tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2915671411038885062..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37988564440656075082010-05-16T19:35:51.940+05:302010-05-16T19:35:51.940+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிய...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நியோதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85379721916163831492010-05-15T14:28:24.261+05:302010-05-15T14:28:24.261+05:30மாரியம்மன் புதூர் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிரு...மாரியம்மன் புதூர் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன் ; மகா ஜோதிடர் அவர் .... கைலாயத்தில் கால் நூற்றாண்டு கழித்தவர் ... நிஜமா மழை பெய்யுமா இப்படி செஞ்சான்னு கேட்டேன் ... எவனடா சொன்னான் இல்லைன்னு ... காஞ்சி பெரியவா ஜெயேந்திர சாமியும் சந்திர சேகர சாமியும் பண்ணிண்டா இந்தியாவே பொத்துகிட்டு பெய்யுமடான்னு சொன்னார் ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30344978877669328932010-05-14T17:56:41.195+05:302010-05-14T17:56:41.195+05:30//நாட்டில் விவாதிப்பதற்கு பிரச்சனைகளா இல்லை? //
இ...//நாட்டில் விவாதிப்பதற்கு பிரச்சனைகளா இல்லை? //<br /><br />இத மட்டும் விவாதிக்க வில்லை. விவாதித்தலில் இதுவும் ஒன்று.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10154294046360611472010-05-14T17:55:17.819+05:302010-05-14T17:55:17.819+05:30//ஆணும் ஆணும் திருமணம் செய்துகொள்வது கேவலமான செய்க...//ஆணும் ஆணும் திருமணம் செய்துகொள்வது கேவலமான செய்கை என்று நீங்கள் கூறுவது போல தெரிகிறது... அதில் எனக்கு உடன்பாடு இல்லை.//<br /><br />அப்படியா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80858180923452525122010-05-13T10:52:09.631+05:302010-05-13T10:52:09.631+05:30சபாஷ். சரியான கேள்விகள். இதற்கு பதிலை எதிர்பார்கிற...சபாஷ். சரியான கேள்விகள். இதற்கு பதிலை எதிர்பார்கிறேன்.rkajendran2https://www.blogger.com/profile/08854517166536531497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34128201242075433132010-05-13T09:51:04.223+05:302010-05-13T09:51:04.223+05:30ஒரு சின்ன எதிர்கருத்து அண்ணா... புராணங்களை சாடுவது...ஒரு சின்ன எதிர்கருத்து அண்ணா... புராணங்களை சாடுவது என்னவோ நூறு சதவீதம் சரிதான்... ஆனால் ஆணும் ஆணும் திருமணம் செய்துகொள்வது கேவலமான செய்கை என்று நீங்கள் கூறுவது போல தெரிகிறது... அதில் எனக்கு உடன்பாடு இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18960997258177349102010-05-13T09:51:04.224+05:302010-05-13T09:51:04.224+05:30ஒரு சின்ன எதிர்கருத்து அண்ணா... புராணங்களை சாடுவது...ஒரு சின்ன எதிர்கருத்து அண்ணா... புராணங்களை சாடுவது என்னவோ நூறு சதவீதம் சரிதான்... ஆனால் ஆணும் ஆணும் திருமணம் செய்துகொள்வது கேவலமான செய்கை என்று நீங்கள் கூறுவது போல தெரிகிறது... அதில் எனக்கு உடன்பாடு இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-38954412571760142662010-05-13T01:46:54.839+05:302010-05-13T01:46:54.839+05:30ஐயா,பெயர் என்று ஒன்று வந்ததன் காரணமே ஒருவரை ஒருவர...ஐயா,பெயர் என்று ஒன்று வந்ததன் காரணமே ஒருவரை ஒருவர் பிரித்தறிதல் வேண்டி.வேற்று மதத்தவர் எவரும் இல்லாத காலத்தில் நாம் கடைபிடித்த மார்கத்திற்க்கு பெயர் தெவைப்படவில்லை,ஆகவேதான் கிருத்தவம் மட்டுமே தெரிந்த வெள்ளையன் இங்கே வந்தபோது,புதிதான ஒரு மார்கத்தைக்கண்டு அதற்கு புயரிட முனைந்து,சிந்து நதிக்கரையில் விளைந்த நாகரிகமாகையில் இதற்கு இந்து அல்லது சிந்துமதம் என பெயரிட்டான்<br />(என்ன கொடுமை சார்,தஙளை பகுத்தறிவாளர்கள் என சொல்லிக்கொள்பவர்கள்,உலகம் அறிந்த உண்மைகளைக் கூட பார்ப்பன துவேஷத்தின் காரனமாக மாற்றிப் பேசுவது,அவர்களின் அரசியல் நோக்கத்தை காட்டுகிறதே தவிற,அறிவின் போக்கை காட்டவில்லை)ஆனந்தன்https://www.blogger.com/profile/08262027729887280571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7463879762445572152010-05-12T18:14:27.077+05:302010-05-12T18:14:27.077+05:30யார் யார் கூடி பிள்ளை பெற்றால் உமக்கு என்ன கவலை?இத...யார் யார் கூடி பிள்ளை பெற்றால் உமக்கு என்ன கவலை?இது ஒரு பொழைப்பா? நாட்டில் விவாதிப்பதற்கு பிரச்சனைகளா இல்லை? தினசரி சாலைமரண ஸ்கோர், பள்ளி கட்டண அறிவிப்பு, டாஸ்மேக் விற்பனை நிலவரம், வாய் பேசாத மந்திரி, மகனை டிரஸ்ட் உறுப்பினராக்கும் பத்தறிவு(கு) தலைவர்... இதில் ஏதேனும்?Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.com