tag:blogger.com,1999:blog-1474608369333206681.post5923644321888318332..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கீதையைப் புனித நூலாக சித்தரிப்பதன் பின்னணி என்ன? தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88897181039898179602015-01-12T17:25:18.837+05:302015-01-12T17:25:18.837+05:30வால்மீகியின் வாய்மையும்-கம்பனின் புளுகும்!!
அறுபத...வால்மீகியின் வாய்மையும்-கம்பனின் புளுகும்!!<br /><br />அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.<br /><br />இதுபற்றி பண்டித மன்மத நாததத்தர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.<br /><br />Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse. The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.<br /><br />இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள்.<br /><br />இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார். ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான்.<br /><br />உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார். ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை?<br /><br />Read more: http://viduthalai.in/page3/94230.html#ixzz3Obip05UT<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25922487423374327592015-01-12T17:24:53.117+05:302015-01-12T17:24:53.117+05:30தமிழர் தலைவர் பார்வையில்...
பெரும்பாலான பண்டிகைகள...தமிழர் தலைவர் பார்வையில்...<br /><br />பெரும்பாலான பண்டிகைகளின் கதைகள் எல்லாம் தேவர்கள், அசுரர் களை அழித்து ஒழித் தார்கள் என்பதை மய்யப் பொருளைக் கொண்ட தாகவே இருக்கும்.<br /><br />பிரபலமாகக் கொண் டாடப்படும் தீபாவளியை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான்.<br />தேவர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் ஆரியப் பார்ப் பனர்கள்தான் என்பதும், அசுரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று சொல் லப்படுவோர் எல்லாம் அவர்களை எதிர்த்த திராவிடர்கள் என்றும், வர லாற்றுப் பேராசிரியர்கள் ஆதாரத்துடன் எழுதியுள்ளனர். (அண்ணாவின் ஆரிய மாயை நூலிலும் விரிவாகக் காணலாம்)<br /><br />தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்று திராவிட இயக்கம் முழக்கம் கொடுத்ததும் திராவிட இனத்தின் தன்மானங் கருதித்தான்.<br /><br />தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டியலை விடுதலை ஏடு வெளி யிட்டதுண்டு.<br />தைத் திங்கள் முதல் நாள் வரும் பொங்கல்தான் தமிழர்களின் திருநாள் - தை முதல் நாள்தான் தமிழர் புத்தாண்டு என்பதை திராவிட இயக்கம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறது.<br /><br />பொங்கல் விழாவை புதுப்பொலி வுடன், தமிழர் பண்பாடு மறுமலர்ச்சிக் கண்ணோட்டத்தோடு புதுத் திருப் பத்தைக் கொடுத்ததும் நம் இயக்கம் தான். இதன் மூலம் தீபாவளிக்கு என்று இருந்த மகிமை இருளில் தள்ளப் பட்டது.<br /><br />உலகம் பூராவும் அறுவடைத் திரு விழாக்கள் கொண்டாடப்படுவதுண்டு. அதுபோன்ற தமிழினத்தின் தனிப் பெரும் விழா பொங்கலாகும்.<br /><br />இதிலும்கூடப் பார்ப்பனர்கள் தங்களுக்கே உரித்தான புராண சரக்கு களை வேண்டிய மட்டும் திணித் துள்ளனர். தந்தைபெரியார் இதுகுறித் தும் ஆழமான கருத்தினை வெளிப் படுத்தியுள்ளார்கள். அதனையும் இந்த இடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத் தமாக இருக்கும்.<br /><br />ஒரு பொங்கல் நாளில் (விடுதலை 13.1.1970) தந்தை பெரியார் எழுதியுள்ள அந்தக் கருத்து தமிழர்களின் சிந்தனைக்கு இங்குத் தரப் படுகிறது.<br /><br />பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்-கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல் லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்ப தாகத் தை மாதத்தையும் முதல் தேதி யையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.<br /><br />இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றா லும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்.<br /><br />இக் கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால், விவசாயத்தையும் வேளாண்மை யையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகை யென்று சொல்லப்படுவதாகும். ஆங்கி லத்தில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.<br /><br />என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில் விளைந்து வெள்ளாண் மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டி விட்டார்கள்.<br /><br />- கி. வீரமணி<br /><br />Read more: http://viduthalai.in/page3/94228.html#ixzz3ObihoI2X<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55688227806073411022015-01-12T17:22:47.068+05:302015-01-12T17:22:47.068+05:30சமஸ்கிருதத் துணைவேண்டாத் திராவிடத் தனித்தன்மை
- ட...சமஸ்கிருதத் துணைவேண்டாத் திராவிடத் தனித்தன்மை<br /><br />- டாக்டர் கால்டுவெல்<br /><br /> <br /><br />திராவிட மொழிகள் வட இந்திய மொழிகளி லிருந்து பற்பல இயல்பு களில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும், அத் திராவிட மொழிகள், வட இந்திய மொழிகளைப் போலவே, சமற்கிருதத்திலிருந்து பிறந் தனவாகச் சமற்கிருதப் பண்டிதர்களால் கருதப்பட்டன.<br /><br />தாங்கள் அறிந்த எப் பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண் டிதர்கள். அவர்கள் கூறும் அம்முடிவை, முதன் முதலில் வந்த அய்ரோப்பிய அறி ஞர்களும் அவ்வாறே ஏற்றுக் கொண் டனர்.<br /><br />தங்கள் கருத்தை ஈர்த்த ஒவ் வொரு திராவிட மொழியும் சமற்கிருதச் சொற்களை ஓரளவு பெற்றிருப்பதை அவர்கள் காணாதிருக்க முடியாது. அவற்றுள் சில இவை எம்மொழிச் சொற்கள் என்பதை அரும்பாடுபட்டே அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் பெரிதும் சிதைவுண்டிருக்கும்.<br /><br />எனினும் சில சிறிதும் சிதைந்து மாறுபாடுற்றிரா என்பது உண்மை. ஆனால், அம்மொழி ஒவ்வொன்றும் சமஸ்கிருதம் அல்லாத பிறமொழிச் சொற்களையும், சொல்லுரு வங்களையும் அளவின்றிப் பெற்றிருப் பதையும் அவர்கள் தெளிவாகக் காண்பர் என்றாலும், அச்சொற்களே அம்மொழி வடிவில் பெரும் பகுதியை உருவாக் குகின்றன;<br /><br />அச் சொற்களிலேயே அம் மொழியின் உயிர்நாடி நிற்கிறது என்ற உண்மையை உணர்ந்திருக்க மாட் டார்கள். அவ்வறியாமையின் பய னாய், அம்மொழிகளில் காணலாகும் அச்சமற் கிருதப் புறத்தன்மைகளுக்குக் காண முடியாத யாதோ ஒரு சில மூலத்திலி ருந்து தோன்ற வேற்று மொழிக் கலவை யாம் என்ற பெயர் சூட்டி அமைதி யுற்றனர்.<br /><br />உண்மையில் சமற்கிருத மொழிச் சிதைவுகளாய் கௌரிய இனத்தைச் சேர்ந்த வங்காளம் போலும் மொழிகளிலும், சமற்கிருதத்திற்குப் புறம்பான சில சொற்களும் சொல்லுரு வங்களும் இடம் பெற்றுள்ளன; அப் பண்டிதர்கள் கருத்துப்படி, திராவிட மொழிகளுக்கும் அக்கௌரிய மொழி களுக்கிடையே மதிப்பிடத்தக்க வேறு பாடு எதுவும் இல்லையாதல் வேண்டும்.