tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3282289097947176739..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பக்தர்கள் போர்வையில் நாத்திகர்கள்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11085846311536673292010-07-18T17:59:25.899+05:302010-07-18T17:59:25.899+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14775003595857901652010-07-18T16:59:40.054+05:302010-07-18T16:59:40.054+05:30பேரன்பு தோழர் ஓவியா அவர்களுக்கு ,
மிக நீண்ட இடைவெள...பேரன்பு தோழர் ஓவியா அவர்களுக்கு ,<br />மிக நீண்ட இடைவெளியில் சொந்த வீட்டிற்கு வரும் மகனைப் போன்று இருக்கிறது இந்த பின்னூட்டம் ...எங்கே போனாய் என்று தந்தை கேட்காவிடிலும் வருந்தாவிடிலும் திரும்பி திருந்தி வந்தமைக்காய் மகிழ்ந்தாலும் ,மகனின் எண்ணங்களில் வருத்தங்கள் சொல்ல இயலாதவை !<br /><br />சற்றே சிந்திக்கும் எந்த ஒரு பக்தனும் இயல்பாகவே நாத்திகவாதி ஆவது திண்ணம் ... அதுவும் தங்களின் பதிவுகள் பகுத்தறிவாளர்களை உருவாக்கும் இயந்திரங்களாக செயல் பட்டு வருகின்றன ...<br /><br />பக்தர்கள் ஆத்திகத்தின் தோல் கொண்டுள்ள பகுத்தறிவாளர்கள் தாம் ... நாம் செய்ய வேண்டியது தோலுரித்து அவர்களின் இயல்பை வெளிக் கொணர்வதுமட்டுமே ... அதை தான் தாங்கள் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறீர்கள் ..எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது ...<br /><br />அன்பின் வணக்கங்கள் தோழரே !அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.com