tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3487969728518437030..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பாரதி பாடல் புரட்டு - பார்ப்பனர்களின் அயோக்கியத்தனம்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91311465125528066002010-06-03T07:33:24.017+05:302010-06-03T07:33:24.017+05:30விவேகானந்தர் பற்றிய நூல்கள் கைவசம் நிறைய உள்ளது. க...விவேகானந்தர் பற்றிய நூல்கள் கைவசம் நிறைய உள்ளது. கிடைத்த நூலக்ள எல்லாம் படித்தாகி விட்டது ஆய்வு நோக்கில். <br />ஏன் தமிழ் ஓவியா வலைப் பூவில் கூட விவேகானந்தர் பற்றி விவாதிக்கப் பட்டுள்ளது சுட்டியைச் சுட்டி படியுங்கள். உண்மை புரியும்.<br /><br />உங்களின் விமர்சனம் என்பது பொதுப் புத்தியில் தோன்றியது தானே தவிர ஆய்வு நோக்கில் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.<br /><br />படியுங்கள். தெளியுங்கள்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11013129421241535192010-06-03T03:49:13.799+05:302010-06-03T03:49:13.799+05:30ராமசாமி நாயக்கர் தோற்றுவித்த இந்து மத ஒவ்வாம...ராமசாமி நாயக்கர் தோற்றுவித்த இந்து மத ஒவ்வாமையை அது என்னவென்றே ஆராயாமல் அது தான் பகுத்தறிவு என்று மூடநம்பிக்கை கொண்டிருக்கும் தற்க்கால போலி சீர்திருத்த"வியாதிகள்" சாரி வாதிகள் இந்த பகுதியப் படித்தால் அல்லது சுவாமி விவேகானந்தரது புத்தகத்தை யாரிடமாவது ஓசிக்கு வாங்கி படித்தாவது கொஞ்சம் உண்மையான பகுத்தறிவு பெறுவர்களா என்று பார்ப்போம்.tamil4truehttps://www.blogger.com/profile/02011729628099727300noreply@blogger.com