயன்படுத்தினான் என்பதற்காகவே நாமும் இன்றுவரை, நம் புத்தியில் பகுத்தாயமல் அதை அப்படியே ஏற்கும் பக்குவம் அடைந்து விட்டோம். அதுதான் ஆரியன் என்னும் வார்த்தை. <br /><br />பல இனங்கள் இடம் பெயர்ந்தாலும், பண்டைய அவர்களின் இனம் அது இருந்த இடத்தில், ஆரம்பித்த இடத்தில் அதன் சுவடுடனும், அடையாளங்களுடனும் இன்று காணப்படுகிறது. ஆனால் இன்றுவரை இது பொய்தான் என்றும் அறிந்து, அல்லது அதை பற்றிய சிந்தனை கிஞ்சித்தும் இல்லாமல், நாம் அந்த ஆரியன், ஆரிய என்ற சொற்களை ஒரு இனமாக பாவித்து இன்றும் நம்புகிறோம். கடவுளை மறுக்க துணிவிருக்கும் நமக்கு இந்த புனைந்த கதையான ஆரிய, ஆரியன் என்பதை இன்றும் மறுதளிக்கும் உரிமையோ, திண்மையோ, வண்மையோ, இல்லாதது ஆச்சரியம் இல்லை. ஏன் எனில் நாம் (மேலை நாட்டானின் அடிவருடிகளாகவும், அடி நக்கிகளாகவும்)அவர்களின் கருத்தை மறுக்காமல் ஏற்கும் பக்குவத்தை அடைந்து விட்டோம். ஆனால் அது நம் பாரத தேசத்தின் வழக்கு என்றாலே உடனே மேலை நாட்டானிடம் இருந்து அதை எதிர்க்க கருத்துருவாக்கம் கொள்ள முயல்கிறோம். அல்லது முடிகிறோம்.<br /><br />சமீப காலங்களில் நடைபெற்ற பல ஆய்வுகள், இந்த ஆரியப் புளுகை அறுத்தெரிந்து சுக்கல் சுக்கலாக கிழித்தெறிந்தும் நாம் விட்ட பாடில்லை.<br />ஆரியன் என நீங்கள் கூறும் இனத்தின் தோற்றம். தோன்றல் எங்கே? அந்த இடத்தில் இன்றளவும் யாரேனும் உள்ளார்களா, இல்லை அவர்கள் அங்கே வாழ்ந்ததன் கூறு ஏதாவது ஆய்வில், வெறும் எழுத்தில் உள்ளது இல்லாமல் இன்றய இந்தியாவில் உள்ள ஆரியர்கள் என்று நீங்கள் கூறும் இனம் பயன்படுத்தும் மொழியிலோ, இல்லை வாழ்கையிலோ இல்லை அவர்களின் கலாசாரத்திலோ இருக்கும் எந்த ஒர் அம்சமாவது அங்கெங்கிலும் கிடைக்கப் பெற்றுள்ளதா? சான்று உண்டா? <br /><br />உங்களின் சுயபுத்தியைக் கொண்டு ஆரியன் என்பது ஒரு இனம் அல்ல, அது ஆரிய என்ற தலைவனை, உயர்ந்த பண்புகளை மட்டும் குறிக்கும் ஒரு வார்த்தைதான், சொல்தான் என்று ஏன் புரிய, தெரிய இயலவில்லை உங்களுக்கு.<br /><br />அல்லது சுயபுத்தி அற்றவனா இந்த இந்தியத் துணைக்கண்ட திராவிடன். ஈ.வெ.ரா சொன்னாற்போல சோற்றிலடித்த பிண்டங்களா? காட்டு மிராண்டிகளா? மூளையற்ற முண்டங்கள்தானா? மழுங்கின புத்திதான் இவன் சொத்து. என்றாவது இது குறித்த சிந்தனை உங்கள் எண்ணங்களில் உதித்ததுண்டா?Invest Trusthttps://www.blogger.com/profile/01891564006877708846noreply@blogger.com