tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2034241960197841496..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: சங்கராச்சாரியார் பார்வையில் சாயிபாபா!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13204614589626168992011-05-08T01:28:26.188+05:302011-05-08T01:28:26.188+05:30//Blogger SURESH said...
பகுத்தறிவு பற்றி பேச...//Blogger SURESH said...<br /><br /> <b> பகுத்தறிவு பற்றி பேசும் எல்லோரும் இந்து மதம் பற்றி மட்டுமே பேசுகின்றனர் .</b>ஏனைய கிறிஸ்தவம்,இஸ்லாம் பற்றி பேசுவதில்லை.பகுத்தறிவு என்றால் இந்து மதத்தை இழிவு படுத்துவது மட்டுமா ? அல்லது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,<br /><br /> May 7, 2011 8:06 PM//<br /><br /><b>எந்த மதத்திற்கு ஆதரவாக இந்த கேள்வி எழுகிறது? <br /><br />எந்த பித்தலாட்டத்தை காப்பாற்ற இந்த கேள்வி எழுகிறது? <br /><br />எந்த மனிதநேயமற்றவரை, இழிவுப்படுத்தும் கூட்டத்தை காப்பாற்ற இந்த கேள்வி எழுகிறது? <br /><br /><br />எந்த மதத்தின் மூடநம்பிக்கைக்கு ஆதரவாக இந்த கேள்வி எழுகிறது? <br /><br />இப்படித் தன்னைத்தானே கேள்விகள் கேட்டுக்கொண்டால் இப்படிப்பட்ட புறஞ்சொல்லும் கேள்விகள் எப்போதுமே வராது. <br /><br />உன் வீட்டில் இருக்கும் குப்பையை அகற்றவேயில்லையே? ஊரான் வீட்டு குப்பையை கவலைப்பட்டு என்ன பிரயாசனம்? <br /><br />சாராயபாட்டிலை கையில் வைத்து கொண்டு மதுவிலக்கை போதிக்காதே!</b>நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45225974111571698302011-05-08T01:18:02.705+05:302011-05-08T01:18:02.705+05:30//மனத்தில் கலக்கத்துடன் கண்களை மூடிய கற்பக விநாயகத...//மனத்தில் கலக்கத்துடன் கண்களை மூடிய கற்பக விநாயகத்துக்கு ஷீரடி சாய்பாபா கோயில் தரிசனம் ஏனோ நினைவுக்கு வந்தது. <b>கண்ணை மூடிக் கொண்டு ஷீரடி சாய்பாபாவை மனமுருக வேண் டினார்.</b> என்ன அதிசயம்! அவர் மனக்கண் முன் காட்சியளித்தவர் சத்ய சாய்பாபா. கவலைப்படாதே... ஒன்றும் ஆகாது என்று கைகளை உயர்த்தி ஆசி வழங்கி இருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் சீரான நிலைப்பாட்டை அடைந்தது விமானம். அன்று எங்களைக் காப்பாற்றியவர் சிறீசத்ய சாய்பாபாதான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு சுவாமிதான் என்னை வழி நடத்து கிறார் என்கிறார் கற்பக விநாயகம்.//<br /><br /><b>அந்த விமானத்தில் கூட பயணித்த இதர பயணிகள் எவரை வேண்டினார்களோ? தெரியவில்லை. அவர்களுக்கு எந்த உருவம் காட்சி தந்ததோ? அதுவும் தெரியவில்லை. அவர்கள் இன்று வரை அந்த விமானத்தை எம் கடவுள் தான் காப்பாற்றியிருக்கிறார்கள் என்று நம்பியிருப்பார்களோ? அதையும் நீதிபதி யோசிக்கவில்லை. <br /><br />அவர்கள் எந்த மனிதரை, கல்லை நம்பினார்களோ? (பைலட் எந்த கடவுளை நம்பினாரோ? இல்லை அவர்கள் எல்லாம் எதிலும் நம்பிக்கையில்லாதவர்களா? அந்த விமானத்தில் உள்ளவர்கள் அனைவருமா? கடவுள் மறுப்பாளர்கள்.)தெரியவில்லையே!<br /><br /> இதை பற்றி எல்லாம் நீதிபதி தீர விசாரிக்கவேயில்லையே! அதற்குள் தீர்ப்பு எழுதிவிட்டாரே! <br /><br />அவருக்கு தான் யோசனை எழவில்லை...கல்கிக்கு கூடவா? யோசனை எழவில்லை? அது எப்படி எழும்? திராவிடரா? என்ன?<br /><br />பித்தலாட்ட சாய்பாபவுக்கு ஆதாரவாக ஒருதலைப்பட்டசமாக தீர்ப்பு எழுதிவிட்டாரே!....<br /><br />இதுவரை எத்தனை பேருக்கு நீதிமான் என்ற பெயரில் அநீதியான தீர்ப்பை எழுதியிருப்பாரோ...? அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.</b>நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39425905082064086712011-05-07T20:06:18.858+05:302011-05-07T20:06:18.858+05:30பகுத்தறிவு பற்றி பேசும் எல்லோரும் இந்து மதம் பற்றி...பகுத்தறிவு பற்றி பேசும் எல்லோரும் இந்து மதம் பற்றி மட்டுமே பேசுகின்றனர் .ஏனைய கிறிஸ்தவம்,இஸ்லாம் பற்றி பேசுவதில்லை.பகுத்தறிவு என்றால் இந்து மதத்தை இழிவு படுத்துவது மட்டுமா ? அல்லது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,SURESH BABUhttps://www.blogger.com/profile/14286593223248050909noreply@blogger.com