tag:blogger.com,1999:blog-1474608369333206681.post615666069305858892..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பார்ப்பனர்களை இழித்துப் பேசலாமா?சட்டப்படி சரியா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75978240960450097212011-02-08T12:21:45.568+05:302011-02-08T12:21:45.568+05:30// ஹரிஹரன் said...
நன்றி ஓவியா, மற்றும் கண்ணன் அவர...// ஹரிஹரன் said...<br />நன்றி ஓவியா, மற்றும் கண்ணன் அவர்களே.. <br /><br />கற்பு மணம், களவு மணம் என்பவை சங்க இலக்கியத்தில் கூட உண்டு. ஆனால் அந்த கற்பை அழித்தல் எனபொருள் படும் கற்பழித்தல் எப்பொழுது தோன்றியது அதுவும் இன்று நாம் சொல்லாடலில் சொல்லும் அர்த்ததுடன் என்பது தெளிவில்லை இதை ஆராய்ந்தே ஆகவேண்டும்...<br />//<br /><br />காலை கழுவிய நீர் தீர்தம் என்று சொல்லப்படுவது போல, கற்பழிப்பு என்ற சொல் பக்திப்பாடலில் வந்தால் இப்படி சூப்பராக விளக்கம் கொடுக்கலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15693559689355618962011-02-05T15:01:33.769+05:302011-02-05T15:01:33.769+05:30நன்றி ஓவியா, மற்றும் கண்ணன் அவர்களே..
கற்பு மணம்...நன்றி ஓவியா, மற்றும் கண்ணன் அவர்களே.. <br /><br />கற்பு மணம், களவு மணம் என்பவை சங்க இலக்கியத்தில் கூட உண்டு. ஆனால் அந்த கற்பை அழித்தல் எனபொருள் படும் கற்பழித்தல் எப்பொழுது தோன்றியது அதுவும் இன்று நாம் சொல்லாடலில் சொல்லும் அர்த்ததுடன் என்பது தெளிவில்லை இதை ஆராய்ந்தே ஆகவேண்டும்...<br /><br />என்னை பொருத்தவரை செளந்தர்ய லஹரி திராவிட சிசு என்று முழு பாடல் அர்த்ததை சொல்லாமல் மூடி விளையாடுவதை போல் தான் இதுவும் இருக்க முடியும்.. <br /><br />இங்கு ஒருவர் சம்பந்தனின் பாடலுக்கு விளக்கம் அளித்துள்ளார்..<br />http://www.thinnai.com/?module=displaystory&story_id=60612289&format=print&edition_id=20061228Hariharanhttps://www.blogger.com/profile/08870254353488406304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67882981494026752502011-01-31T08:52:58.369+05:302011-01-31T08:52:58.369+05:30ஹரிகரன்,
"மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்...ஹரிகரன்,<br /><br /><br /><br />"மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்<br />திண்ணகத்து திருவாலவாய் அருள்<br />பெண்ணகத்து எழில் பேயமன் சாக்கியத்<br />தென்னர்க் கற்பழிக்கத் திருவுளமே"<br /><br />தேவாரம், மூன்றாம் பதிகம், திருஞானசம்பந்தர், "திருவாலவாய்".கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33738664194779212752011-01-30T13:18:16.825+05:302011-01-30T13:18:16.825+05:30இராவணலீலா நடத்தி ராமன்,சீதை உருவங்களைக் கொளுத்தி,ந...இராவணலீலா நடத்தி ராமன்,சீதை உருவங்களைக் கொளுத்தி,நீதிமன்றத்தையும் சந்தித்து குற்றமான செய்கையல்ல என்ற தீர்ப்பையும் வாங்கி வைத்திருப்பவர்கள் நாங்கள். இந்தியப் பீனல் கோடு சட்டப்பிரிவுகளைக் காட்டி சோ ராமசாமி மானமிகு கலைஞர் அவர்களை மிரட்டிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம்.மிரட்ட ஆசைப்பட்டால் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் கதைதான். எச்சரிக்கை.<br /><br />--மின்சாரம் -”விடுதலை” ஞாயிறுமலர் 29-1-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54734776482873738862011-01-29T20:14:41.683+05:302011-01-29T20:14:41.683+05:30இதோ அந்தப் பாடல்:
மண்ணகத்திலும் வானிலும் எங்குமா...இதோ அந்தப் பாடல்:<br /><br /><br />மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்<br /><br />திண்ணகத் திருவால வாயருள்<br /><br />பெண்ணகத் தெழில் சாக்கிய பேய்மண்<br /><br />பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே<br /><br />மேலும் செய்திகளை அறிந்து கொள்ள <br /><br />http://thamizhoviya.blogspot.com/2010/12/blog-post_576.html<br /><br />http://thamizhoviya.blogspot.com/2011/01/blog-post_11.htmlதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80388665981501427382011-01-29T20:03:42.663+05:302011-01-29T20:03:42.663+05:30தமிழ் ஒவியா அவர்களே திருஞான சம்பந்தர் பெண்களை பாலி...தமிழ் ஒவியா அவர்களே திருஞான சம்பந்தர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய சொல்லி பாடிய பாடலை சிறிது சொல்ல முடியுமா..Hariharanhttps://www.blogger.com/profile/08870254353488406304noreply@blogger.com