tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3609845378404123854..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அய்யப்பப் பக்தர்கள் மறைவு - நமக்கோ ரத்தக் கண்ணீர்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68014227744752505532011-04-04T17:47:18.515+05:302011-04-04T17:47:18.515+05:30//கிணற்றுத் தவளை said...
ஸார்,
ஆத்திகம் ந...//கிணற்றுத் தவளை said...<br /><br /> ஸார்,<br /> ஆத்திகம் நாத்திகம் ஒருபுறம் இருக்கட்டும்.<br /> எனக்கு தெரிந்து ஒரு சுனாமியிலோ அல்லது இது போன்ற விபத்துகளிலோ <b>ஸ்பெக்ற்றம் போன்று ஊர் பணத்தை வாயில் போட்டவர்களோ </b> நாட்டை தப்பாக ஆண்டு தன் குடும்பத்துக்கு சொது சேர்த்து அனி யாயம் பண்ணியவர்களோ யாரும் உயிர் இழந்தது கிடையாது. இதை நினைக்கும் போது எனக்கும் பொதுவாகவே இறைவன் ஒருவன் இருக்கிறானா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.<br /> January 17, 2011 10:33 PM //<br /><br /><b>அப்போ வரிகட்டாதவங்க...நிலவரி கட்டாதவங்க, வீட்டு வாடகை வரி கட்டாதவங்க, நிலபத்திரத் தொகையை குறைத்து காட்டி அரசை ஏமாற்றியவர்கள், நிலத்தை விற்பனை செய்ததை கருப்புல 70 சதவீதம் வெள்ளையில 30 சதவீதம் வாங்கி அரசை ஏமாற்றியவர்கள் எல்லாம் யார் பணத்தை வாயில் போட்டவர்கள், வருமானத்தை ஆடிட்டரை குறைத்து காட்டி அரசை ஏமாற்றியவர்கள்</b>...எங்கே? இந்த தவறுகளை ச்சீ ச்சீ <b>ஊழல்களை செய்யாத ஒரு குடிமகனையாவது காட்டுமே பார்ப்போம்</b>....<b>அப்பா லஞ்சம் வாங்கியப்பணத்தில் கல்வி பயிலாத ஒரு மாணவரையாவது காட்டுமே பார்ப்போம்...சிபாரிசின் மூலம் வேலை பெறாதவர்களை எல்லாம் காட்டுமே பார்ப்போம்</b>...<i>இந்த தவறு செய்யவில்லை என்றால் இன்னொரு தவறு..இல்லை இன்னொன்று என்று ஊழலை வெவ்வேறுவிதமாக செயகின்ற தனிமனிதர்கள் தான் அதிகம். இவர்களால் பாதிக்கப்படும் ஏழைகள் தான் அதிகம். இவர் ஒன்றும் ஊர்பணத்தை கொள்ளையடிக்கவில்லை...<br /><br />நீர் அடித்ததை நோண்டினாலேயே மாட்டிக்கொள்வாய். உமது பத்திரத்தை எடுத்து பார்த்தாலே மாட்டிக்கொள்வாய்...பக்கத்து வீட்டுக்காரர் எழுதிப்போட்டாலே மாட்டிக்கொள்வாய்.</i><br /><br />(வீட்டுல போய் பத்திரத்தை உடனடியாக எடுத்துப்பார்க்கலாம்)<br /><br /><b>நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்....?</b>நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22927478751335304772011-01-17T22:33:30.758+05:302011-01-17T22:33:30.758+05:30ஸார்,
ஆத்திகம் நாத்திகம் ஒருபுறம் இருக்கட்டும்.
என...ஸார்,<br />ஆத்திகம் நாத்திகம் ஒருபுறம் இருக்கட்டும்.<br />எனக்கு தெரிந்து ஒரு சுனாமியிலோ அல்லது இது போன்ற விபத்துகளிலோ ஸ்பெக்ற்றம் போன்று ஊர் பணத்தை வாயில் போட்டவர்களோ நாட்டை தப்பாக ஆண்டு தன் குடும்பத்துக்கு சொது சேர்த்து அனி யாயம் பண்ணியவர்களோ யாரும் உயிர் இழந்தது கிடையாது. இதை நினைக்கும் போது எனக்கும் பொதுவாகவே இறைவன் ஒருவன் இருக்கிறானா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/17669450501616699254noreply@blogger.com