tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4668033621085731110..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியார் கொள்கைக்கு அழிவு கிடையாது - வெற்றிகொண்டான் உரைதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56709687695125624092011-03-09T01:17:57.069+05:302011-03-09T01:17:57.069+05:30//Blogger karrupu said...
மாவாட்டங்களுக்கும்,...//Blogger karrupu said...<br /><br /> மாவாட்டங்களுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும், வோட்டு வங்கி அரசியலுக்காக பல்வேறு சாதி தலைவர்களின் பெயரை வைத்து, பின் அதனாலேயே நிகழ்ந்த சாதி மோதல் காரணமாக, எல்லோரது பெயரையும் நீக்க வேண்டிய சூழ்நிலை வந்த வரலாற்று உண்மை தமிழ்ஓவியாவுக்கு தெரியாதா. தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து, என்னை முட்டாள் என்று பழிப்பதால் மட்டும், உண்மைகள்- உண்மை இல்லை என்றாகிவிடாது.<br /><br /> May 31, 2010 10:48 AM//<br /><br />எதுக்கு எந்த பிட்டைப்போடறே....<br /><br /><b>நம் நாட்டைத் தமிழ்நாடு என்று சொல்லுவதை விட தந்தை பெரியார் நாடு என்று சொல்லுவதுதான் சரியானது, -</b><br /><br />இது தானே அவர் கூறியது...உடனே என்ன பெயரை வைக்க சொல்லியா கூறினார். உடனே எல்லா பெயரையும் மாற்ற சொல்லியா கூறியிருக்கிறார். உணர்ச்சி நவிலலில் கூறிய விஷயத்தை அப்படியே மாற்றிக்காட்டுகிறிரே..அவரு ஏன்? இதை மாத்திறதுக்கு உங்ககிட்ட பர்மிஷன் கேட்கப்போறாரு..அவரு ஆளுங்கட்சியிலேதானே இருக்கிறாரு.<br /><br />இன்னும் சென்னையை சென்னை என்று கூறுவதற்கு கூட வெட்கப்பட்டு மெட்ராஸ் என்று கூறுகிறவர்கள் நிறைய பேர் அதுவும் குறிப்பாக அதை திராவிடன் வைத்த பெயர் என்று ''மெட்ராஸ் மெட்ராஸ்''என்றும் கூறும் பார்ப்பனர்கள் அதிகம் பேர் நாங்கதான் பார்க்கிறோமே...<br /><br />மாவட்டங்களுக்கு தலைவர்கள் பெயர் வைத்தவர் எம்.ஜி.ஆர்..அதில் சில மாவட்டங்களுக்கு கலைஞரும் பெயர் வைத்தார் பின்பு கலவரம் வந்த பிறகு அதை தவிர்க்க நீக்கினார் எனபதெல்லாம் சரி அதற்கு பிறகு வந்த ஜெயலலிதா மீண்டும் அதே மாதிரி பெயர்களை கொண்டுவந்து ஒரு கலவரத்தை கொண்டு வர முனைந்தாரே அது தெரியுமா...? (ம்க்கும் அந்த வரலாறு புவியல் எல்லாம் எப்படி தெரியும்...? ) காரணம் வேறொன்னுமில்லை...இதுதான்.. கருணாநிதி நீக்கினார் என்ற காரணத்தை மட்டும் வைத்து தான். அவங்களுக்கு என்ன போச்சு எவ வெட்டிக்கினு செத்தா என்ன...? அதன்பிறகு அந்த விஷயத்தை மூப்பனார் தடுத்தார்...''நீங்க அவரு நீக்கினாரு என்று இதை மீண்டும் கொண்டுவராதீங்க...மறுபடியும் கலவரத்திலேதான் போய் முடியும் என்று கூறியவுடன் வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்டவர் ஜெயலலிதா..அந்த கதையை சொல்லவில்லையே...ஆனால் இந்த வரலாறெல்லாம் வெற்றிகொண்டானுக்கும் தெரியும். ஆசிரியர் வீரமணிக்கும் தெரியும்.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80055228517425364302011-03-09T00:44:28.722+05:302011-03-09T00:44:28.722+05:30//bharathi said...
