tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3852434025877091667..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அண்ணாவின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனைதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30082529561918416952010-09-15T23:05:20.198+05:302010-09-15T23:05:20.198+05:30பேரறிஞர் அண்ணா தமிழருக்குக் கிடைத்த தனிப் பெருங் க...பேரறிஞர் அண்ணா தமிழருக்குக் கிடைத்த தனிப் பெருங் கொடை.<br /><br />"அறிஞர்" பட்டம் கல்கி கொடுத்தது,அவரது ஆற்றலைக் கண்டு.சர் ராமசாமி அவர்களின் அருமையான் ஆங்கிலப் பேச்சை இந்த இளைஞன் எப்படி மொழி பெயர்க்கப் போகின்றான் என்று ஏளனத்துடன் பார்த்த கனவான்கள் கை தட்டிப் பெருமைப் பட்டனர். He came as Robert Clive but became Robber Clive என்றார் ஆங்கில மேதை.உடனே திரு ராபர்ட் கிளைவாக வந்தவர் திருடன் ராபர்ட் கிளைவாகிவிட்டார் என்றார் பேரறிஞர் அண்ணா<br />.மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்று யார் யார் அவரை இகழ்ந்து பேசினார்களோ(தந்தை பெரியார், காமராசர்,புரட்சிக் கவிஞர் போன்றோர்) அத்தனை பேரையும் தன் கையாலேயே சிறப்பு செய்த தனிப் பெரும் பெருமை அவரைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com