<br /><br />இவ்வாறு, திராவிட மொழியில் காண லாகும் சமற்கிருதப் புறத்தன்மைகளை, வேற்று மொழிக் கலவையாக மதித்து ஒதுக்குவது, உண்மை நிலையிலிருந்து உருண் டோடி வீழ்வதாகும். மேலும், திராவிடம் சமற்கிருதத்திலிருந்து பிறந்தது என்ற கருத்து முந்திய தலைமுறையின ராக மொழி நூல் வல்லுநர்க்கு ஏற் புடையதாய் விளங்கினும், இக்காலை அறவே அடிப்படையற்றுப் போன கட்டுக்கதையாகி விட்டது.<br /><br />மேலே கூறிய பண்டிதர்கள் சமற்கிருத மொழியை ஆழக் கற்று, வட இந்திய மொழிகளை விளங்க அறிந்தவரே எனினும் அவர்கள் திராவிட மொழிகளை அறவே கண் டறியாதவராவர்; அல்லது, ஒரு சிறிதே அறிந்தவராவர்.<br /><br />ஒப்பியல் மொழி நூல் விதி முறைகளில் ஒரு சிறு பயிற்சியும் பெறாத எவரும், திராவிட மொழி களின் இலக்கண விதிகளையும் சொற்களையும் நன்கு கற்றுத் தேர்ந்து, அவற்றைச் சமற்கிருத இலக்கண முறைகளோடும் ஒப்புநோக்க அறியாத எவரும், திராவிட இலக்கண அமைப்பு முறையும், சொல் லாக்க வடிவங்களும், இன்றியமையாச் சிறப்பு வாய்ந்த அவற்றின் எண்ணற்ற வேர்ச் சொற்களும், எத்தகைய சொல் லாக்க, சொற்சிதைவு முறைகளினாலேயா யினும், சமற்கிருதத்திலிருந்து தோன்றி யனவாகும் என்று கூற உரிமையுடையவராகார்.<br /><br />(திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் -<br />தமிழாக்கம்: புலவர் கா. கோவிந்தன்)<br /><br />Read more: http://viduthalai.in/page3/94224.html#ixzz3Obi86O00<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30299144983833245482015-01-12T17:17:35.992+05:302015-01-12T17:17:35.992+05:30தாய்மொழியை எதிர்க்கும், அதைக் கொல்ல நினைக்கும், கொ...தாய்மொழியை எதிர்க்கும், அதைக் கொல்ல நினைக்கும், கொல்ல நாடோ றும் ஆவன செய்து வரும் ஒரு கூட் டத்தை நம் தமிழரிற் சிலரே நடத்து கிறார்கள். அவர்கள் சொன்னபடி இவர்கள் ஆடுகின்றார்கள். மானத்தை விடுகின்றார்கள். வயிறு வளர்ப்பதே நோக்கம் என்கிறார்கள்.<br /><br />எதிரிகளைக் கொண்டே எதிரிகளின் கண்ணைக் குத்த வேண்டும் என்று எண்ணும் நம் இன எதிரிகளுக்கு ஆளாகி விடுகின்றார்கள். அன்னை நாடோறும் பட்டுவரும் பாடுஇது. கன்னல் தோறும் கண்டு வரும் இன்னல் இது. என் அன்புத் தமிழர்கள் தம் நெஞ்சு அரங்கிற்குத் திருப்புக முகத்தை, அழ வேண்டாம் எழுக!<br /><br />அந்தத் தீயர்களை வாழ்த்த வேண் டும் அவர்கள் தீச்செயலுக்கு நன்றி கூற வேண்டும். தமிழுக்குத் தமிழர்க்கு இந் நாள் வரை அவர் செய்த தீமையால் தான் நம் இன்றைய எழுச்சி உணர்ச்சி ஏற்பட்டது.<br />நல்ல வேளையாக அவர்கள் தம் போக்கினின்று திருந்த மாட்டார்கள் அவர்கள் தீமை வளர்க தமிழர்கள் எழுக. உணர்ச்சி பெறுக.<br /><br />தமிழ்<br /><br />தமிழிலக்கியங்களில் - _ இன்று உள்ள தமிழிலக்கியங்களில் ஒன்றேனும் தனித் தமிழில் இல்லையாம். தமிழ்க் கோட்டையிற் புகுந்து கன்னம் வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கை வைத்த திருடர்கள் தமிழிலக்கியங்களில் கைவைத்த கன்னக்கோல்காரர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.<br /><br />வளர்ந்துவரும் தனித்தமிழையும் கலந்து வரும் தமிழாக்கிக் கொண்டே இருப்பவர்களாகிய பேடிகள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.<br /><br />இழிந்த கருத்துள்ள செய்யுட்களை உயர்ந்த கருத்துள்ள செய்யுட்களிடையே புகுத்திய மனச்சான்றில்லாத கயவர்கள் இவ்வாறு சொல்லுகிறார்கள்.<br /><br />தமிழர்களே நம் கடமை என்ன? நாம் இந்நாள் அன்னைக்குச் செய்ய வேண்டிய அருந்தொண்டு என்ன?<br />தமிழை எதிர்க்கும் நிறுவனங்கள் எதுவா இருந்தாலும் நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும். தமிழை எதிர்ப்பவன். தமிழைக் கெடுப்பவன் எவனானாலும் அவனைத் தலை தூக்க ஒட்டாமல் செய்ய வேண்டும்.<br /><br />தமிழர்கள் அரசியல் கட்சிகளில் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். விட்டு விலக வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ள வேண்டும்.<br /><br />தமிழ்ப் பற்றுக் காவிரிப் பெருக்காகி விட்டது. தமிழர்களைத் தாழ்வாகக் கணக்கிடக் கூடாது எவரும்!<br />சென்னைத் தமிழ் அமைச்சர்களிற் சிலர் தமக்கு ஆட்களைச் சேர்க்க இப்போதே தமிழின் பகைவர்களின் காலை நக்கத் தொடங்கி விட்டார்கள் அந்த நொள்ளைகளுக்கு இப்போதே சொல்லியனுப்பி விட வேண்டும்.<br /><br />ஐயா நீவிர் எந்தத் தொகுதியில் நின்றாலும் நீவிர் ஏந்தும் கப்பறையில் கல்லே விழும் என்று.<br />இந்த அமைச்சரவை, இந்தக் கட்சி. இந்த ஆள், நல்ல அவை. நல்ல கட்சி. நல்ல ஆள் என்று தமிழர்கள் மதிப்பிடு வது தமிழுக்கு அவர்கள் செய்த நன்மையை எடை போட்டே.<br /><br />அவன் எனக்கு வேண்டியவன் என்பதல்ல இப்போது தமிழர்களின் எண்ணம். அவன் தமிழுக்கு வேண்டி யவனா என்பது ஒன்றுதான்.<br /><br />தமிழர்களின் மதிப்புப் பெற்றவன் இன்று பெற்ற தாயல்லள். தந்தையல் லன். உறவினன் அல்லன். தமிழரின் மதிப்பைப் பெற்றுத் திகழ்வது தமிழ ரின் தாயாகிய தமிழ்மொழி ஒன்று தான். நீ ஒரு மதத்தவனா? நீ ஒரு சாதி யினனா? நீ வேறு இனத்தவனா? இரு!<br /><br />அந்தப் பற்றுக்களையெல்லாம் விடுவது நல்லது. விடவில்லை. இரு. ஆனால் தமிழ்ப் பற்றுள்ளவனாயிரு., தமிழின் நலன் கருதிப் போராடுகின் றவனாயிரு! அந்தப் போரில் தலை போவதாயினும் அஞ்சாதிரு!<br /><br />நீ ஒரு அரசியல் அலுவல்காரன்! இரு! ஆனால் தமிழுக்குப் போராட அஞ்சாதே. வயிறு ஒன்றையே கருதித் தமிழைக் காட்டிக் கொடுப்பாரின் தெருவில் திரிவாரின் நண்பரையும் அணுகாதே!<br />போர்! தமிழ்ப் போர். தமிழ்த் தாய்க்காக! அவள் படும் இன்னலைத் தீர்ப்பதற்காக - தமிழர் தமிழராக மதிக்கப் பட வேண்டும் என்பதற்காக போர்!<br />தமிழ்த் தாய் வெல்க!<br />தமிழர்கள் விடுதலை எய்துக!<br /><br />குயில் 23.2.1960<br /><br />Read more: http://viduthalai.in/page3/94223.html#ixzz3ObgU5gIA<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75926345038681160902015-01-12T17:17:29.357+05:302015-01-12T17:17:29.357+05:30குயில் இதழில் புரட்சிக் கவிஞர்
