tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7159227117991801054..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பார்ப்பன வன்மம்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6016965882327371942011-03-08T07:30:50.703+05:302011-03-08T07:30:50.703+05:30//Blogger நெருப்பு said...
அய்யா. நம் ஆட்சியா...//Blogger நெருப்பு said...<br /><br /> அய்யா. நம் ஆட்சியாளர்களால் ஈழப்பிரச்சனையை தமிழர்களுக்கு சாதகமா கொண்டு வந்திருக்கலாம். அதை செய்யாதது மத்திய, மாநில அரசுகளே. பார்ப்பானை குற்ற சொல்வதில் என்ன இருக்கு. அவனை பத்தி தான் தெரியுமே. இங்க அகதி மூகாம்ல தடியடி நடந்தது தெரியாதா. அங்க முள்வேலி இங்க திறந்த வெளி சிறைச்சாலை. தமிழனுக்காக குரல் கொடுத்தவர்கள சிறையில் வைச்சது பார்ப்பானா... ஈழத்தமிழர்களுக்காக உண்மைல குரல் கொடுங்க. குரல் கொடுக்கிற மாதிரி நடிக்காதிங்க.<br /><br /> July 16, 2010 10:09 PM//<br /><br />அதே மாதிரி இங்கவுள்ள மக்கள் படும் அவதிக்காக, துயரத்திற்காகவும் குரல் கொடுக்க ஆரம்பியுங்க...இல்ல குரல் கொடுக்கும் இங்குள்ளவரை தடுக்காதிங்க....இங்க இருக்கறவங்க எல்லாம்...நமக்கு சம்பந்தம் இல்லாதவங்க என்று நீங்க நினைக்கும் பொழுது அங்க இருக்கறவங்க நமக்கு சம்பந்தமில்லாதவங்க என்று இங்குள்ள மக்கள் நினைப்பதில் எந்த தவறும் இல்லை...அப்படித்தான் நினைக்கவேண்டும்.<br /><br />முதல்ல அங்குள்ள மொத்த மக்களையும் ஒன்று திரட்டவாவது முயற்சி செய்யுங்க...அது எப்படி என்று தெரியலை என்றால் எகிப்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க....சும்மா எல்லோரையும் சாமான்யனையும், இங்குள்ளவனையும் இயக்க கண்ணாடி போட்டு பார்க்க சொல்லாதிங்க..எல்லா இயக்கங்களும் என்ன பண்ணுச்சுண்ணும் தெரியும்...என்ன குறைபாடுண்ணும் தெரியும்..ஆரம்பத்திலேயிருந்து எப்படி வந்தது என்றும் தெரியும்....அதுதான் இணையத்திலேயே ஆதாரப்பூர்வமாக இருக்குதே....<br /><br />எங்க வயித்துவலிக்கு நீங்க மருந்து சாப்பிடமுடியாது..உங்க வயித்துவலிக்கு நாங்க மருந்து சாப்பிடமுடியாது. இது கூட ஆரிய கொள்கை தான் நான் உன்னைபத்தி கவலைப்படவே மாட்டேன், என்ன ஆனாலும், நீ என்னை பத்தி மட்டுமே கவலைப்பட்டுகொண்டிருக்கணும் என்று சொல்வது...<br /><br />இங்குள்ளவர்கள் மக்கள் தொகைதான் அதிகம்...வாழவதற்காக வறுமையோடு போராடுபவர்களும் அதிகம். இங்குள்ள விவசாயிகள் நிலை பத்தி தெரிஞ்சுக்க...எத்தனை சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கும் கீழே இருக்காங்கறதை பத்தி தெரிஞ்சிக்க...நீ அங்க இருக்கறவங்களைப் பத்தியே தெரிஞ்சுக்கலை...தெரிஞ்சு போராடியிருந்தா எகிப்தல நடந்த புரட்சியில்ல நடந்திருக்கும்...அங்க எத்தனை சதவீத ஆதரவு சொல்லேன் பார்ப்போம்...<br /><br />நீ முதல்ல இத தெரிஞ்சுக்க...சும்மா ஈழம்.....ஈழம் இது என்னவோ பேஷனாப் போயிடுச்சி...இதப்பத்தி பேசாதே...அதைப்பத்தி பேசாதே..எல்லோருக்கும் நீ கட்டளை இடறே...<br /><br />ஈழத்திற்காக போராடிய போரட்டக்குழுக்களிடையே ஜாதி வெறி இருந்தது அதாவது தெரியுமா.? (இங்கிருக்கறவங்களுக்கு தெரியாது என்று நினைச்சிருப்ப...அதுவும் ஒருவகையில் சரிதான்...)..அப்புறம் என்ன ஈழக் குரல்...<br /><br />அதை பத்தியெல்லாம் போய் இந்த இணையதளத்திலே போய்ப்பார்....<br /><br />தமிழ் தேசிய ஆவணச் சுவடிகள்...<br />http://www.tamilarangam.net/index.php?view=category&id=328%3A2011-01-25-14-17-01&option=com_content&Itemid=85நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67913004224164617652010-07-16T22:09:24.756+05:302010-07-16T22:09:24.756+05:30அய்யா. நம் ஆட்சியாளர்களால் ஈழப்பிரச்சனையை தமிழர்கள...அய்யா. நம் ஆட்சியாளர்களால் ஈழப்பிரச்சனையை தமிழர்களுக்கு சாதகமா கொண்டு வந்திருக்கலாம். அதை செய்யாதது மத்திய, மாநில அரசுகளே. பார்ப்பானை குற்ற சொல்வதில் என்ன இருக்கு. அவனை பத்தி தான் தெரியுமே. இங்க அகதி மூகாம்ல தடியடி நடந்தது தெரியாதா. அங்க முள்வேலி இங்க திறந்த வெளி சிறைச்சாலை. தமிழனுக்காக குரல் கொடுத்தவர்கள சிறையில் வைச்சது பார்ப்பானா... ஈழத்தமிழர்களுக்காக உண்மைல குரல் கொடுங்க. குரல் கொடுக்கிற மாதிரி நடிக்காதிங்க.Anonymousnoreply@blogger.com