tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3701185296988780500..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கம்பனுக்குக் காவடியா? எச்சரிக்கை! எச்சரிக்கை!!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40371530398854374432011-03-10T12:34:23.033+05:302011-03-10T12:34:23.033+05:30//karrupu said...
இந்த வேகத்தை, டாஸ்மாக் கடைய...//karrupu said...<br /><br /> இந்த வேகத்தை, டாஸ்மாக் கடைய அகற்றுவதற்கு காட்டலாமே... கம்பன் ஆட்டத்தை விட கொடூரமானதாச்சே. குடிச்சிட்டு ஆட்டம் போடுறது.<br /> May 28, 2010 9:55 PM //<br /><br />சாப்ட்வேர் கம்பெனியில இருக்கறவ ரிக்ஷா இழுக்க போகலாமே...ரிக்ஷ இழுக்கறவனை தூக்கி வந்து சாப்ட்வேர் கம்பெனில உடகாரவைக்கலாமே...இல்லைண்டா ரிக்ஷ இருக்கறவ கூலியை சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கறவனுக்கு கொடுக்கலாமே...அதுக்கு பதில் ரிக்ஷா இழுக்கறவனுக்கு சாப்ட்வேர் சம்பளத்தை கொடுக்கலாமே..இருக்கற ஸ்டார் ஒட்டலை எல்லாம் மூடலாமே...பார் எல்லாத்தையும் மூடலாமே...இது மாதிரி எல்லாம் எண்ணமே தோனாதா...? அப்படி தோனணும்....? கோட்டு சூட்டு போட்டு குடிப்பே அவன் உடம்பு வலிக்காக குடிச்சா தப்பா...எதுக்கு கள்ளசாராயத்தை உள்ளே விடறதுக்கா...? முதல்ல அவன் நிலையை மாத்து...சும்மா சும்மா மூடு மூடு...சுத்தி இருக்கறவனை பாத்தி பார்க்கறதே இல்ல...<br /><br />ஒரே மாதிரி டாஸ்மார்க்கிலேயே குறியா இருக்கிறியே...பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடாகா...இங்கல்லாம் மூடிட்டாங்களா..?...புனித நகரமாம் காசியிலே கஞ்சாவை மூடிட்டாங்களா....பாங்கை மூடிட்டாங்களா...அரசாங்க கடையிலேயே பாங்க், கஞ்சாவை விக்கறாங்களே..எல்லோர் வாயிலேயும் கஞ்சா புகை தானே....என்னய்யா இது தொடர்ந்து தேய்ஞ்சு போன ரிக்கார்டு மாதிரி...<br /><br />இவரு அப்படியே அரசுக்கு வேண்டிய வருமானத்தை கணக்கு வழக்கு இல்லாம ஒருபைசா வரி பாக்கியில்லாம கொண்டுவந்து கொட்டிடறது மாதிரி...எம்.ஜி.ஆர் ல முடியல, ஜெயலலிதாவில முடியல...எல்லோராலேயும் தான் முடியல....காந்தி பேரை சொல்லும் காங்கிரசாலும் முடியல...<br /><br />டாஸ்மார்க்கை மூடினா நாட்டு சாராயம் குடிக்கபோறா, கள்ள சாராயம் குடிக்கப்போறான்...உனக்கு என்ன போச்சு...அரசுக்கு முக்கிய முதலாய வருமானம் போச்சு...கள்ள சாராயம் குடித்த மக்களுக்கு உயிர் போச்சு...மத்தவங்களுக்கு உடம்பில இருந்த ஒரு மயிர் போச்சு...என்ற கணக்கு தான். <br /><br />எல்லா நாட்டிலேயும் தோத்துப்போன ஒன்னுதான்...இந்த விஷயம்.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77066909479955610642010-05-28T21:55:06.073+05:302010-05-28T21:55:06.073+05:30இந்த வேகத்தை, டாஸ்மாக் கடைய அகற்றுவதற்கு காட்டலாமே...இந்த வேகத்தை, டாஸ்மாக் கடைய அகற்றுவதற்கு காட்டலாமே... கம்பன் ஆட்டத்தை விட கொடூரமானதாச்சே. குடிச்சிட்டு ஆட்டம் போடுறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62121301693153688862010-05-28T21:14:30.320+05:302010-05-28T21:14:30.320+05:30கலைஞர் எழுத்தில் இருக்கும் தமிழ்ச் செறிவு கூட அண்ண...