போர்! தமிழ்ப் போர...குயில் இதழில் புரட்சிக் கவிஞர்<br /><br />போர்! தமிழ்ப் போர்!!<br /><br />நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி, மிகப் பழமை வாய்ந்தது. அம்மொழி பல மொழிகளுக்குப் பெற்ற தாயாகவும், பல மொழிகளுக்கு வளர்ப்புத் தாயாகவும் இருந்து வந்துள்ளது.<br />தமிழ்மொழி இங்கு வந்து புகுந்த எதிரிகள் பலரால் சாகடிக்கப் பட்டதோ என்ற நிலையிலும் சாகாத மொழி. மறைக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணிய நிலையிலும் மறையாது வாழும் மொழி.<br /><br />ஆயினும், தமிழை ஒழிப்பதன் மூல மாகத் தான் தமிழரை ஒழிக்க முடியும் என்ற முடிவோடு அதன் வளர்ச்சியில் எதிரிகள் தலையிட்டதில் அதன் வளர்ச்சி குன்றிற்று என்பது மறுக்க முடியாது.<br />தமிழ்மொழி எண்ணிலாத நல்ல இலக்கிய வளமுடைய மொழி. அவ்வி லக்கிய விளக்குகள், உலகை மூடியிருந்த இருளை ஓட்டியது என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. நடு நிலை உலகமே சொல்லும்.<br /><br />தமிழிலக்கியங்கள் தம் வேலையை மன நிறைவு உண்டாகும்படி முடித்த பின்னரே அது எதிரிகளால் குன்றும் நிலையை அடைந்தது என்பது கருதிநாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.<br /><br />தமிழ் மொழியில் - தமிழ் இலக்கியங் களில் அயலார் புகுந்தனர் என்பதும், புகுந்து கை வைக்கவும் அவர்கட்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதும் துன்புறத் தக்கதேயாகும்.<br /><br />நம் தாய்மொழி இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது என்பதை நாம் நினைக்கும் தோறும் அந்நினைப்பு நம் நெஞ்சுக்கு நெருப்பாகி விடுகின்றது.<br /><br />தமிழை ஒழிக்கும் நோக்கமுடைய வர்க்கு இத்தமிழ் நாட்டில் சலுகை மிகுதி, அவர்கள் தமிழரின் அண்டை யிலேயே குடித்தனம் பண்ணுகின் றார்கள். தமிழ்த் தாயை ஒழிக்கச் சொல் லித் தமிழரையே பிடிக்க அவர்கட்குச் செல்வாக்கு உண்டு.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4342767577451046852015-01-12T17:00:12.518+05:302015-01-12T17:00:12.518+05:30திருச்சி சிறீரங்கம் பிரம்ம ரதத்தை மனிதர்கள் தூக்கு...திருச்சி சிறீரங்கம் பிரம்ம ரதத்தை மனிதர்கள் தூக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடத்தி கைதானவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டினார்<br /><br /><br />திருச்சி சிறீரங்கம் பிரம்ம ரதத்தை மனிதர்கள் தூக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் நடத்தி கைதானவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டினார்<br /><br /><br />திருச்சி சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரை கோவிலிலிருந்து அவர்களது வீடுவரை பல்லக்கில் சுமந்து செல்வதும், இதனை பிரம்ம ரத மரியாதை என்றும், நீண்டகாலமாக பார்ப்பனர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதனை சீமான் தாங்கி (பிரம்ம ரதம்) என்று அழைக்கின்றனர்.<br /><br />பிரம்ம ரதமுறையை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் சிறீரங்கம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்து உரையாற்றினார். மேலும் பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்த்தனர். மனிதனை மனிதன் (பார்ப்பனர் களை) சுமக்கும் அவலத்தைக் கண்டித்து கடந்த 2011 தி.மு.க. ஆட்சியில் அப்போதிருந்த கோவில் இணை ஆணையர் ஜெயராமன் இந்த முறைக்கு தடைவிதித்தார்.<br /><br />தடை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையை பார்ப்பனர்கள் அணுகினர். ஆனால், நீதிமன்றம் அவர்களைக் கடுமையாக எச்சரித்து அனுப்பியது.<br /><br />இந்நிலையில் நீதிமன்ற தடையை மீறி சிறீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஏற்கெனவே திட்டமிட் டப்படி பிரம்ம ரத முறையை நேற்று (ஜன.10) நடத்திட ஏற்பாடுகளை செய்து வந்தனர். நேற்று மதியம் 12.30 மணியளவில் ரங்கநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேதவியாசகர், பராசுர பட்டர் ஆகியோர் பிரம்ம ரத முறையை ஏற்றுக்கொண்டு பல்லக்கில் செல்லத் தயாராக இருந்தனர். அப்போது கோவில் வெளியே திராவிடர் கழகத்தினர் மாவட்ட தலைவர் மு.சேகர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு விடுதலை செய்யப்பட்டனர். அத்தோழர்கள் நேற்று (10.1.2015) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர்.<br /><br />மறியலில் ஈடுபட்டு கைதான தோழர்களைப் பாராட்டும் விதமாக, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், திருச்சி மாவட்ட கழகத் தலைவர் சேகர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து, தோழர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/94286.html#ixzz3ObcTiLIc<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14710717238023430342015-01-12T16:56:43.052+05:302015-01-12T16:56:43.052+05:30யாகசாலையில் இளைஞர்கள் உயிரிழப்பு புரோகிதப் பார்ப்ப...யாகசாலையில் இளைஞர்கள் உயிரிழப்பு புரோகிதப் பார்ப்பனர்கள் தலைமறைவு<br /><br /><br />மதுரா, ஜன. 11- உத்தரப் பிரதேச மாநிலத் தில் உள்ள மதுராவில் பாங்கி பிஹாரி கோவி லுக்கு அருகேயுள்ள யாக சாலையில் சந்தேகத் திற்கிடமான முறையில் மூன்று இளைஞர்கள் இறந்து கிடந்தனர். இறந்தவர்கள் மூவரும் ஆகாஷ், கல்யாண், மனோஜ் என்பது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இறந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில் லையென்றும் மூவரின் உடல்களும் பிணக்கூறு ஆய்விற்கு அனுப்பப்பட் டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்திருந்தது.<br /><br />கோயில் உதவியாளர் களாக இருந்த மூவரும் யாகசாலையில் தூங்கிய போது மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என கோவிலில் உள்ள புரோகி தர்கள் தெரிவித்திருந்தனர்.<br /><br />இந்நிலையில் மூவர் இறந்த வழக்கில் கொலை மற்றும் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆனந்த் கிஷோர் கோஸ் வாமி மற்றும் ஜீகல் கிஷோர் கோஸ்வாமி என்ற இரண்டு புரோகி தர்கள்மீது பிருந்தாவன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் குடும்பத்துடன் தலை மறைவாகி விட்டனர். அவர்களை காவல்துறை யினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/94309.html#ixzz3ObbblIUi<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45196045586633930082015-01-12T16:56:15.637+05:302015-01-12T16:56:15.637+05:30அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்ற...அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு<br /><br />புதுடில்லி, ஜன.11_ எஸ்.சி\எஸ்.டி பிரிவு களைச் சேர்ந்த வங்கி அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப் படவேண்டும், என்று ஒரு முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ளது. வங்கி உயர்பதவிகளில் பணிபுரியும் அதிகாரி களின் பதவி உயர்வின் போது இட ஒதுக்கீட்டை புறக்கணிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட வர்க் கத்தைச் சேர்ந்த அதி காரிகளுக்கே பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதற்கான காரணமாக திறமை முன்வைக்கப்பட் டது.<br /><br />இப்பாரபட்சமான இட ஒதுக்கீட்டின் காரண மாக எஸ்.சி\எஸ்.டி பிரிவு களை சேர்ந்த அதிகாரி களுக்கான பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து பல்வேறு காலகட்டங் களில் வங்கி அதிகாரி களுக்கான எஸ்.சி\எஸ்.டி பிரிவு தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன. ஆனால் வங்கி நிர்வாகம் இவர்களின் கோரிக்கை களைப் புறந்தள்ளிவிட் டது. இதனை அடுத்து எஸ்.சி\எஸ்.டி வங்கி அதி காரிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.