tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2611133554508787162..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: சபரிமலை மகரஜோதி மனிதனால் ஏற்பாடு செய்யப்பட்டதா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89773445012875856282011-01-24T19:16:43.413+05:302011-01-24T19:16:43.413+05:30மகர ஜோதி எனும் பொய் ஜோதி
விடாப்பிடியாய்
எத்தனை ம...மகர ஜோதி எனும் பொய் ஜோதி<br /><br /><br />விடாப்பிடியாய்<br />எத்தனை முறை<br /><br />சொன்னாலும் ஏன்<br /><br />நம்ப<br />மறுக்கிறீர்கள் !<br /><br />இல்லாத<br />ஒன்றை<br /><br />விடாப்பிடியாய்<br /><br />நம்பித்தொலைக்கிறீர்கள்<br />!<br /><br />அருமையான<br />உயிர்கள்<br /><br />நூற்றி<br />ஆறு<br /><br />அய்யகோ<br />என கதறி அழ<br /><br />கதறி<br />அழ<br /><br />மிதிபட்டும்<br />அடிபட்டும்<br /><br />பறி<br />போயிருக்கின்றன !<br /><br />நாற்பது<br />நாட்கள்<br /><br />விரதமிருந்து<br />அய்யப்பா ! அய்யப்பா!<br /><br />என<br />அய்யப்பனைத் தேடிப்<br /><br />போனவர்கள்<br /><br />சாகும்<br />நேரத்தில்<br /><br />அழைக்காமலா<br />இருந்திருப்பார்கள்<br /><br />அய்யப்பா<br />!அய்யப்பா என்று<br /><br />சாகும்<br />நேரத்தில் அழைத்த<br /><br />பக்தர்களைக்<br />காப்பாற்றாமல்<br /><br />எங்கே<br />------ போனான்<br /><br />உங்கள்<br />அய்யப்பன் என்றால்<br /><br />முறைக்கிறீர்கள்<br />என்னை !<br /><br />கல்லும்<br />முள்ளும்<br /><br />காலுக்கு<br />மெத்தை என்று<br /><br />சொன்ன<br />களவாணிப் பயல்களை<br /><br />நம்பி<br />கால் நடையாய்ப்<br /><br />போனீர்களே<br />!<br /><br />மோசடி<br />செய்து<br /><br />பணம்<br />பறிப்பதற்காகவே<br /><br />கேரள<br />அரசும் தேவஸ்தானமும்<br /><br />இணைந்து<br />நடத்தும்<br /><br />மகர<br />ஜோதி எனும்<br /><br />பொய்<br />ஜோதியை<br /><br />நம்பிப்<br />போய்<br /><br />உயிரைத்தொலைத்தீர்களே<br />!<br /><br />எமது<br />உழைக்கும் மக்களே!<br /><br />பட்டினி<br />போடு பாம்பை<br /><br />வரும்<br />பக்தர்களிடம்<br /><br />சீற<br />விடு பாம்பை !<br /><br />பாம்பைக்<br />கடவுள் என்று சொல்!<br /><br />உண்டியல்<br />நிரம்பும் உனக்கு<br /><br />என்றானாம்<br />அரசனிடம்<br /><br />சாண்க்கியன்<br />அந்நாளில்<br /><br />மின்வாரியத்து<br />ஆளைப் பிடித்து<br /><br />பொன்னம்பல<br />மேட்டின் மேலே<br /><br />தீபத்தை<br />ஏற்று எனச்சொல்லி<br /><br />கடவுள்<br />ஏற்றும் ஜோதி<br /><br />என்று<br />பொய் பரப்பி<br /><br />உண்டியலை<br />நிரப்புகிறது<br /><br />கேரள<br />அரசாங்கம் இந்நாளில்!<br /><br />உழைக்கும்<br />மக்களின்<br /><br />அரசாங்கம்<br />பொய் சொல்லி<br /><br />மக்களைக்<br />கொன்று குவிக்குமா!<br /><br />இனியாவது<br />உண்மையைச்<br /><br />சொல்லித்<br />தொலைக்குமா?<br /><br />நம்பிக்கை<br />எனும் பெயரில்<br /><br />ஓரிடத்தில்<br />மொத்தமாய்க்<br /><br />குவியும்<br />மந்தை உணருமா!<br /><br />- -----------------------------------பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு அவர்கள் எழுதிய கவிதைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7664331974686849612011-01-24T14:31:13.825+05:302011-01-24T14:31:13.825+05:30மகர ஜோதி மோசடி! உச்சநீதிமன்றத்தில் சேனல் எடமருகு வ...