vetrikondan is a bastard a...//bharathi said...<br /><br /> vetrikondan is a bastard and veramani is another bastard so not a big issue in complementing one bastard to another bastard.you(DK and DMK) bastards are responsible for killing of 100000 tamils in Ealam and you are engaged in celebration.Those with self respect will hit you with chappels and Brooms.I hope this is what your leader practised and thought !!!!.<br /> May 29, 2010 10:55 PM //<br /><br />அவன் பெயரின் ஒருபகுதியை <b>bastard</b> அவன் நல்லோர் பெயருக்கு முன்னாடியும் பின்னாடியும் சேர்த்துகிட்டான்...அவன் வந்தவழி அவ்வளவு தான்.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86421532424386320252010-05-31T10:48:21.593+05:302010-05-31T10:48:21.593+05:30மாவாட்டங்களுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும், வ...மாவாட்டங்களுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும், வோட்டு வங்கி அரசியலுக்காக பல்வேறு சாதி தலைவர்களின் பெயரை வைத்து, பின் அதனாலேயே நிகழ்ந்த சாதி மோதல் காரணமாக, எல்லோரது பெயரையும் நீக்க வேண்டிய சூழ்நிலை வந்த வரலாற்று உண்மை தமிழ்ஓவியாவுக்கு தெரியாதா. தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து, என்னை முட்டாள் என்று பழிப்பதால் மட்டும், உண்மைகள்- உண்மை இல்லை என்றாகிவிடாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74197017388807059412010-05-31T07:28:41.228+05:302010-05-31T07:28:41.228+05:30//I am proud to read your message. You are bold en...//I am proud to read your message. You are bold enough to publish 'Bharathi' comment.//<br /><br />விமர்சனம் எழுதியவரின் உண்மைத்தன்மையை,எப்படிப்பட்ட யோக்கியதை உள்ளவர் bharathi என்பதை அறியும் பொருட்டே இந்த விமர்சனம் பதிவு செய்யப் பட்டுள்ளது.<br /><br />இந்த விமர்சனத்தைப் படித்த எனது தோழர் ”பெற்ற தாயை விபச்சாரத்திற்கு அனுப்பி சோறு திங்கிற பயல் அப்படித்தான்” விமர்சனம் செய்வான்-எழுதுவான் என்று சொன்னார் <br /><br />bharathi விமர்சனம் அப்படிப்பட்டது தான் ELIYAVANதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18313594547039528702010-05-31T07:23:33.370+05:302010-05-31T07:23:33.370+05:30அட முட்டாள் கருப்பு தவறான தகவல்களை அள்ளி விடாதீர்க...அட முட்டாள் கருப்பு தவறான தகவல்களை அள்ளி விடாதீர்கள்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41374153038160771482010-05-30T10:56:54.356+05:302010-05-30T10:56:54.356+05:30பகுத்தறிவு பகுத்தறிவு ..... நல்லா வேலை இதையெல்லாம்...பகுத்தறிவு பகுத்தறிவு ..... நல்லா வேலை இதையெல்லாம் கேக்கறது பெரியவர் ராமசாமி இல்ல . இருந்திருந்த வெங்காயம் உக்காரு ன்னு சொல்லிருபர்G.Ganapathihttps://www.blogger.com/profile/17281687256946015610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3228037688427335522010-05-30T08:09:02.033+05:302010-05-30T08:09:02.033+05:30I am proud to read your message. You are bold enou...I am proud to read your message. You are bold enough to publish 'Bharathi' comment.ELIYAVANhttps://www.blogger.com/profile/16746636284206986676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18591505263036203702010-05-29T22:55:26.306+05:302010-05-29T22:55:26.306+05:30vetrikondan is a bastard and veramani is another b...vetrikondan is a bastard and veramani is another bastard so not a big issue in complementing one bastard to another bastard.you(DK and DMK) bastards are responsible for killing of 100000 tamils in Ealam and you are engaged in celebration.Those with self respect will hit you with chappels and Brooms.I hope this is what your leader practised and thought !!!!.Anonymoushttps://www.blogger.com/profile/15801429131663350283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72996737101360084352010-05-29T20:54:50.324+05:302010-05-29T20:54:50.324+05:30அய்யா, வெ.கொண்டானுக்கு பழைய கதை ஒண்ணு தெரியாது போல...அய்யா, வெ.கொண்டானுக்கு பழைய கதை ஒண்ணு தெரியாது போலும். தெரியாத்தனமா புரட்சி தலைவர், ஈரோடு மாவாட்டத்துக்கு, தந்தை பெரியார் மாவட்டம்னு பெயர் வைக்க, பிறகு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஜாதி தலைவர் பெயர் வைக்க போய், கடைசி கடைசியா " அதுவே பெரிய " ஜாதி கலவரத்துக்கு வித்திட, கடைசியா உங்க தலைவரு டாக்டரு கலைஞர், எல்லா தலைவர் பேரையும், மாவாட்ட பேருல இருந்து கழட்டி தூக்கி போட்ட பிறகு தான், தமிழ்நாடு பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சு நிம்மதியா இருக்குது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55327967090411412642010-05-29T18:41:01.662+05:302010-05-29T18:41:01.662+05:30அன்பு ஓவியா அவர்களுக்கு ...
மிக அருமையான உரை தோழரே...அன்பு ஓவியா அவர்களுக்கு ...<br />மிக அருமையான உரை தோழரே ...<br />கேட்பதற்கு என் காதுகள் தான் கொடுத்து வைக்க வில்லை ...<br />பெரும் நன்றிகள் உங்களுக்கு !அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.com