<br /><br />இவ்விவகாரம் குறித்து பதில் அளிக்க வங்கி களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது. இதற்கு பதிலளித்த சென்ட்ரல் வங்கி தன்னுடைய பதில் மனுவில் குறிப்பிட்டதா வது, உயர் பதவிகளில் திறமை மற்றும் மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் மாத்திரமே பதவி உயர்விற்கு பரிசீலிக்கப் படும், இட ஒதுக்கீடு என்பது வங்கியில் பல் வேறு பிரிவுகளில் (கணக் காளர் முதல்) பதவி உயர்விற்குப் பயன்படுத்தப் படுகிறது, ஆனால் குறிப் பிட்ட உயர்பதவிகளில் இட ஒதுக்கீட்டை விட திறமை மற்றும் மூப்பு (சீனியாரிட்டி) முக்கிய மாக எடுத்துக் கொள்ளப் படுகிறது என்று குறிப் பிட்டிருந்தது.<br /><br />எஸ்.சி\எஸ்.டி வங்கி அதிகாரிகள் மற்றும் வங் கியின் பதில் மனுக்களை விசாரணை செய்த செல மேஸ்வர் மற்றும் ஏகே சிகரி தலைமையினாலான நீதிமன்ற அமர்வு முக்கியத் துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பின் விவரம் வருமாறு இட ஒதுக்கீடு என்பது அனைத் துப் பிரிவு பணிகளுக்கும் பொதுவான ஒன்றாகும், இதற்கு முன்பு வழங்கப் பட்ட பல்வேறு தீர்ப்பு களில் அதிகாரிகளின் பதவி உயர்வின் போது இட ஒதுக்கீடு பின்பற்றப் பட்டுள்ளது. இதனடிப் படையில் வங்கிகளுக்கும் அந்த தீர்ப்பு பொருந்தும், பதவி உயர்வின் போது பதவி உயர்வுபெற்ற அதி காரிக்கான அனைத்து சலு கைகளும் கிடைக்கவேண் டும். ஊதியவிகிதத்தில் ஒரே மாதிரியான உரி மைகள் கேட்டுப்பெற பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுக்கு முழு உரிமை உண்டு. எந்தக் காரணங்களைக் கூறியும் இட ஒதுக்கீடு தொடர் பான விவகாரத்தில் வங்கிகள் தலையிடுதல் கூடாது.<br /><br />வங்கியில் உள்ள அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீட்டைக் கடைப் பிடிக்க வேண்டும். வங்கி அதிகாரிகள் பிரிவு ஒன்று முதல் பிரிவு ஆறு வரை மாத்திரமே இட ஒதுக்கீடு கடைப்பிடிப் போம் என்ற வங்கியின் பதிலை ஏற்க முடியாது, பிரிவு ஆறு வரை வங்கி கள் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்கும் போது பிரிவு ஏழு மட்ட அதி காரிகளுக்கான பதவி உயர்வின் போது இட ஒதுக்கீட்டை கடைப் பிடிப்பதில் ஏன் சிக்கல் எழுகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பதவி உயர்வின் போது அனைத்துப் பிரிவுகளிலும் இட ஒதுக்கீட்டை கட்டா யம் கடைப்பிடிக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறினர்.<br /><br />மேலும் வங்கியின் தரப்பில் தாக்கல் செய் யப்பட்ட மனுவை தள்ளு படி செய்த நீதிபதிகள் எஸ்.சி\எஸ்.டி பிரிவு வங்கி அதிகாரிகளுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் மூலமே முக்கிய முடிவுகள் எடுக் கப்படவேண்டும் வங்கிகள் நீதிமன்றத்தின் ஆணையை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறினர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/94305.html#ixzz3ObbUUHKR<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23078650092848370162015-01-12T16:54:46.225+05:302015-01-12T16:54:46.225+05:30சோதிடம் தோல்வி
இலங்கை அதிபர் தேர்தலில் சந்தடி சாக...சோதிடம் தோல்வி<br /><br />இலங்கை அதிபர் தேர்தலில் சந்தடி சாக்கில் ஒன்றை மறந்து விடக் கூடாது; மறந்தால் நல்லது; மறக்காவிட்டால் தங்கள் பிழைப்புப் போய் விடுமோ முகத்திரை கிழிந்து தொங்கி விடுமோ என்று கவலைப்படுபவர்கள் வேறு யார்? சோதிடர்கள் தான்.<br /><br />இலங்கைத் தீவில் தேர்தலை நடத்தும் தேதி யைக்கூட சோதிடர்கள் தான் நிர்ணயித்தார்கள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?<br /><br />இலங்கையில் முன் னணி சோதிடர்களான சுமனதாச அபேகுணவர் தன மாபலகம விமலரதன மற்றும் சந்திரசிறி பண் டார ஆகியோர் ராஜபக்சேயின் வெற்றி உறுதி என்று அடித்துச் சொன்னார்கள். லக்ன மெல்லாம் சுத்தமாக இருக்கிறது - மீண்டும் அதிபர் ராஜபக்சேதான் என்றனர் அந்த சோதி டர்கள்.<br /><br />ராஜபக்சேவுக்கு ஜெயபேரிகை கொட்டிய தோடு அந்த சோதிடர்கள் நின்றார்களா? அதையும் தாண்டி ஒன்றைச் சொன் னார்கள். எதிர்த்து நிற்கும் மைத்திரி பாலசிறீசேனா விற்கு அதிபர் பதவிக் கான ராஜயோகம் அறவே கிடையாது என் றும் துணிந்து சொன் னார்கள்.<br /><br />இரண்டுமே நடக்க வில்லை; இதற்குப் பிற காவது சோதிடம் என்பது எத்தகைய பித்தலாட்டம் என்பதை மக்கள் உணர வேண்டாமா?<br /><br />சோதிடர்கள் சொல் லுவதைப் பார்த்தால் தேர்தலில் நிற்கக் கூடிய வேட்பாளர்களின் ஜாத கம் மட்டுமல்ல; வாக் களிக்கும் மக்களின் ஜாதகம்கூட ஒன்றாகவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தானே குறிப்பிட்ட வேட்பாள ருக்கு வெற்றி வாய்ப்புக் கிட்ட முடியும்?<br /><br />இதுசாத்தியம்தானா? பிறந்த நேரம்தான் எல் லாவற்றிற்கும் அடிப் படை என்று பொதுவாக சோதிடர்கள் சொல்லு வார்கள்; அவர்களைப் பார்த்து நறுக்கென்று அறிவு ரீதியாக ஒரு கேள்விக் கணையை வீசி னால் அவை விதாண்டா வாதம் என்று சொல்லித் தப்பிக்கப் பார்ப்பார்கள்.<br /><br />ஏனய்யா சோதிட சிகாமணியே! நில நடுக் கத்தில் லட்சக்கணக்கில் மக்கள் ஒரு நொடியில் புதையுண்டு சாகிறார் களே- இரயில் விபத்தால் ஆயிரக்கணக்கில் மடி கிறார்களே - விமான விபத்தில் நூற்றுக்கணக் கில் பலியாகிறார்களே - இவர்கள் அத்தனைப் பேர்களுமே ஒரே நேரத் தில் லக்னத்தில் பிறந்த மானிடர்களா? என்று கேட்டும் பாருங்கள் - முகம் சுருங்கிப் போய் விடும். இதற்கு அண்மை எடுத்துக்காட்டு (லேட் டஸ்ட்) ராஜபக்சே தோல் வியே!<br /><br />சோதிடத்தை நம்பி தான் தேர்தலில் நிற்கி றேன் என்று அத்வானியை எதிர்த்து நின்றார் ஓய்வு பெற்ற தலைமைத் தேர் தல் ஆணையர் டி.என். சேஷன்; வென்றாரா? கட்டிய பணத்தையோ வது (டெபாசிட்) திரும்பப் பெற முடியவில்லையே!<br /><br />சோதிடம் ஆருடம் என்பவை அசல் அக்கப் போர்களே!<br /><br />- மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/94303.html#ixzz3Obb6OZUG<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88526255301107142492015-01-10T16:34:22.595+05:302015-01-10T16:34:22.595+05:30திருக்குறள் தேசிய நூல் தி.க., திமுக தீர்மானங்கள்
...திருக்குறள் தேசிய நூல் தி.க., திமுக தீர்மானங்கள்<br /><br /><br /> <br /><br />திருக்குறள் தேசிய நூல்<br /><br />தி.க., திமுக தீர்மானங்கள்<br /><br /> <br /><br />6-7-2002 அன்று சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளை ஞரணி மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.<br /><br />...<br /><br />4,3.2006 அன்று திருச்சிராப்பள்ளி யில் கூடிய தி.மு.க. 9ஆவது மாநில மாநாடு தி.மு.க. இளைஞரணி வெள்ளி விழா மாநாட்டில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.<br /><br />Read more: http://viduthalai.in/page4/%20_94227.html#ixzz3OPoypgJQ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57875811558144718332015-01-09T17:57:09.401+05:302015-01-09T17:57:09.401+05:30இந்து மதம் பற்றி....
