tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7323686559661431303..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: புத்த நெறியிலே பார்ப்பனீயம் ஊடுருவல் - அம்பேத்கர் தழுவிய பவுத்தம் எது? - கி.வீரமணிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84665168034824062482012-12-05T19:27:42.480+05:302012-12-05T19:27:42.480+05:30
செத்தான்
நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்த...<br />செத்தான்<br /><br /><br /><br />நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.<br />(விடுதலை, 14.3.1970)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37535132563133336522012-12-05T19:24:27.870+05:302012-12-05T19:24:27.870+05:30
திணறட்டும் தருமபுரி!
தருமபுரி மாநாடு தோழர்களே! ...<br />திணறட்டும் தருமபுரி!<br /><br /><br />தருமபுரி மாநாடு தோழர்களே! தோள் தூக்கி வாரீர் வீரர்களே!<br />ஜாதி என்னும் சாக்கடைப் புழு - தமிழன்<br />சோற்றில் தலை தூக்குவதோ!<br /><br />வேதியன் வைத்த தீ - வேறு<br />வடிவத்தில் வாலாட்டுவதோ!<br />ஜாதியின் மூலத்தை அழித்திடவே<br />சட்டத்தையும் எரித்த கருஞ்சட்டைகளே!<br /><br />வீதிக்கு வாருங்கள்! வாருங்கள்!!<br />வேட்டு முழக்கம் போடுங்கள்! போடுங்கள்!!<br />ஜாதியாம் பிளவு நோயால் - போய்த்<br />தொலைந்தவன் தமிழனன்றோ!<br /><br />ஜாதி விஷத்தின் வேரினை<br />மோதி முறித்தல்லவோ!<br />தமிழன் எனும் சிற்பத்தை<br />செதுக்கினார் எம் பெரியார்!<br /><br />நான் வன்னியன்<br />நான் சேணியன்<br />நான் கவுண்டன்<br />நான் முதலி யென்று<br />நான் நானென்று<br />நாராய்க் கிழிந்து கிடந்த<br /><br />நாலாஞ் ஜாதிக் கூட்டத்தை<br />நாடெங்கும் சுற்றிச் சுற்றி<br />நாப்பறை கொட்டிக் கொட்டி<br />தமிழன் எனும் உணர்வாம்<br />தாய்ப்பாலை ஊட்டி ஊட்டி<br />தாலாட்டி வளர்த்தார் தந்தை பெரியார்<br /><br />அட, தமிழினச் சோதரர்காள்!<br />அறிவோடு சிந்திப்பீர்!<br />மீண்டும் மனுதர்மமா?<br />மாள்வதுதான் உன் விருப்பமா?<br /><br />எரிந்தது வீடுகள் அல்ல<br />எம்தமிழர் மானம்!<br />இடிந்தது வீடுகள் அல்ல<br />இன ஒற்றுமைக் கோட்டை!<br />சீச்சீ, வெட்கம்! வெட்கம்!! - உயிர்<br />வாழ்வதா முக்கியம்?<br /><br />ஒடுக்கப்பட்ட தோழனுக்கு<br />முன்னுரிமை<br />கொடுப்ப தன்றோ<br />நம் கடமை!<br /><br />அடக்க நினைப்பார்<br />ஆணவத்தை<br />அடக்கி முடிப்ப தன்றோ<br />அறிவுடைமை!<br /><br />புறப்படு புறப்படு எம் தோழா - புயல்<br />நடை போட்டிடு போட்டிடு எம் தோழா!<br /><br />ஜாதியைச் சாய்ப்போம்!<br />ஜாதியைச் சாய்ப்போம்!<br />சமத்துவம் படைப்போம்!<br />சமத்துவம் படைப்போம்!<br /><br />பெரியார் கைத்தடி<br />கொடுக்கும் நெற்றியடி!<br />பெரியார் கண்ணாடி - வழி<br />காட்டும் முன்னாடி!<br /><br />எதிர்காலம் ஒளிர<br />இவையே முன்னோடி!<br />படைப்போம் வாரீர்!<br />புரட்சிப் பண்பாடி!<br /><br />தமிழர் தலைவர் அழைக்கிறார்<br />தருமபுரி திணறட்டும்!<br /><br />- கவிஞர் கலி.பூங்குன்றன் -<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com