கலைஞர் எழுத்தில் இருக்கும் தமிழ்ச் செறிவு கூட அண்ணா எழுத்தில் கிடையாது என்று முதல் பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். இம்முறை படிக்கும் பொழுது தான் தவறு புரிந்தது. கலைஞர் எழுத்திலிருக்கும் 'தமிழ்ச் செறிவு கூட' என்பதில் ஒப்பீட்டு இளப்பம் தெரிவது போல் தொனித்தாலும், என் எண்ணத்தில் இல்லை. கலைஞர் எழுத்தில் தமிழ்ச்செறிவு மிக அதிகம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63965361340328835452010-05-28T21:11:03.464+05:302010-05-28T21:11:03.464+05:30பசப்பு என்கிறீர்கள். மக்களிடம் செல்லாது என்கிறீர்...பசப்பு என்கிறீர்கள். மக்களிடம் செல்லாது என்கிறீர்கள். உண்மையாகட்டும். பார்ப்பனர் என்றில்லை எவருடைய பசப்புமே அறிவுள்ள மக்களிடம் எடுபடாது. திராவிட இயக்கத்தின் பசப்பையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.<br /><br />பசப்பு என்கிறீர்கள்: கேட்ட கேள்விக்கு விவரமாக பதில் சொல்லவில்லையே? கம்பன் எழுத்தளவுக்கு அண்ணா எழுத்தில் தமிழ்ச் செறிவுள்ள ஒரு கவிதையை எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம். <br /><br />தமிழ் தமிழன் திராவிடன் பார்ப்பனன் என்று டமாரம் அடிப்பதை நிறுத்தச் சொல்லவில்லை. அதற்குப் பின்னால் அறிவைத் தொடும் ஓசைகள் இருக்கிறதா என்று பாருங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன். எழுச்சி வெறும் ஓசையினால் வருவதில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43181466888285687172010-05-28T07:56:32.419+05:302010-05-28T07:56:32.419+05:30பார்ப்பனிய பசப்புகள் மக்களிடம் எடுபடாது அப்பாத்துர...பார்ப்பனிய பசப்புகள் மக்களிடம் எடுபடாது அப்பாத்துரையாரேதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7565443195500248002010-05-27T21:02:02.302+05:302010-05-27T21:02:02.302+05:30எழுச்சிப் பேச்சுக்களில் அடுக்கு மொழியும் அலங்காரமு...எழுச்சிப் பேச்சுக்களில் அடுக்கு மொழியும் அலங்காரமும் இருந்ததே தவிர, ரா.பி.சேதுப்பிள்ளை அளவுக்கு அண்ணாதுரை தமிழறிஞரல்ல. கம்பராமாயணம் கடவுள் வழிபாடோ இல்லையோ - அந்தப் பாடல்களில் இருக்கும் தமிழ்ச் சாறும் பண்பாடும் (செய்நன்றி) அண்ணாவுக்கும் திராவிடக் கழகத்துக்கும் சுட்டுப் போட்டால் கூட வராது. கம்பன் எழுத்தளவுக்கு அண்ணா எழுத்தில் தமிழ்ச் செறிவுள்ள ஒரு கவிதையை எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம். கலைஞர் எழுத்தில் இருக்கும் தமிழ்ச் செறிவு கூட அண்ணா எழுத்தில் கிடையாது. <br /><br />பெரியாரின் கொள்கைகளைப் பரப்பும் வழியில் செல்லாமல் எச்சரிக்கை தீவைப்பு என்று விளம்பரத்துக்காசை பட்டு நடக்கும் திராவிட இயக்கம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? <br /><br />திராவிட கழக எச்சரிக்கையை யார் மதிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? உண்மையான சீர்த்திருத்த அடிப்படையில்லாவிட்டால் அடையாளம் கண்டு கொள்வார்கள் மக்கள்.<br /><br />மதிக்கத் தக்க உம் போன்றோரும் இதையே உருட்டிக் கொண்டு திரிவது வருத்தமே.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com