நாம் யாருக்கும் மேல் அல்ல; ...இந்து மதம் பற்றி....<br /><br /><br />நாம் யாருக்கும் மேல் அல்ல; யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது, யோக யாகப் புரட்டுகள் மனிதர் யாவரும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை இந்து என்று கூறிக் கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை - சூத்திரன் என்று கூறிக் கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்?<br /><br />எப்படித்தான் துணியும்? இந்துமதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாயமுறை, மதக் கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத் தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக் கொள்ள மனம் இடந்தரும், பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா?<br /><br />மீளமார்க்கம் தேடுவதை விட்டு, மாள வழித் தேடிக் கொள்வாரா?<br /><br />விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீழ்வார? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு திராவிடர் தனி நிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா?<br /><br />வீரர் திராவிடர் என்ற உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர் இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!<br /><br />- அறிஞர் அண்ணா<br />(ஆரியமாயை என்ற நூலில்)<br /><br />Read more: http://viduthalai.in/page-7/94198.html#ixzz3OKJK6OWs<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33681067070500362432015-01-09T17:56:36.267+05:302015-01-09T17:56:36.267+05:30கடவுள்
1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதால...கடவுள்<br /><br /><br />1. கடவுளைக் காப்பாற்ற மனிதன் புறப்பட்டதாலேயே கடவுளின் பலவீனம் விளங்குவதோடு கடவுள்களுக்கு வரவர பலவீனம் ஏற்பட்டு ஆபத்தும் பலப்பட்டு வருகிறது.<br /><br />2. கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியாது. அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியாது. பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியாது. ஆகவே இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கின்றன.<br /><br />3. பெரும்பாலும் சுயநலக்காரர்களும் தந்திரக்காரர் களுமே கடவுளையும், வேதத்தையும், ஜாதியையும் உண்டாக்கு கிறார்கள்.<br /><br />4. கடவுள் உண்டானால் பேய் உண்டு. பேய் உண்டானால் கடவுள் உண்டு. இரண்டும் ஒரே தத்துவங் கொண்டவை.<br /><br />5. இந்தியாவில் காகிதம், புத்தகம், எழுத்து, எழுது கருவி எல்லாம் சரஸ்வதியாக பாவிக்கப்பட்டு வணங்கி வந்தாலும் 100-க்கு 5 பேர்களே படித்திருக்கின்றார்கள்.<br /><br />6. மேல்நாட்டில் காகிதங்களினால் மலம் துடைத்து சரஸ்வதியை அலட்சியம் செய்தும் அங்கு 100-க்கு 90 பேர்கள் படித்திருக்கிறார்கள்.<br /><br />7. கோயில்கள் சாமிக்காக கட்டியதல்ல. வேறெதற்காக என்றால் ஜாதியைப் பிரித்துக்காட்டி மக்களைத் தாழ்த்தவும், பணம் பறித்து ஒரு கூட்டத்தார் பிழைக் கவும், மக்களை அறியாமையில் வைத்து அடிமை களாக்கவும் கட்டப்பட்டதாகும்.<br /><br />8. எவனொருவன் கடவுளிடத் திலும் அதைப் பற்றிச் சொல்லும் மதக் கொள்கை இடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங் களும் அவர்களுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக் கிறானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதத்தை வாயினால் உச்சரிக்கக் கூட யோக்கியதையற்ற வனாவான்.<br /><br />9. சுயமரியாதைக்காரன் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனி தனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது. ஆனால் நமது நாட்டில் அந்த செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டி ருப்பதை எடுத்துப் புதைத்து, நாறின இடத்தை லோஷன் போட்டுக் கழுவி சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரன் செய்து கொண்டிருக் கின்றான்.<br /><br />10. பத்துமாதக் குழந்தையை கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.<br /><br />11. கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன், பார்ப்பானைச் சாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை.<br /><br />-தந்தை பெரியார்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/94195.html#ixzz3OKJBCYYp<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55455408985303748132015-01-09T17:56:02.305+05:302015-01-09T17:56:02.305+05:30இவ்விதம் ஆணையும் எருமையையும் கொன்று ரத்தம் குடிப்ப...இவ்விதம் ஆணையும் எருமையையும் கொன்று ரத்தம் குடிப்பதாகப் புராணக் கதை சித்தரித்துக் காட்டும் பெண் உருவத்தை வணங்கினால் ஏற்படும் குணபாவங்கள் எத்தகையதாக இருக்கும்<br /><br />-சிந்தியுங்கள் - அறிவு - தெளிவுபட!<br /><br />(காளி உருவச்சிலைகளையும், படங்களையும் பார்த்திருப்பீர்கள்- அதில் மகாகாளி பைரவி என்ற பெண் உருவம் பல கொலை ஆயுதங்கள் கொண்ட பல கைகள்.<br /><br />சாதாரண ஆடையணியாத நிர்வாண கோலம் - இடுப்பிலே, மனிதர் கால் கைகளின் எலும்புகளைக் கோர்த்து, ஒட்டி இறக்கத்துக்கு ஆடை போல் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் - கழுத்திலே மனித மண்டை ஓடுகள் கோர்த்த மாலை - வாயிலே கோரப் பற்களிடையே ரத்தம் வடியும் குடல்கள், காலடியிலே - வயிறு கிழிக்கப்பட்ட ஆணுருவம்.)<br /><br />விடுதலை 4.11.1969<br /><br />Read more: http://viduthalai.in/page-7/94196.html#ixzz3OKJ3wDzb<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64256164812041519302015-01-09T17:54:11.379+05:302015-01-09T17:54:11.379+05:30அருகதையற்றவர்கள்
பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிர...அருகதையற்றவர்கள்<br /><br /><br />பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள் ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.<br />(விடுதலை, 7.7.1965)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/94182.html#ixzz3OKIZcaqo<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55490753084749708862015-01-09T17:53:44.094+05:302015-01-09T17:53:44.094+05:30பீடை மதம்
இன்றைய ஆன்மிகம்? என்ற பெட்டிச் செய்தியை...பீடை மதம்<br /><br />இன்றைய ஆன்மிகம்? என்ற பெட்டிச் செய்தியை (சனி 27.12.2014 திருச்சி பதிப்பு) படித்தேன்.<br />புத்தர் மறுபிறவியில்லா வீடுபேறு மரணமடைந்த மாதம் மார்கழி 28ஆம் நாளாகும். எனவே மார்கழி மாதம் பெருமைக்குரிய மாதம் என்னும் பொருளில் பீடு மாதம் என்று பௌத்த மதத்தினரால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.<br /><br />பவுத்தத்திற்கு எதிரான ஆரிய வேத மதத்தினர், இப்பீடு மாதம் என்பதை பீடை மாதம் எனத் திரிபு செய்து விட்டனர். அம்மாதத்தின் சிறப்பைச் சிதைத்து விட்டனர். தடு என்ற சொல்லும் தடை என்ற சொல்லும் ஒரே பொருள் தரவல்லது போல, பீடு என்ற சொல்லும் பீடை என்ற சொல்லும் ஒரே பொருள் தராது என்பது உணரத் தக்கதாகும்.<br /><br />- தி. அன்பழகன், திருச்சிராப்பள்ளி<br /><br />Read more: http://viduthalai.in/page-2/94202.html#ixzz3OKITrh47<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15577707609593650172015-01-09T17:53:18.922+05:302015-01-09T17:53:18.922+05:30தலித் என்ற சொல்
