tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1571310413822426734..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பார்ப்பன சமாச்சாரம் என்றால் அப்படியே அமுக்கிவிடுவார்களே!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19876990537779406292010-05-31T07:18:14.508+05:302010-05-31T07:18:14.508+05:30யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். ஆனால் அந்த தவற...யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். ஆனால் அந்த தவறை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதில் பார்ப்பன ஊடகங்கள் இரட்டை நாக்குடன் செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது. இது இன்று நேற்றல்ல பல் ஆண்டுகளாக பார்ப்பனர்கள் கடை பிடிக்கும் வழக்கம்.<br /><br />பார்ப்பனரல்லாதார் செய்யும் தவற்றை நொடிக்கு நொடி காட்டும் பார்ப்பன ஊடகங்கள் சங்கராச்சாரியார் அணுராத ரமணனுக்கு கொடுத்த போலியல் தொந்திரவை எப்படி யெல்லாம் மூடி மறைத்தது என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள் karrupu & Thiruதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57477795985858046222010-05-30T20:07:01.552+05:302010-05-30T20:07:01.552+05:30சும்மா இருங்கானும் கருப்பு. இந்த சமாசாரம் அவாள் ச...சும்மா இருங்கானும் கருப்பு. இந்த சமாசாரம் அவாள் சமாசாரம் இல்லை - அதனால் தமிழ் ஒவியாக்கு கண் குருடாகிவிடும். மேலும் இது கழக சமாசாரம் என்பதால் இவர்களுக்கு முதுகு எலும்பு, துணிச்சல், தைரியம் மற்றும் தன்மானம், பகுத்தறிவு எல்லாம் 'துண்டை காணோம் துணியை காணோம்' என்று ஓடிவிடும்.adiyaarkku adiyavanhttps://www.blogger.com/profile/03449056986647215548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12331058699617770552010-05-30T20:07:01.553+05:302010-05-30T20:07:01.553+05:30சும்மா இருங்கானும் கருப்பு. இந்த சமாசாரம் அவாள் ச...சும்மா இருங்கானும் கருப்பு. இந்த சமாசாரம் அவாள் சமாசாரம் இல்லை - அதனால் தமிழ் ஒவியாக்கு கண் குருடாகிவிடும். மேலும் இது கழக சமாசாரம் என்பதால் இவர்களுக்கு முதுகு எலும்பு, துணிச்சல், தைரியம் மற்றும் தன்மானம், பகுத்தறிவு எல்லாம் 'துண்டை காணோம் துணியை காணோம்' என்று ஓடிவிடும்.adiyaarkku adiyavanhttps://www.blogger.com/profile/03449056986647215548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62832397845492260972010-05-30T20:01:18.402+05:302010-05-30T20:01:18.402+05:30@ Karuppu
அனாவச்யமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்...@ Karuppu<br />அனாவச்யமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை குற்றம் சொல்லாதீர்கள்... இது பார்பன்ன திமிர்..Shanker Shyam Sundharhttps://www.blogger.com/profile/01747153116846544247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50279754358129680972010-05-30T11:10:08.139+05:302010-05-30T11:10:08.139+05:30இந்த விஷயத்துல கீர்த்திவாசனையே தூக்கி சாப்பிட்ட சம...இந்த விஷயத்துல கீர்த்திவாசனையே தூக்கி சாப்பிட்ட சம்பவம் ஒண்ணு;;;; ஞாபகமிருக்கா மே 9.5.2007. மூணு பேரு கொடூரம்மா கொல்லப்பட்ட வழக்கு. அந்த வழக்கு என்னய்யா ஆச்சு. அந்த படு பாதக செயலை, எல்லா ஊடகங்களுமே கிட்டத்தட்ட, நேரலை ஒளிபரப்பு பண்ணியும், எல்லா குற்றவாளிகளின் முகங்களையும் ஊடகங்கள் காட்டியும், கருப்பு துணிய கட்டிய நீதி தேவதைக்கு மட்டும் எதுவுமே தெரியாமல் போக, எல்லோரும் விடுதலை செய்யப்பட்டார்கள். அப்படி என்ன நடந்தது அந்த 9.5.2007 னு கேட்கறிங்களா. நீங்களே கண்டு பிடிங்க.Anonymousnoreply@blogger.com