மகர ஜோதி மோசடி! உச்சநீதிமன்றத்தில் சேனல் எடமருகு வழக்கு<br /><br />புதுடில்லி : "மகர ஜோதி' என் பது ஒரு அதிசயம் அல்ல. அது மனித ரால் ஏற்றப்படும் தீபம். பொன்னம்பல மேட்டில் இப்படிப்பட்ட ஒரு தீபத்தை ஏற்றி மூட நம்பிக் கையை வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும். "மகர ஜோதி' விவகாரத் தில் நடக்கும் மோசடியை வெளிக்கொரண வேண்டும் எனக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.<br /><br />கடந்த 14ஆம் தேதி சபரிமலை அருகே, புல்மேடுவில் நிகழ்ந்த நெரி சலில் சிக்கி 106 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சமீபத்தில் விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் "மகர ஜோதியை மனிதர் யாராவது ஏற்றுகின்றனரா? இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்குத் தெரியப் படுத்த வேண்டும். மகர ஜோதி தோன்றுவது குறித்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சேனல் எடமருகு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியுள்ள தாவது : சபரிமலை பொன்னம்பல மேட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மகர ஜோதி தெரிகிறது. இதை அதிசயமானது மற்றும் புனிதமானது என, பல மாநில மக்கள் கருதுகின்றனர். அதனால், இந்த ஜோதியைக் காண, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர் கள் சபரிமலை வருகின்றனர். பொன்னம்பல மேட்டில் தெரியும் இந்த மகர ஜோதியானது, மூன்று முறை ஒளிந்து பின்னர் மறைந்து விடும்.<br /><br />திட்டமிட்ட நாடகம்!<br /><br />சபரிமலை கோவிலை நிருவகித்து வரும் தேவஸ்வம் போர்டும், இந்த மகர ஜோதியை அதிசயம் என்று கூறி வருவதால், இயற்கைக்கு முரணான இதைக் காண வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. மகர ஜோதி என்பது அதிசயம் அல்ல. கேரள மாநில மின்வாரியம் மற்றும் காவல்துறையினர், திருவாங் கூர் தேவஸ்வம் போர்டுடன் இணைந்து நடத்தும் நாட கம். பெரிய பாத்திரத்தில் சூடத்தை ஏற்றி, பின்னர் அதை மூடி மறைத்து ஒளிரு வது போல காட்டுகின்றனர். இது செயற்கையாக உருவாக் கப்படும் ஜோதியே. மனித ரால் உருவாக்கப்படும் இந்த மகர ஜோதியை ஒரு அதிசயம் எனக் கூறி, மக்களிடையே மூடநம்பிக்கை யைப் பரப்பி வருகின்றனர். இது அரசியல் சட்டத்தின் 21 மற்றும் 25ஆவது பிரிவுகளை மீறிய செயல். கடந்த 1999ஆம் ஆண்டில் மகர ஜோதியை காண வந்த பக்தர்கள் 53 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 106 பேர் பலியாகியுள்ளனர். எனவே, செயற்கையாக தீபத்தை ஏற்றி, அதை மகர ஜோதி எனக் கூறி மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட சம்பந் தப்பட்ட நிருவாகத்தினருக்குத் தடை விதிக்க வேண்டும். இந்த ஜோதி இயற் கையானது அல்ல என, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி, கேரளா, தமிழகம், ஆந்திர, கர்நாடக மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.<br /> --"விடுதலை” 23-1-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21108888716621272192011-01-22T22:17:24.561+05:302011-01-22T22:17:24.561+05:30தோழரே,அருமையான கட்டுரை! மக்கள் சிந்திக்கனும்!ஆரிய ...தோழரே,அருமையான கட்டுரை! மக்கள் சிந்திக்கனும்!ஆரிய திராவிட வரலாறு கூட நம் மக்களுக்கு தெரிவதில்லை! சீரங்கம் கோவில் தங்கவிமானத்தோடு வானிலிருந்து வந்ததாகவும், மனிதன் வடிக்காமல் தானெ உருவான சிலை என்றும் சொல்கிறார்களே! இதைப்பற்றி அறிவியல் ஆய்வாளர்கள் ஏதேனும் கண்டுபிடித்துள்ளார்களா? பார்பனர்கள் இன்றளவும் அதிகாரம் செலுத்தும் இடமாக அது உள்ளது :(SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.com