தாழ்த்தப்பட்டவர்கள் என பட்டியல் ப...தலித் என்ற சொல்<br /><br />தாழ்த்தப்பட்டவர்கள் என பட்டியல் படுத்தப்பட்ட மக்களைத் தற்போது தலித் என்ற சொல்லால் குறிப்பிடுவதை நிறைய அரசியல்கட்சிகளும், ஊடகங்களும் பின் பற்றி வருகின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல்லிலும் ஆதிதிராவிடர்கள் என்ற சொல்லிலும் பொருள் இருக்கிறது.<br /><br />தாழ்த்தப்பட்டவர்கள், ஆதி திராவிடர்கள் ஆகிய சொற்களில் இருக்கக்கூடிய வரலாற்றை மறைப்பதற்கும் மறுப்பதற்கும் தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் என பட்டியல் படுத்தப்பட்ட மக்களின் தாய்மொழி தமிழ் ஆகும். ஒரு சமுதாயத்தின் அடை யாளத்தை அந்நிய மொழியில் தலித் என்று குறிப்பிடுவது ஏற்புடையதாகத் தெரிய வில்லை. தாழ்த்தப்பட்டோர் என பட்டியல் படுத்தப்பட்ட, மக்களிடையேயும் பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களிடையேயும் நிரந்தர பிளவை ஏற்படுத்திடவே தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தமிழிலிருந்து அவர்களை அந்நியப்படுத்தவே தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.<br /><br />தங்கள் பெயரைத் தமிழில் வைக்க வேண்டும் என்று போராட வேண்டியிருக்கக் கூடிய இக்காலக் கட்டத்தில் ஒரு சமுதாயத்தின் பெயரையே தாய்மொழியில் அடையாளப்படுத்தாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. இந்தியா முழு வதிற்கும் ஒரு பொதுச் சொல் வேண்டும் என்று சொல்லப்படுகிறது.<br /><br />பொதுச் சொல்லாக ஆங்கிலத்தில் எஸ்.சி./எஸ்.டி. என்ற சொல் இருக்கிறபோது மராட்டிய மொழியான தலித் என்ற சொல்லலால் தாழ்த்தப்பட்ட மக்களை அடையாளப் படுத்த வேண்டிய தேவை ஒன்றுமில்லை. தமிழில் பெரும்பாலான ஊடகங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்துகிற சூழலில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் இது வரை அந்தச் சொல்லைப் பயன்படுத்திய தில்லை.<br /><br />விடுதலை, உண்மை ஆகிய இதழ்களின் தலையங்கத்திலும் தலித் என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் சில நேரங்களில் விடுதலையில் இச்சொல் செய்திப் பக்கங்களில் வெளியாகிறது. இந்த வார்த்தையைத் தவிர்க்க வேண்டும் என அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன்.<br /><br />சி. செந்தமிழ்ச் சரவணன், குடியாத்தம்<br /><br />Read more: http://viduthalai.in/page-2/94202.html#ixzz3OKIJYYwY<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-463707705346732052015-01-09T17:51:43.561+05:302015-01-09T17:51:43.561+05:30என்றாலும் அனைவரையும் விட நீதான் புத்திசாலி என் பதை...என்றாலும் அனைவரையும் விட நீதான் புத்திசாலி என் பதையும் நான் அறிவேன். மற்றவர்களை விட நீதான் எனக்கு முக்கியமானவன். எனது ரகசியமான அமைப்பில் நீ நியமிக் கப்படுகிறாய். இந்தக் குழுவின் அனைத்து உறுப்பினர்கள், குழுத் தலைவன், உதவித் தலைவர்கள் ஆகியோரின் நடவடிக்கை களைப் பற்றி நீ நேரடியாக என்னிடம் மட்டிலுமே எந்தத் தகவலையும் தெரிவிக்க வேண்டும். இதற்காக உனக்கு சிறப்பான வெகுமதி அளிக்கப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன். அனைவரின் நடவடிக் கைகள் பற்றி என்னிடம் நீ தெரிவிக்கிறாய் என்பதை எவருக்கும் நீ தெரிவிக்கக்கூடாது. இல்லையென்றால் அவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள் அல்லவா?<br /><br />இந்த வாய்ப்பை மறுப்பதற்கான காரணம் அந்தத் திருடனிடமுமில்லை. அதிகார மய்யத்துக்கு மிகவும் நெருக்க மானவனாக தான் ஆவப்போவதைப் பற்றியும், அதற்காக கூடுதல் வெகுமதி கிடைப்பது பற்றியும் அவனுக்கு மகிழ்ச் சியே. மிகுந்த மகிழ்ச்சியுடன் அவன் இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டான். இதன் மூலம் அவன் ஓர் ஒற்றனாக ஆனான். தனக்குப் பதவி உயர்வு கிடைத்துவிட்டது போலவே அவன் உணர்ந்தான். சாணக் கியன் தந்த சில அடையாள வெகுமதிகளு டன் அவன் மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றான்.<br /><br />வேறு ஒரு உதவித் தலைவன் கட்டுப்பாட்டில் இருந்த குழுவில் இருந்து மற்றொரு திருடனை சாணக்கியன் மறுநாள் அழைத்து, அவனையும் இதுபோலவே ஒரு ஒற்றனாக நியமித்தான். அதற்கும் மறுநாள் மூன்றாவது துணைத் தலைவனின் குழுவில் இருந்து வேறொரு திருடனையும் ஒற்றனாக நியமித்தான். இப்போது அதிகாரபூர்வமாக ஒரு தலைவன் மற்றும் அவனது துறைத் தலைவர்ளிடமிருந்து தகவல்களைத் திரட்டிப் பெற சாணக்கியனால் முடியும். அது மட்டுமல்லாமல், தனது மூன்று ஒற்றர்கள் மூலம் செய்திகளைப் பெறுவதற்கான ரகசிய வழியும் சாணக்கியனுக்கு இருந்தது. இப்போது அவனால், அக்குழுவில் இருக் கும் வேறு எவர் ஒருவரையும் விட அதிக அளவு தகவல்களைத் திரட்டிப் பெற முடியும். தகவல்தான் அதிகாரம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/94194.html#ixzz3OKHgmh3uதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45818623867720900922015-01-09T17:51:38.682+05:302015-01-09T17:51:38.682+05:30
இந்த உதவித் தலைவர்கள் ஒவ்வொருவரும் பத்துபேரிடம் ப...<br />இந்த உதவித் தலைவர்கள் ஒவ்வொருவரும் பத்துபேரிடம் பேசி தொடர்பு வைத்துக் கொள்வார்கள். இந்த ஏற்பாட்டை எவருமே மீறக்கூடாது. உங்களது நலனுக் காகவும், பாதுகாப்புக்காகவுமே இந்த நடை முறை வகுக்கப்பட்டுள்ளது. சங்கிலித் தொடர் போன்ற இந்தத் தொடர்பு உடையாத வரையில், உங்கள் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க நான் உறுதி அளிக்கிறேன்.<br /><br />ஒற்றர் வலைப்பின்னல் அமைப்பு<br />சாணக்கியன் விதித்த நிபந்தனைகளை எதற்கும் கட்டுப்படாத அச்சமூக விரோ திகள் கூட்டம் ஏற்றுக் கொண்டது. பின்னர், அவர்களைக் கலைந்து தங்கள் இடத்துக்குச் செல்லும்படி கூறிய சாணக்கியன் இன்ன மும் ஒரு வார காலத்திற்குள் தனது உத்தரவு வரும் என்றும் அதற்காகக் காத்திருக்கும் படியும் அவர்களிடம் கூறினான். அதற் கடுத்த நாள், தான் அமைத்த குழுவிற் குள்ளே இருக்கும் தந்திரம் மிகுந்த திருடன் ஒருவனைக் கூப்பிட்டு அனுப்பினார். அங்கு வந்த அவனிடம் சாணக்கியன் கூறியதாவது: தம்பி, இதோ பார். உன்னை இக்கூட்டத்தின் தலைவனாகவோ, உதவித் தலைவனாகவோ அனைவரும் அறியும்படி நான் நியமிக்கவில்லை.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78852632165814636782015-01-09T17:51:29.362+05:302015-01-09T17:51:29.362+05:30
ஒரே நேரத்தில் தங்களது பதிலை சொல்வதற்கு கூட்டத்தில...<br />ஒரே நேரத்தில் தங்களது பதிலை சொல்வதற்கு கூட்டத்தில் இருந்த அனைவரும் முயற்சி செய்தனர். நீங்கள் என்ன உத்தரவிட்டாலும் சரி அதனை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும், இது பற்றி நாங்கள் உங்களை எந்தக் கேள்வியும் கேட்கமாட்டோம் என்றும் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குக் கூறுங்கள். இன்றே அதை நாங்கள் செய்து முடிக்கிறோம் என்றும் எப்போதும் எங்கள் செயல்களை நாங்கள் மிகமிக ரகசியமாக வைத்திருப்போம் என்றும் அவர்கள் பலவாறு பதில் கூறினர்.<br /><br />இந்த நேரத்துக்காகவும், இந்த பதிலுக்கு மாகவும் காத்திருந்த சாணக்கியன், பேச்சும் சந்தடியும் ஓய்ந்து அமைதி திரும்புவதற்காக காத்திருந்துவிட்டு, பின்னர் அவர்களைப் பார்த்து, எனதருமை மக்களே. ஓர் ஒழுங்கு முறையில் ஏற்பாடு செய்யாவிட்டால் நம்மால் எதையுமே சாதிக்கவோ, அடையவோ முடி யாது. அதனால், உங்களில் இருந்து ஒருவரை தலைவராக நான் நியமிக்கிறேன். என்னிட மிருந்து அவருக்கு நேரடியாக அறிவுரைகள் வரும். அவரது உதவி தலைவர்களாக உங்களில் மூவர் இருக்கப்போகிறீர்கள்; இந்த மூவருக்கும் உங்கள் தலைவர் எனது அறிவுரைகளைத் தெரிவிப்பார்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3770754215178919952015-01-09T17:51:20.647+05:302015-01-09T17:51:20.647+05:30தட்டில் சூடாக வைத்துக் கொடுக்கப்பட்ட உணவில் தட்டி...தட்டில் சூடாக வைத்துக் கொடுக்கப்பட்ட உணவில் தட்டில் நடுவில் இருந்த உணவை எடுக்க முயன்று தனது விரல்களை சுட்டுக் கொண்ட தனது மகனை ஒரு தாய் திட்டிக் கொண்டி ருந்ததை சாணக்கியன் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது. தட்டின் ஓரங்களில் உள்ள உணவை முதலில் எடுத்து உண்டுவிட்டு பிறகு மத்தியில் உள்ள உணவை எடுத்து உண்ணுமாறு தனது மகனுக்கு அத்தாய் அறிவுரை அளித்துக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டதும் சாணக்கியனின் மனதில் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. தனநந்தனின் சாம்ராஜ்யத்தின் எல்லை ஓரங்களில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவன் முடிவு செய்தான். என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது அவன் அறிந்திருந்தான்.