tag:blogger.com,1999:blog-1474608369333206681.post5169537598315997935..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: திராவிடம் - ஓர் வரலாற்று ஆய்வுதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1521587987992544272013-10-13T18:51:54.841+05:302013-10-13T18:51:54.841+05:30திராவிடம் என்ற சொல்லின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்ட...திராவிடம் என்ற சொல்லின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டுமெனில் நாம் மூலத்தை தான் ஆய்வு செய்ய வேண்டும். மூ. வ அவர்களே கூறிவிட்டார் அம்பேத்கர் அவர்களே கூறிவிட்டார் என்று கூறி ஒரு முடிவுக்கு நாம் வந்துவிடக்கூடாது. புத்த மதத்தின் ஒரு பிரிவான தேரவாதம் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் பின்பற்றப்பட்டதால் வட இந்திய பௌத்த மதத்தினரால் தென்னிந்தியர்கள் தேரவாதிகள் என அழைக்கப்பட்டனர். தேரவாதம் என்ற சொல்லின் திரிபுதான் திராவிடம். திராவிடம் என்ற சொல் புத்த மதச்சொல் ஆனபடியால் பக்தி இலக்கியங்களிலும் வேதங்களிலும் எடுத்தாளப்படவில்லை. Anonymoushttps://www.blogger.com/profile/03741658043328218649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72863083531872003652013-10-13T18:33:33.924+05:302013-10-13T18:33:33.924+05:30திராவிடம் என்ற சொல்லின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்ட...திராவிடம் என்ற சொல்லின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டுமெனில் நாம் மூலத்தை தான் ஆய்வு செய்ய வேண்டும். மூ. வ.அவர்களே கூறிவிட்டார் அம்பேத்கர் அவர்களே கூறிவிட்டார் என்று அடுத்தவர்களின் கருத்துகளை எடுத்தாளக்கூடாது என்பது என் கருத்து.<br /> பௌத்த மதத்தின் ஒரு பிரிவான தேரவாதம் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் பின்பற்றப்பட்டதால் வட இந்திய பௌத்த மதத்தினரால் தேரவாதிகள் என தென்னிந்தியர் அழைக்கப்பட்டனர்.அதனால்தான் வேதங்களில் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. திராவிடம் என்ற சொல் புத்த சமயச்சொல் ஆனபடியால் பக்தி இலக்கியங்களிலும் எடுத்தாளப்படவில்லை. திராவிடம் என்ற சொல்லின் உண்மையான வரலாறு அறியாமல் கற்பனையாக ஒரு விளக்கத்தை பரப்புவது நல்லதல்ல.Anonymoushttps://www.blogger.com/profile/03741658043328218649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20089764807273083332013-10-13T18:31:48.555+05:302013-10-13T18:31:48.555+05:30திராவிடம் என்ற சொல்லின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்ட...திராவிடம் என்ற சொல்லின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டுமெனில் நாம் மூலத்தை தான் ஆய்வு செய்ய வேண்டும். மூ. வ.அவர்களே கூறிவிட்டார் அம்பேத்கர் அவர்களே கூறிவிட்டார் என்று அடுத்தவர்களின் கருத்துகளை எடுத்தாளக்கூடாது என்பது என் கருத்து.<br /> பௌத்த மதத்தின் ஒரு பிரிவான தேரவாதம் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் பின்பற்றப்பட்டதால் வட இந்திய பௌத்த மதத்தினரால் தேரவாதிகள் என தென்னிந்தியர் அழைக்கப்பட்டனர்.அதனால்தான் வேதங்களில் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. திராவிடம் என்ற சொல் புத்த சமயச்சொல் ஆனபடியால் பக்தி இலக்கியங்களிலும் எடுத்தாளப்படவில்லை. திராவிடம் என்ற சொல்லின் உண்மையான வரலாறு அறியாமல் கற்பனையாக ஒரு விளக்கத்தை பரப்புவது நல்லதல்ல.Anonymoushttps://www.blogger.com/profile/03741658043328218649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-38733044763153570032011-04-04T15:36:27.567+05:302011-04-04T15:36:27.567+05:30Blogger ஹரிஹரன் said...
வழிமாற்றத்திலிருந்து எடுக்...Blogger ஹரிஹரன் said...<br /><a rel="nofollow">வழிமாற்றத்திலிருந்து எடுக்கப்பட்டது</a> <br />//<b>ஒரு சாதி அழிக்கவிரும்பும் நிற இன அழிப்பு வாதியாக நீங்கள் இருந்துவிட்டு போங்கள்</b> நாங்கள் தமிழனாகவே எந்த இனத்தையும் அழிக்காமல் எங்கள் இனத்தை காப்பாற்றி கொள்கிறோம்.. //<br /><br />அதையே தான் நாங்கள் சொல்கிறோம்...<b>தமிழர்கள் என்று சொல்லி, திராவிடர்களோடு ஒட்டிக்கொண்டு திராவிடர்களை இனவழிப்பு செய்யும் வேலையை, இழிவு படுத்தும் வேலையை நீங்கள் செய்யாதீர்கள்.. தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு தமிழர்களை ஆரியர்களிடம் அடிமைப்படுத்தும் வேலையை செய்யும் உங்களை போன்றோர் நிறுத்திக்கொள்ளவும்...இதை சாக்காக வைத்து தமிழ்ர்களை அழிக்கும் கனவை மறந்து விடவும்.</b><br /><br /><br /><i>தமிழிலிருந்து பிரிந்து உருவாகிய பிற திராவிட மொழியினத்தவரையும், தமிழரையும் காக்கும் வேலையை திராவிடர்களான நாங்கள் ஒற்றுமையுடன் செயல்படுத்திக்கொண்டு வருகிறோம். <br /><br />இன்னும் செயல்படுகிறோம்..இதற்கு மேலும் செயல்படுவோம்...இது ஓயாது...அதை தடுக்க உங்களுக்கு உரிமையில்லை...தடுத்தாலும் விடமாட்டோம் என்பதனையே ஆணித்தரமாக தெரிவிக்க விரும்புகிறோம். </i><br /><br /><b>நீங்கள் உங்கள் ஆதிக்கமனப்பான்மையுடன், மனிதநேயமற்ற எண்ணத்துடன் இருந்துவிட்டுப்போங்கள்...அந்த எண்ணங்களைத் தடுக்கும் பணி எங்களால் தங்கு தடையின்றி தொடரும்.</b> (இப்போதைக்கு...இதை இங்கேயே குறிப்பிட்டிருக்கலாம்)நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80981477203260432372011-02-08T20:33:41.344+05:302011-02-08T20:33:41.344+05:30http://kumarikantam.blogspot.com/2011/02/blog-post...http://kumarikantam.blogspot.com/2011/02/blog-post_08.html <br /><br />தங்களின் இந்த கட்டுரைக்கு என் மனதில் தோன்றிய கேள்விகள் மற்றும் பதில்கள்.Hariharanhttps://www.blogger.com/profile/08870254353488406304noreply@blogger.com