<br /><br />எல்லையோரத்தில் கொள்ளைக்காரர்களுடன்<br />இரண்டு மடங்கு புத்துணர்வும், தூண்டு தலும் பெற்றவனாக சாணக்கியன் அருகில் இருக்கும் ஒரு கிராமத்துக்குச் சென்று, மிகவும் ரகசியமாகவும், எச்சரிக்கையுடனும் அப் பகுதியில் இருந்த, தங்களது வாழ்க்கைக்காக நேர்மையாக உழைக்காமல் பொருளைத் தேடும் திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலை காரர்கள் மற்றும் இதர சமூக விரோதிகள் பற்றிய விவரங்களைத் திரட்டினான். தனக்கே சொந்த மான ஒரு கொள்ளை, கொலைகார கும்பலை அவன் திரட்டத் தொடங்கினான்.<br /><br />காட்டில் ஓரிடத்தில் அவர்களையெல்லாம் திரட்டிய சாணக்கியன், கீழ்க்கண்டவாறு அவர்களுக்கு உபதேசித்தான்: எனதருமை மக்களே, உங்கள் கிராமத்தில் சில சில்லறைத் திருட்டுகளிலும், குற்றங்களிலும் ஈடுபட்ட நீங்கள், பிடிபட்டபோது தண்டிக்கப்பட்டுள் ளீர்கள். பிடிபட்டால் நீங்கள் பெறும் தண் டனைக்கு ஏற்ற அளவுக்கு இவற்றில் கிடைக்கும் வருமானம் இருப்பதில்லை. எந்த சந்தேகமும் கொள்ளாமல், எந்த கேள்வியும் கேட்காமல் நான் கூறுவதையெல்லாம் செய்து முடிப்பதாக எனக்கு நீங்கள் வாக்குறுதி அளித்தால், விரைவில் உங்களை நான் பணக்காரர்களாக, மிகப் பெரிய பணக்காரர்களாக ஆக்குவேன்.<br /><br />உங்களது சில்லறை திருட்டுகளும், தனித் தனியாக அடிக்கும் கொள்ளைகளும் பணக் காரர்களாக ஆகவேண்டும் என்ற உங்களது இலக்கை அடையும் இடத்திற்கு உங்களைக் கொண்டு செல்லமாட்டா. உங்களை மாபெரும் பணக்காரர்களாக நான் ஆக்குகிறேன். அவ் வாறு பெரும் அளவுக்குப் பணம் உங்களுக்குக் கிடைத்துவிட்டால், இந்த உலகத்து இன்பங்களை எல்லாம் நீங்கள் விரும்பியபடி அனுபவிக்கலாம்.<br /><br />ஆனால், இதற்கான ஒரே நிபந்தனை என்னவென்றால், நான் என்ன சொன்னாலும் அதை நீங்கள் செய்யவேண்டும் என்பதும், இச் செய்திகளை நீங்கள் எப்போதும் மிகமிக ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதும்தான். எனது அறிவுரையை தவறாமல் கடைபிடித்தால், இதனால் உங்களுக்கு எந்த வித ஆபத்தும் நேராது என்று உங்களுக்கு உறுதியளிக்க என்னால் முடியும். இதற்குத் தயாராக இருந்தால் எனது குழுவில் நீங்கள் சேரலாம்.<br /><br />அங்கு கூடியிருந்த சமூக விரோதக் கும்பல் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சமூக ஒழுங்கிற்கோ, சட்டதிட்டங்களுக்கோ அவர்கள் எப்போதுமே கட்டுப்படுவதில்லை. நேர்மை யான உடலுழைப்பு மேற் கொள்ளாமலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக ஆவதற்கான வாய்ப்பு தங்கள் முன் இருக்கிறதென்பதை உணர்ந்த பிறகு, அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளாமல் இருப்பதற்கான கார ணங்கள் எதுவும் அவர்களுக்கு இருக்க வில்லை.<br /><br />தாங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்படப்போகிறோம் என்ற கேள்வியைக் கேட்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்களது ஒரே ஆசை தாங்கள் பணக்காரர்களாக ஆகவேண்டும் என்பதும், அதுவும் உடலுழைப்பு இல்லா மலேயே விரைவிலேயே ஆக வேண்டும் என்பதும்தான். தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பைப் பற்றி சிந்திப்பதற்கு அங்கு கூடி யிருந்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் களுக்கு அதிக நேரம் தேவையாக இருக்க வில்லை. சாணக்கியன் தனது பேச்சை முடித்த பிறகு, அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3276468086215942772015-01-09T17:51:12.139+05:302015-01-09T17:51:12.139+05:30
உலகின் முதல் அரசியல் தீவிரவாதி சாணக்கியன்தான்
எத...<br />உலகின் முதல் அரசியல் தீவிரவாதி சாணக்கியன்தான்<br /><br />எத்தகைய குற்றத்தைச் செய்யச் சொன்னாலும் அதனைச் செய்யத் தயாராக இருக்கும் 14 வயது சிறுவன் ஒருவனை அப்போது பார்த்துவிட்டதால், நந்த அரசனின் மீது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துவதுதான் சாணக்கியனின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருந்தது. தனநந்தனின் சாம்ராஜ்யம் விரிந்து பரந்திருந்தது. தனநந்தனின் காலத்தில் மகத சாம்ராஜ்யம் கங்கைச் சமவெளியைக் கடந்து பரந்திருந்தது; மகதநாட்டுக்கு வடக்கே இருந்த ஆர்யவர்த்தத்தின் பல ராஜ்யங் களை தனநந்தன் கைப்பற்றி தனது சாம்ராஜ் யத்துடன் இணைத்துக் கொண்டான். அவனது சாம்ராஜ்யம் அரபிக் கடல் வரை விரிந்திருந்தது.<br /><br />ஆரியர்களைப் பொறுத்தவரை, ஒரு அரசன் என்றால் அவன் ஒன்று ஆரியனாக இருக்க வேண்டும் அல்லது ஆரியர் களுக்குக் கீழ்ப்படிந்தவனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கீழ்ப்படியாத ஆரியன் அல்லாத அரசனை பதவியிழக்கச் செய்ய ஆரியர்கள் என்ன வேண்டு மானாலும் செய்வார்கள். இதற்குக் கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாற்று உண்மை களே தக்க சான்றுகளாகும். அன்று இருந்த ஆரியர்களில் மிகமிகக் கொடூரமானவன் இந்த சாணக்கியன் என்றும், தனநந்தன் மீது அளவற்ற வெறுப்பும் பகையும் கொண்டி ருந்தான் என்றும் இந்தியாவின் புத்தமதப் பேரரசர் அசோகா என்ற தனது நூலில் ஏ. வின்சென்ட் கூறுகிறார்.<br /><br />இவ்வாறு தனநந்தன் மீது அளவற்ற அடக்கமுடியாத வெறுப்பும், பகையும் கொண்ட சாணக்கியன் தனது கூலிப் படையினர் தொடர்ந்து வர, உஜ்ஜ யினியைத் தலைநகராகக் கொண்ட முன் னாள் அவந்தி நாட்டிலிருந்த காடுகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான் இந்த அவந்தி நாடும் நந்தன் காலத்தில் மகத ராம்ராஜ்யத்துடன் இணைக்கப்பட்ட ஒரு பகுதியாகும். நந்தனுக்கு எதிராக என்ன பொய் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என்று சிந்தித்துக் கொண்ட காட்டினில் திரிந்து கொண்டிருந்தபோது, காட்டின் ஓரத்தில் இருந்த ஒரு கிராமத்தை அடைந்தான்.<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61302173309211345692015-01-09T17:50:20.022+05:302015-01-09T17:50:20.022+05:30இந்து மகாசபாவின் தேசிய செயல் தலைவர் காம்லேஷ் திவார...இந்து மகாசபாவின் தேசிய செயல் தலைவர் காம்லேஷ் திவாரி கூறும் போது, இரு சக்கர வண்டி களில் கோட்சேவை ஆதரித்து, காந்தி கொல்லப்பட்ட தற்கான காரணங்களை விளக்கிப் பிரச்சாரம் செய்யும்போது, பாப்தமாவ் கிராமத்தில் கோட்சே சிலை அமைப்பதற்கான பூமி பூஜை செய்ய உள்ளோம். பின்னர் அந்த இடத்தில் கோட்சே சிலையை அமைப்போம். அதே போன்று கோட்சேவுக்கான கோயில் அமைப்பதற்கு பூமி பூஜை செய்ய உள்ளோம். மேலும், பூமி பூஜை செய்வதற்கு முன்பாகவே சீதாபூரில் ஜனவரி 30 அன்று கோட்சே சிலையை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று திவாரி கூறினார்.<br /><br />மேலும் அவர் கூறும் போது, கர்ஷெட் பாக்கில் உள்ள இந்து சபா பவனில் இரு சக்கர வாகன பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது. சார்பாக், ஆலம் பாக், சவுக், அமினாபாத் மற்றும் பாரா ஆகிய பகுதிகளைக் கடந்து பப்தமாவ் கிராமத்தை அடையும். இருசக்கர வாகன பிரச்சாரத்தின் போது, கோட்சே ஏன் காந்தியைக் கொன்றார்? என்பதை விளக்கும் துண்டறிக்கைகள் வழங்கப்பட உள்ளன.<br /><br />ஜன் ஜக்ரான் இரு சக்கர வாகன பிரச்சாரத்துக்கு இந்து மகாசபையின் நிர்வாகத்தின்மூலம் அனுமதி கோரப்பட்டுள்ளது. உரிய அலுவலர்களுக்கு எஸ்.எம்.எஸ். என்கிற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.<br /><br />இப்பிரச்சாரத்தில் கோட்சேவைப் புகழ்வதில் சட்ட விரோதம் எதுவுமில்லை. அரசுக்கு விரோதமாக செயல்பட்டதாக எந்த சட்டத்தின்படி கோட்சேவுக்கு தண்டனை அளிக்கப்பட்டது? என்று திவாரி கேட்டுள்ளார்.<br /><br />அமைதியை சீர் குலைப்பதான குற்றச் சாட்டின் பேரில் திவாரி உள்ளிட்ட 26பேர் மீது சிதாபூர் மாவட்ட நிர்வாகம் 26.12.2014 அன்று வழக்கு பதிவு செய் துள்ளமை குறிப்பிடத்தக்கது.<br />காந்தியாரை 1948 ஜனவரி 30ஆம் தேதி இந்துத்துவா வெறி படுகொலை செய்தது போதாது என்று மீண்டும் மீண்டும் அவரைக் கொலை செய்ய வெறி கொண்டு கிளம்பி விட்டது காவிக் கூட்டம். இதன் போக்கு எதில் கொண்டு போய் முடியுமோ என்ற திகில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.<br /><br />மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே மக்கள் மத்தியில் பிளவுகளை உண்டாக்கும் வேலையில் இறங்கி இருப்பது - அதாவது வேலியே பயிரை மேய்ந்து தீர்ப்பது என்ற முடிவோடு முண்டாதட்டி கிளம்பி இருப்பது - நாடு ரண களப்படுவதற்கான முயற்சியேயாகும்.<br /><br />சங்பரிவார்கள் இப்படி சண்டமாருதம் செய்வதை ஆட்சியில் உள்ள பிரதமர் கண்டு கொள்வதேயில்லை. இந்த மவுனம் இந்த வன்முறைக்கு மறைமுகமாகப் பச்சைக் கொடி காட்டுவதாகத் தான் பொருள்படும்.<br /><br />காந்தியார் பிறந்த நாளை தூய்மைப் படுத்தும் நாள் என்று அறிவித்து, காந்தியாரின் நினைவை மக்கள் மத்தியிலிருந்து முற்றிலும் அப்புறப்படுத்துவதே இதன் பின்னணியில் உள்ள தந்திரமாகும்.<br /><br />பொதுவாக பார்ப்பனீயம் என்பதே மறைந்திருந்து தாக்கும் யுக்தியுடையதாகும்; வாலியை மரத்தின் மறைவிலிருந்து தாக்கவில்லையா கோழை இராமன்?<br />ஆரியர்களுக்கு ஆபத்துவரும் பொழுதெல்லாம் இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று ஆச்சாரி யார்கள் சொல்லுவதன் பொருள் இதுதான்.<br /><br />மத்தியில் பிஜேபி தலைமையிலான ஆட்சி அமைந்து ஏழரை மாதங்கள் ஆவதற்குள்ளாகவே கா(லி)விவெறித்தனம் கண் மூடித்தனமாக குதியாட்டம் போட ஆரம்பித்து விட்டது; இன்னும் சொச்ச காலம் எப்படி போகுமோ என்ற பீதியில் மக்கள் உறைந்து இருக்கிறார்கள்.<br /><br />இதே மக்கள் நினைத்தால் இந்த மத்தியக் காவி ஆட்சிக்குத் தக்க பாடம் கற்பிக்கலாம்; நடக்கவிருக்கும் ஒவவொரு தேர்தலிலும் வாக்குச் சீட்டு மூலம் பாடம் கற்பிக்க வேண்டும்; இன்னொரு பக்கத்தில் மிக முக்கியமாக இந்துத்துவாவின் கேடு கெட்ட கோட் பாட்டை உள்வாங்கிக் கொள்வது மிக மிக முக்கியமாகும்.<br /><br />தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு மூலி கையே இதற்கான கை கண்ட மாமருந்து என்பதையும் மறக்க வேண்டாம்!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/94197.html#ixzz3OKHNFQ85தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25792479811692294692015-01-09T17:50:07.165+05:302015-01-09T17:50:07.165+05:30காந்தியாரை இன்னும் எத்தனை முறை கொலை செய்வார்கள்?
...காந்தியாரை இன்னும் எத்தனை முறை கொலை செய்வார்கள்?<br /><br />நாதுராம் கோட்சேவை தூக்கிலிட்ட தினத்தை அவரது நினைவு நாளாக மகராஷ்டிரா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. மகராஷ்டிரா மாநிலம் பன்வேலில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து மகாசபை செய்தித்தொடர்பாளர் தினேஷ் போன்சலே கூறியதாவது: நாம் இன்று ஷஹூரிய திவஸ் (வீரர்களின் நினைவுநாள்) கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.<br /><br />நாம் இந்து தேசத்திற்காக பாடுபட்ட வீரர்களை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்துமதப்பாதுகாப்பிற்காக நாதுராம் கோட்சே தனது இன்னுயிரை ஈந்த நாள் இன்று, இந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாடிவருகிறோம். நாங்கள் இன்றும் நாதுராம் கோட்சேவின் சாம்பலை போற்றிப் பாதுகாத்து வருகிறோம் அதை அகண்ட பாரதமானபிறகு சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தில் (கராச்சி-பாகிஸ்தான்) கரைப்போம், இது எங்கள் சத்திய பிரமாணம்! இதை தலைமுறைக்கு எடுத்துக் கூறவே இந்த நாளை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.<br /><br />வரும் தலைமுறைக்கு நாதுராம் கோட்சேவின் உண்மையான வரலாற்றைக் எடுத்துக்கூறும் விதமாக கர்மவீர பூமிபுத்ர நாதுராம்ஜீ கோட்சே என்ற திரைப்படத்தை ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட விருக்கிறோம். உண்மையான தேசபக்தனின் வரலாற்றை அனைத்து இந்துக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.<br /><br />அது மட்டுமல்ல, காந்தியார் கொல்லப்பட்ட ஜனவரி 30 அன்று கோட்சேவுக்காக இருசக்கர வண்டி ஊர் வலங்களை நடத்த இந்து மகா சபை திட்டமிட்டுள்ளது.<br />சீதாபூர் பகுதியில் கோட்சேவுக்கு கோயில் கட்டும் திட்டத்தைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந் தாலும், கோட்சேவுக்காக இரு சக்கர வண்டிகளில் ஊர்வலத்தின் வாயிலாக காந்தி எதற்காகக் கொல்லப்பட்டார் என்று பிரச்சாரம் செய்ய இந்து மகாசபை திட்டமிட்டுள்ளது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52100316042629177372015-01-09T17:48:14.198+05:302015-01-09T17:48:14.198+05:30இலங்கை புதிய அதிபரின் நன்றி
இலங்கை அதிபர் தேர் தல...இலங்கை புதிய அதிபரின் நன்றி<br /><br />இலங்கை அதிபர் தேர் தலில் தனக்கு ஆதர வளித்து வெற்றி பெறச் செய்ததற்காக இலங்கை மக்களுக்கு மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்தி ருக்கிறார்.<br /><br />இலங்கையில் புதிய அதிபராக பதவியேற்கவி ருக்கும் மத்திரி சிறிபால சேனாவின் வெற்றியை அடுத்து இலங்கை அதிபர் மாளிகையில் அதிகாரப் பூர்வ இணையதளம் மைத்திரிபால சிறிசே னவின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்" என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மன மார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். கருணை யுடனான சகோதர யுகத்தை நோக்கி செல் வோம் என்று அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.<br /><br />பதவியேற்பு<br /><br />இலங்கை அதிபர் தேர்தலில் வென்றுள்ள பொது எதிரணி வேட் பாளர் மைத்திரிபால சிறிசேன (இன்று) வெள் ளிக்கிழமை மாலை பதவியேற்கிறார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அதிபர் மைத் திரி சிறிபாலசேன இன்று மாலை கொழும்பில் உள்ள சுதந்திரச் சதுக்கத் தில் நடைபெறும் விழா வில் பதவியேற்பார் என்று இலங்கை அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page1/94170.html#ixzz3OKH5hYb3<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10470057335744128552015-01-09T17:47:14.002+05:302015-01-09T17:47:14.002+05:30ஜனநாயகவாதி போல கருத்துக்கூறும் ராஜபக்சே
ஜனநாயகவாத...ஜனநாயகவாதி போல கருத்துக்கூறும் ராஜபக்சே<br /><br />ஜனநாயகவாதி போல<br />கருத்துக்கூறும் ராஜபக்சே<br /><br />மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட் சியை அமைதியான வழி யில் புதிய அதிபரிடம் ஒப்படைப்பேன் என்று அதிபர் ராஜபக்சே கூறி யுள்ளார். தேர்தலில் தோல்வி முகம் ஏற்பட்ட உட னேயே அதிபர் மாளி கையில் இருந்து வெளி யேறிய முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தன்னுடை கருத்து குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் அதிபர் மாளிகை புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட மைத்ரி பால சிறி சேனாவின் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நண்பகல் 12 மணி அளவில் மைத்திரி பால சிறிசேனாவின் வெற்றியும் தேர்தல் குழுத் தலைவர் வெளியிட்டார். இதனை அடுத்து மகிந்தா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.<br /><br />அதில் அவர் கூறியிருப்ப தாவது,தேர்தல் முடிவுகள் புதிய ஆட்சிமாற்றத்தை மய்யமாக கொண்டுள் ளது. 10 ஆண்டுகளாக எனது ஆட்சிக் காலத்தில் இலங்கையை சர்வதேச அளவில் பல்வேறு துறை களில் முன்னுக்கு கொண்டு வந்துள்ளேன். இலங்கை மக்கள் எனது பணியை நினைவிற்கொள்வார்கள். புதிய அதிபருக்கு வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய அதிபரிடம் ஒப் படைப்பேன். இது குறித்து காலையில் எதிர் கட்சித் தலைவர் ரனில் விக்கிரம சிங்கேவிடம் விபர மாக பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/94179.html#ixzz3OKGo8DFf<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com